டெல்லியில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரை காவு வாங்கிய தீ – சோக சம்பவம்!!
டெல்லியில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரை காவு வாங்கிய தீ – சோக சம்பவம்!! இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் ஷஹ்தரா என்னும் பகுதியிலுள்ள சாஸ்திரி நகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. கார் பார்க்கிங் வசதியோடு கொண்டு 4 மாடிகள் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இத்தகைய கட்டிடத்தில் திடீரென இன்று(மார்ச்.,14) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீயானது … Read more