மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!!

Liquor alley shops and Lottery tickets are sold in large quantities!! Complaints in the Farmers Grievance Meeting!!

மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!! நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மதுபான சந்து கடைகள் ,லாட்டரி சீட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில்  ஆட்சியர் ச.உமா அவர்களின் தலைமையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டத்து. பெறப்பட்ட அனைத்து மனுவிற்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்பொழுது அரசு  மதுபான … Read more

தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!!

Preventive action in the border areas of Tamil Nadu!! Public Health Department Order!!

தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!! தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை மூலம் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த … Read more

மீண்டும் தகுதி தேர்வுகள் உயர்கல்வித்துறை அறிவிப்பு!! பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு குட் நியூஸ்!!

Higher Education Department Notice for Re-Eligibility Exams!! Good news for those who want to work as a professor!!

மீண்டும் தகுதி தேர்வுகள் உயர்கல்வித்துறை அறிவிப்பு!! பேராசிரியராக பணிபுரிய விரும்புவர்களுக்கு குட் நியூஸ்!! கல்லூரிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் SLET பேராசிரியர் பணிக்கான தகுதிதேர்வு இந்த ஆண்டு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும்  உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகலுன்  உதவி  பேராசிரியர்கள் பணிக்கு மற்றும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கும் மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் ஆண்டுக்கு  இரண்டு முறை நடத்த படுகிறது. மேலும் தமிழ்நாடு , … Read more

இ வாகனங்களுக்கு வெளிவந்த புதிய செய்தி!! முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!!

New news for e vehicles!! Important announcement of the Chief Minister!!

இ வாகனங்களுக்கு வெளிவந்த புதிய செய்தி!! முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!! இப்போது உலகம் முழுவதும் இ மின்சார வாகனம் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த இ மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு தான் இந்திய அளவில் முன்னணி நாடாக உள்ளது. மேலும் ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னையை இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கிறோம். இதற்கு காரணம் சென்னையில் தான் முழுக்க முழுக்க … Read more

தமிழ்நாட்டிற்கு வரும் புதிய பேருந்துகள்!! இனி மஞ்சள் நிறத்தில் மாற்றம்!!

New buses coming to Tamil Nadu!! Change to yellow now!!

தமிழ்நாட்டிற்கு வரும் புதிய பேருந்துகள்!! இனி மஞ்சள் நிறத்தில் மாற்றம்!! தமிழ்நாட்டு அரசு விரைவு போக்குவரத்து துறை சர்பாக பேருந்துகளுக்கு இனி மஞ்சள் நிறம் அடிக்கப்பட உள்ளது.மேலும் பேருந்துகளில் இருக்கும்  குறைகளை சரி செய்யவும் முடிவு செய்துள்ளனர். போக்குவரத்து கழகம் சார்பாக 200 புதிய இருக்கை வசதிகளுடன் இருக்க கூடிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மேம்படுத்த பட உள்ள பேருந்துகள் அனைத்தும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட உள்ளது. மேலும் … Read more

மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!!

God's final orders to students!! Schools start now!!

மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!! தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறை மே மாதம் முடிந்த நிலையில், வெயில் குறையாததன் காரணமாக பள்ளிகளின் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதாவது ஜூன் ஒன்றாம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் அனைத்தும் சில நாட்கள் தாமதமாக்கப்பட்டு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு ஜூன் 12 ஆம் தேதியும், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஜூன் 14 ஆம் தேதியும் திறக்கப்பட்டது. இவ்வாறு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் … Read more

நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை!! தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Scholarship for current academic year students!! Eligible candidates can apply!!

நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை!! தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்!! ஆண்டுதோறும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இதற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த வருடமும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக உதவிதொகை வழங்கப்பட இருக்கின்றது.இதற்காக அறக்கட்டளை சார்பாக அறங்காவலர் அவர்களால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டதில் நடப்பு கல்விஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெருவதற்கு தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் … Read more

மின்வாரிய பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்!! கால அவகாசம் இல்லை!!

Apply for electronic job transfer!! No time limit!!

மின்வாரிய பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்!! கால அவகாசம் இல்லை!! சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணி அமைப்புப் பிரிவுதலைமைப் பொறியாளர் கே.மொழியரசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியிட மாற்றம் கோரி சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் மாதம் வரை நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. எனவே பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிக்க விரும்புவோரும், இடமாற்றம் கிடைக்காமல் இருப்போரும் வருகிற ஜூலை மாதம் ஒன்றாம் … Read more

இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!! ஒருவர் சிம் கார்ட் வாங்க வேண்டும் என்றால் தன்னுடைய அடையாள சான்றுகளை காட்டியோ அல்லது கை ரேகை வைத்து தான் வாங்க முடியும். ஆனால் சிலர் இப்படி இல்லாமல் போலி சிம் கார்டை வாங்குகிறார்கள். இவ்வாறு போலி சிம் கார்ட் வாங்கும் முறையை தடுப்பதற்காக டிஜிட்டல் வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதாவது நம் சிம் கார்டு வாங்க வேண்டுமென்றால் நாம் நேரில் சென்று நம்மை … Read more

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!!

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!! இன்றைய நவீன மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையில், கடன்களை நாடாமல் ஒருவரின் நிதித் தேவைகள் அனைத்தையும் கையாள முடியாது. நீங்கள் ஒரு காரை வாங்க விரும்பினாலும், உங்கள் கனவு இல்லத்தை வாங்க விரும்பினாலும், புதிய தொழில் முயற்சியைத் தொடங்கினாலும் அல்லது உங்கள் தனிப்பட்ட செலவுகளுக்கு நிதியளிக்க விரும்பினாலும் கடன்கள் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது. ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் … Read more