பலியான சிறுவன்! பரபரப்பில் நான்கு மாவட்டங்கள்! தயார் நிலையில் மீட்பு படை!

பலியான சிறுவன்! பரபரப்பில் நான்கு மாவட்டங்கள்! தயார் நிலையில் மீட்பு படை!

கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலிகுமரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நான்கு மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் நான்கு மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா 90 வீரர்கள் … Read more

தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெள்ளம் என்ன நடந்தது? 3 பேர் பலி

தமிழ்நாட்டில் தான் மழை பெய்து வருகிறது என்றால், மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்றால் வெளிநாட்டிலும் வெள்ளம் சூழ்ந்து மூன்று பேரை பலி வாங்கிய சம்பவம் அங்கு மிகப் பெரிய சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய புயல் வந்த வீடுகள் வெள்ளக்காடாக மாறி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மூன்று பேர் பலியாகி உள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.   பென்சில்வேனியா மற்றும் மாசசூசெட்ஸில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, அங்கு புயல் … Read more

வெள்ளத்தில் சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா..? முழு விளக்கம் இதோ..!!

வெள்ளத்தில் சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா..? முழு விளக்கம் இதோ..!! மிக்ஜாம் புயலால் தலைநகர் சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இந்நிலையில் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் கவர் செய்ய முடியுமா என்ற கேள்வி வாகன ஓட்டிகளிடம் எழுந்து இருக்கிறது. முதலில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை இயக்க கூடாது. இதனால் இன்ஜின் செயலிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இன்ஜின் ப்ரொட்டக்சன் இருந்தால் மட்டுமே வெள்ளத்தில் மூழ்கிய … Read more

எதுவும் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையா?? அப்போ இத மட்டும் சாப்பிடுங்க போதும்!! 

எதுவும் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையா?? அப்போ இத மட்டும் சாப்பிடுங்க போதும்!! தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் சரிவர உணவு உண்ணாமல் உடல் மெலிந்து காணப்படுகின்றனர். மேலும் அதிக மக்கள் உணவு சத்தான உணவு உண்ணாமலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமலும் இருக்கிறார்கள். அவர்கள் வேகமாக உடல் மெலிந்து எடை குறைந்து காணப்படுகிறது. உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று முட்டைகளை … Read more

நிவாரண தொகையாக ரூ.10000 வழங்கப்படும்!! அரசாணை வெளியிட்ட முதல்வர்!!

Rs.10000 will be given as relief!! The Chief Minister issued the decree!!

நிவாரண தொகையாக ரூ.10000 வழங்கப்படும்!! அரசாணை வெளியிட்ட முதல்வர்!! தற்பொழுது எந்த ஆண்டிலும் இல்லாத பருவ மழை இந்த ஆண்டு  அதிக அளவில் பெய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டே வருவதால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தலைநகரமான டெல்லியில் 40 ஆண்டுகளாக இல்லாத பருவமழை இந்த ஆண்டு பெய்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மடைந்த இந்த … Read more

பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த பெண்!! வைரலாகும் வீடியோ!!

Woman slaps BJP alliance MLA's cheek!! Viral video!!

பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த பெண்!! வைரலாகும் வீடியோ!! இமாசல பிரதேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை வெள்ளத்தில் பறிகொடுத்து தவித்து வருகின்றனர். இங்கு இது வரை நூறு பேர் காயமடைந்து, 88 பேர் மழையால் இறந்து, மேலும் 16 பேர் மாயமாகியும் உள்ளனர். இவர்களுக்கு யாரும் உதவாத நிலையில், ஜேஜேபி என்னும் ஜனயாக் ஜனதா கட்சியின் எம்எல்ஏ ஈஸ்வர் சிங் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பார்வையிட வந்தார். இது பாஜக வின் … Read more

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Heavy rain warning for 10 districts!! Chennai Meteorological Center information!!

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் தற்போது ஆங்காங்கே மழைப் பெய்து வருகிறது. இந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் புகுதிகளில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டு வீசக்கூடும். இதனால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை … Read more

சென்னை மக்கள் அலறி ஓட தேவையில்லை!! இப்போது எல்ல்லாம் மாறிவிட்டதா வெளிவந்த குட் நியூஸ்!!

People of Chennai don't need to run screaming!! Good news that everything has changed now!!

சென்னை மக்கள் அலறி ஓட தேவையில்லை!! இப்போது எல்லாம் மாறிவிட்டதாம் வெளிவந்த குட் நியூஸ்!! மழை காலம் வந்தால் போதும் தமிழ்நாடு மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் மழை வந்தால் போதும் அலறி ஓடும் அளவிற்கு முன்பு நிலைமை சில ஆண்டுகளாக இருந்தது.மேலும் கொஞ்சம் மழை பெய்தால் போதும் பல பகுதிகள் நீரில் மூழ்கிவிடும். இந்த நிலைமை தான் இவ்வளவு நாள் வரை இருந்தது. ஆனால் தற்போது எல்லாம்  நிலைமையும் மாறிவிட்டது … Read more

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் உள்ளிருந்த பெண்!! மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள்!!

The woman in the car that was swept away in the flood!! Local youth on rescue mission!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் உள்ளிருந்த பெண்!! மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள்!! தற்போது  பல வடமாநிலங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனையடுத்து ஹரியனாவில் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. தற்போது பஞ்ச்குலா மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் காக்கர் ஆற்றில் அபாயகரமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்நிலையில் … Read more

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!!

Houses damaged by flood!! 5 lakh people affected!!

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!! நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க மழைப் பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்த இந்த கனமழையில் 4,95,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமுல்மூர் என்ற மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று ஒருவர் பலியாகியுள்ளார். இதைப்போலவே, பஜாலி, பக்ஸா, பார்பெட்டா, பிஸ்வநாத், நல்பாரி, சோனிட்பூர், நாகோன், மஜூலி, லகிம்பூர், கோக்ராஜ்ஹார், கம்ரூப், கோலகத், ஹோஜாய், … Read more