தம்மா துண்டு சோம்பில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

தம்மா துண்டு சோம்பில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்! நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வாசனை நிறைந்த பொருட்களில் ஒன்றான பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.இதில் பொட்டாசியம்,மாங்கனீசு,துத்தநாகம்,இரும்புச்சத்து,மற்றும் தாமிரம் உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் உள்ளன. *செரிமான பிரச்சனை இருப்பவர்கள் 10லிருந்து 15 சோம்பை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனை நீங்கும்.வாயு தொல்லையால் அவதிப்படும் நபர்கள் இவற்றை உட்கொள்வது நல்லது. *தினசரி உணவில் இவற்றை சேர்த்து வருவதன் மூலம் குடற்புண்,வறட்டு இரும்பல் … Read more

பயங்கரமான உடல் சூடு மலச்சிக்கல் மாயமாக வேண்டுமா?? இதனை குடித்தால் போதும்!!

பயங்கரமான உடல் சூடு மலச்சிக்கல் மாயமாக வேண்டுமா?? இதனை குடித்தால் போதும்!! பயங்கரமான உடல் சூடு கேஸ் அசிடிட்டி கைகால் எரிச்சல் மலச்சிக்கல் மாயமாக போக இதனை குடித்தால் போதும்.அடிக்கடி வியர்வை வருவதும், உடல் சூட்டினால் வயிறு வலிப்பதும் உடல் உஷ்ணத்தை குறிக்கின்றன. கோடை பருவ காலத்தில் உடலின் உஷ்ணம் அதிகரிப்பதை தவிரக்க முடியாதது. உடல் சூடு அதிகரிக்கும் பொழுது தூக்கமின்மை, கண் எரிச்சல், வயிற்று வலி, அல்சர் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக வெப்பம் … Read more

கடுமையாக இடுப்பு வலி குணமாக!! இதனை தடவினால் போதும்!! 

கடுமையாக இடுப்பு வலி குணமாக!! இதனை தடவினால் போதும்!! இடுப்பு வலி என்பது இடுப்பு அல்லது இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் அல்லது மூட்டுகளில் ஏற்படும் வலி.இடுப்பு வலி உங்கள் வாழ்க்கையை மிகவும் சீர்குலைக்கும், நீங்கள் தூங்க முயற்சிக்கும் போது பகல் மற்றும் இரவில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் அதற்கு சிகிச்சையளிக்கவில்லை என்றால், நீங்கள் நீண்ட கால, நாள்பட்ட இடுப்பு வலியை உருவாக்கலாம், அது ஒருபோதும் நீங்காது மற்றும் காலப்போக்கில் மோசமடையலாம். சில … Read more

கொட்டிப் போன முடிகள் மீண்டும் வளர வேண்டுமா! அப்போ இதை பண்ணுங்க போதும்!!

கொட்டிப் போன முடிகள் மீண்டும் வளர வேண்டுமா! அப்போ இதை பண்ணுங்க போதும்!!   நம் தலையில் முடிகள் உதிர்ந்து அந்த இடம் வழுக்கை விழுந்திருக்கும். இதை சரி செய்ய நாம் மருந்து மாத்திரைகள், பலவிதமான எண்ணெய்கள், சிகிச்சைகள் எடுத்திருப்போம். ஆனால் எதுவும் பயன் தந்திருக்காது. முடி கொட்டுகிறதே முடி கொட்டி வழுக்கை விழுந்துவிட்டதே என்று கவலைப்படும் அனைவருக்கும் அந்த பிரச்சனையை சரி செய்ய அருமையான மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   … Read more

எப்பேர்பட்ட மூட்டு வலியும் முழங்கால் வலியும் இந்த 3 பொருட்களில் சரியாகி விடும்!!

எப்பேர்பட்ட மூட்டு வலியும் முழங்கால் வலியும் இந்த 3 பொருட்களில் சரியாகி விடும்!! இங்கு முழங்கால், வலி ரத்த அழுத்தம், டயாபடீஸ், கெட்ட கொழுப்பு ரத்தத்தில் அதிகரிப்பது இதனால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு இயற்கையான ரெமிடியை இங்கு பார்க்கலாம். இதற்கு நமக்கு முதலில் கருஞ்சீரகம் வேண்டும். இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கும் டயாபடீசை அளவோடு வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது. மேலும் கேன்சர் நோய் … Read more

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது!

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது! தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மிகப்பெரிய நோயாக கருதப்படுவது இந்த மூட்டுவலியாகும். நாம் உடலுக்கு தேவையான சத்துக்கள் குறைவாக இருந்தால் மூட்டு வலி ,எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. 30 வயதிற்கு மேல் இந்த மூட்டு வலியானது வந்தால் அவர்களுக்கு உடம்பில் போதிய அளவு சத்துக்கள் இல்லையென்றும் கால்சியம், பி12 ,இரும்புச்சத்து ,போன்ற குறைபாடுகள் இருக்கின்றன . எனவும் அறிந்து … Read more

சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! 

சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! கருஞ்சீரகத்தை எதற்கு எப்படி பயன்படுத்துவது மற்றும் அதனுடைய பலன்கள்.கருஞ்சீரகம் என்பது ஒரு அற்புதமான மூலிகை வகை ஆகும். இது இறப்பை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. அரபு நாட்டில் இதை தற்போது வரையிலும் உணவில் சேர்த்து பயன்படுத்துகிறார்கள்.மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தின் விதையில் தைமோ குயினன் என்ற வேதிப் பொருள் உள்ளன. வேறு எந்த ஒரு தாவரத்திலும் இந்த வேதிப்பொருளானது கிடையாது. இது நோய் … Read more

கர்ப்பப்பை கட்டிகள் கரையா சிறந்த டிப்ஸ்! இதனை மட்டும் குடித்தால் போதும்!

கர்ப்பப்பை கட்டிகள் கரையா சிறந்த டிப்ஸ்! இதனை மட்டும் குடித்தால் போதும்! தற்போது சரியான உணவு முறை இல்லாத காரணத்தினாலும் அனைத்து பொருட்களிலும் ரசாயனம் கலந்துள்ள காரணத்தினாலும் அதிக அளவு பெண்களுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. அதில் ஒன்றுதான் கர்ப்பப்பை நீர்கட்டி. பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்து வருகின்றது. இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். கர்ப்பப்பையில் கட்டி இருந்தால் சீரற்ற மாதவிடாய் பிரச்சனையும் இருக்கும். தேவையான பொருட்கள்: குங்குமப்பூ … Read more

இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!

இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! சர்க்கரை நோய் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காணப்படுகின்றது. சர்க்கரை நோயால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர் அதனை முற்றிலுமாக குணப்படுத்த ஒரு சிறந்த மருந்தை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். இந்த மருந்திருக்கு மூன்று பொருட்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. முதலில் 50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் கொட்டி ஊற … Read more