மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

No fees for students!! Action order issued by the Government of Tamil Nadu!!

மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசு கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். மற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் இடம் பெறுகின்றனர். அதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது. கொடுக்கப்பட்ட இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது.பின்னர் மீதம் உள்ள இடங்களில் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை வைத்து நிரப்பி கொள்கின்றனர். இதேபோன்று தமிழகத்தில் 20 தனியார் … Read more

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! பம்பையில் இருமுடி கட்ட கட்டணம் விவரம் வெளியீடு!

For the attention of devotees going to Sabarimala! Irumudi construction fee details release at the pump!

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! பம்பையில் இருமுடி கட்ட கட்டணம் விவரம் வெளியீடு! மிகவும் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலிற்கு பெண்கள் மாலை அணிந்தோ அல்லது சாமி தரிசனம் செய்யவோ செல்ல கூடாது என்பது ஐதீகம். இந்நிலையில் வருடத்தில் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள். இங்கு வெளிநாடு மற்றும் வெளி ஊர்களிலில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.இந்நிலையில் கார்த்திகை மாதம் … Read more

இவர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி!  

Their Twitter accounts will be permanently disabled! Elon Musk Action!

இவர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி! எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணகரார்களில் ஒருவர் .இவர் சமீபத்தில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் ட்விட்டர் அவரிடம் வந்தவுடனே பல அதிரடி முடிவுகளை எடுத்தார். அதில் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரியாக பணி புரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார்.அதனையடுத்து அவர் அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்ய உள்ளதாக கூறினார். மேலும் … Read more

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!!

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!! தமிழ்நாடு தபால் துறைக்காக காலியிடங்களை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளின் skilled artisans பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏழு காலியிடங்களுக்கு தேவைப்படுகின்றன. அஞ்சல் துறையில் பணியாற்ற விரும்பும் அனைவரும் 1.8.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.   மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டிருந்த கல்வித் தகுதி மற்றும் நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த பணியில் விண்ணப்பிக்க வரும் அனைவரையும் competitive Trade test அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். … Read more

தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை ! சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் புகார்!

A Happy News for School Kids! Holidays for schools until June 20!

தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை ! சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் புகார்! தேனி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் நன்கொடை என்ற கொடிய விஷப்பண மழையில் நனைந்து வருகின்றன.அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் விபரம் போடிநாயக்கனூர், உத்தபாளையம், கம்பம், ராயப்பன்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி இத்ணையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். கண்ணீருடன் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் உள்ளனர். கெடுபிடி வசூல் செய்யும் அரசு உதவிபெறும் பள்ளிகள்,மெட்ரிக் … Read more

தனியார் பள்ளி கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலானது கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும், கொரோனாவின் அச்சம் மக்கள் இடையே வெகுவாக இருந்து வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும்கூட, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக இரண்டாவது அலையானது மெல்லமெல்ல கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தளர்வுகளற்ற ஊரடங்கு ஆகியன போடப்பட்டன. மேலும், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டது. இதுவரை திறக்கப்படவில்லை. அதனையடுத்து, தனியார் பள்ளிகள் எவ்வாறு கல்வி கட்டணத்தை வசூலிக்க … Read more