பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த தேசிய விளையாட்டு போட்டிகள்!!! தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தங்கம் வென்று அசத்தல்!!!

பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த தேசிய விளையாட்டு போட்டிகள்!!! வெள்ளத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தங்கம் வென்று அசத்தல்!!! பிரதமர் மோடி அவர்கள் நேற்று(அக்டோபர்26) 37வது தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கிய வைத்தார். இதில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி அவர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் 37வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோவாவில் நேற்று(அக்டோபர்26) தொடங்கியது. 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் தொடங்கவும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து … Read more

ஏஐ –யால் வேலையிழப்பு ஏற்படுமா?? முதலில் அமல்படுத்தியுள்ள மாநிலம் இதுதான்!!

Will AI cause unemployment? This is the first state to implement it!!

ஏஐ –யால் வேலையிழப்பு ஏற்படுமா?? முதலில் அமல்படுத்தியுள்ள மாநிலம் இதுதான்!! உலகம் முழுவதும் தற்போது மின்னனுமயமாக மாறி வருகிறது. எனவே, மின்னணு சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் வளர்ச்சியால் மக்களும் மாடனாக வாழ ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறு வந்துவிட்ட இந்த மாடன் உலகத்திற்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும் மாடனாக டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டு வருகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் முறைகளில் முக்கியமான ஒன்று தான் ஆண்டிராய்டு மொபைல் போன். தற்போது தொழில்நுட்பத்தில் புதியதாக ஜெனரேட்டிவ் … Read more

இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்! கோவையிலிருந்து இந்த பகுதிக்கு விமான சேவை இயக்கப்படும்!

Important information released by Indigo! Air service will be operated from Coimbatore to this area!

இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்! கோவையிலிருந்து இந்த பகுதிக்கு விமான சேவை இயக்கப்படும்! கோவா மாநிலத்தை பொருத்தவரை பெரும்பாலான விமானங்கள் தெற்கு கோவாவில் அமைந்துள்ள பனாஜி விமான நிலையத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடக்கு கோவாவில் முன்பா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையில் இருந்து வடக்கு கோவா நோபா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவா சர்வதேச விமான … Read more

விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்!

Air ticket price increase! Passengers in shock!

விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனால் மக்கள் பெரிதளவில் பாதிப்படைந்தனர்.தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுபாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது.விமான சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.அதனால் சுற்றுலா,வெளிநாடு செல்வோர், சொந்த ஊருக்கு செல்வோர் என உள்நாட்டு வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் வரும் ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் விடுமுறை என்பதால் … Read more

ஆன்லைன் சூதாட்டம்! அடுத்த மாதம் அமலாகும் புதிய விதிமுறை!

Online Gambling! The new rule will come into effect next month!

ஆன்லைன் சூதாட்டம்! அடுத்த மாதம் அமலாகும் புதிய விதிமுறை! தற்போது வளர்ந்து வரும் காலகட்டங்களில் ஆண்டிராய்டு போன் இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனால் பள்ளி செல்லும் மாணவர்களிடம் கூட தற்போது ஆண்டிராய்டு போன் வந்துவிட்டது.ஆனால் பலரும் அதனை முறையாக பயன்படுத்தாமல் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் … Read more

விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்!  

Airfare action hike! Disgruntled passengers!

விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு  அதிகளவு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன் பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 … Read more

ரஷ்யாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி பலாத்காரம்! தப்பியோடிய ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது!

ரஷ்யாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி கோவாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தன்னுடைய பெற்றோருடன் தங்கியிருந்தார். அங்கே ரூம் பாயாக வேலை பார்த்த இளைஞர் ஒருவர் தான் வெளியே சென்றிருந்த போது நீச்சல் குளத்தில் வைத்து, அதன் பிறகு அறைக்குச் சென்று தன்னுடைய மகளை கற்பழித்து விட்டதாக சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் வழங்கினார். இதனைத் தொடர்ந்து காவல்துறை செய்த விசாரணையில் கர்நாடகாவை சேர்ந்த ரவிலாமணி என்ற 28 வயது இளைஞர் குற்றவாளி என்று தெரியவந்தது. இவர் … Read more

பிப்ரவரி 14 பொது விடுமுறை!

பிப்ரவரி 14 பொது விடுமுறை! உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, அதிக சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 7ஆம் தேதியன்று தொடங்கும் வாக்குபதிவு மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களை பொறுத்தவரை பிப்ரவரி 14 ஆன்று ஒரே கட்டமாக தேர்தல் … Read more

செக்ஸ் சுற்றுலா செல்ல தயாரான அழகிகள்! செலவை ஏற்ற வாடிக்கையாளர்கள்! கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்!

Beauties ready to go on sex tours! Cost-bearing customers! Caught cops!

செக்ஸ் சுற்றுலா செல்ல தயாரான அழகிகள்! செலவை ஏற்ற வாடிக்கையாளர்கள்! கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்! பல வருடங்களாகவே ஆண் பிறவிகளை திருப்திபடுத்த என பாலியல் தொழில்கள் நடந்துதான் வருகின்றன. ஒவ்வொரு காலத்திற்கு தகுந்தாற்போல் அவர்களும் பல மாறுதல்களை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்களாம். பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அவர்களும் தொழில் செய்கிறார்கள். ஆனால் மகிழ்ச்சிக்கென தனியாக அவர்கள் இருந்தாலும், சமூகம் சீரழிந்து வருவது ஒரு புரம் நடந்துதான் வருகிறது. பெற்ற … Read more

சதத்தை தாண்டிய பெட்ரோல் விலையால் பெட்ரோல் பங்க்களில் கேக் விநியோகம்!! ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சிசில் ரோட்ரிக்ஸ் தலைமை!! மத்திய அரசை கிண்டல் செய்தனர்!!

Cake distribution in petrol stocks due to petrol price exceeding Rs. Cecil Rodriguez, leader of the Aam Aadmi Party, teased Cecil Rodriguez at noon !!

சதத்தை தாண்டிய பெட்ரோல் விலையால் பெட்ரோல் பங்க்களில் கேக் விநியோகம்!! ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சிசில் ரோட்ரிக்ஸ் தலைமை!! மத்திய அரசை கிண்டல் செய்தனர்!! வரலாற்றில் முதல்முறையாக, நாடு முழுவதும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100 ஐ தாண்டியுள்ளது. கோவாவில், பெட்ரோல் விலை கடந்த வாரம் தாண்டியது, மக்கள் இந்த நிகழ்வை கிண்டலாக கேக் விநியோகிக்கத் தொடங்கினர். கோவாவில் விலை லிட்டர் ரூ .100 ஐ தாண்டியதால், … Read more