GOAT படம் ரிலீசாகுவதில் திடீர் சிக்கல்.. தேமுதிக வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு!!

There is a sudden problem in the release of GOAT film.

  GOAT படம் ரிலீசாகுவதில் திடீர் சிக்கல்.. தேமுதிக வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு!! தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய்,இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பல கோடி ரூபாய் வசூலை அள்ளி குவிக்கின்றன.மேலும் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் உள்ளது.மேலும் இவரது நடன அசைவுகள் ஒவ்வொன்றும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை என அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் . விஜய் அவர்கள் தற்பொழுது தீவிர … Read more

அதிரடி இது முதல் அடி! தமிழகத்தில் இன்று தவெக ஆலோசனைக் கூட்டம்!

அதிரடி இது முதல் அடி! தமிழகத்தில் இன்று தவெக ஆலோசனைக் கூட்டம்!

அதிரடி இது முதல் அடி! தமிழகத்தில் இன்று தவெக ஆலோசனைக் கூட்டம்! தமிழகத்தில் கட்சிப் பணியை துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் இன்று, முதல் ஆலோசனைக் கூட்டத்தை துவங்குகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையில் கட்சியின் பெயரில் இருந்த பிழை திருத்தம் செய்யப்பட்டு ஆலோசனைக் கூட்ட அறிக்கையில் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் … Read more

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!..

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!..

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!.. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்னும் ஊரில் அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் மூலவர் நாவல் மரத்தின் அடியில் காட்சியளிப்பதால் நாவலடியான் என்று பெயர் பெற்றார்.கருப்பசாமி உற்சவர் மரத்தால் செய்யப்பட்டு தனிச்சன்னதியில் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருடன் … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே! பூனை:அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலில் நஷ்டம் உண்டாகும். ஆடு:ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆமை:ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது. கரடி:கரடியைக் கனவில் கண்டால் அபசகுணம். மேலும், அதைக் கொல்லுவதுபோல் கனவு வந்தால் கெடுதிகள் வரும். … Read more

திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்!

Does Thali not get gold in DMK regime? Government response!

திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்! அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிலும் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 12 ஆம் வகுப்பு வரை முடித்திருந்தால் 25 ஆயிரம் தொகையும் மற்றும் 1/2 பவுன் வழங்கப்படும். பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் தொகையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பெண் குழந்தைகளின் பெற்றோர் துயர துடைக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்உட்பட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு … Read more

ஜூலை 10ம் தேதி இதை பலியிடாதீர்கள்! கால்நடை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

Don't sacrifice this on July 10th! Animal Minister's announcement!

ஜூலை 10ம் தேதி இதை பலியிடாதீர்கள்! கால்நடை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு! உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை ஈத் அல்-அதா. பக்ரீத் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லீம் பண்டிகை ஆகும். பக்ரீத் பண்டையின் போது பலியிடும் பாரம்பரியம் உள்ளது. அதற்கு பசு, எருது, கன்று, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் பயன்படுத்துகின்றன. மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டம் கடுமையாக அமல்படுத்தியுள்ளதால் எக்காரணம் கொண்டும் மாடுகளை வதைக்க கூடாது என்று கர்நாடக கால்நடை … Read more

ஆட்டுத்தலை க்கு பதில் தன் தலையை கொடுத்த வாலிபர்! நேர்த்திகடனில் நடந்த விபரீதம்!

The young man who gave his head in response to the goat! The tragedy that happened in Nerthikadan!

ஆட்டுத்தலை க்கு பதில் தன் தலையை கொடுத்த வாலிபர்! நேர்த்திகடனில் நடந்த விபரீதம்! நமது இந்தியாவில் பல ஊர்களில் பல கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையை பொதுவாக அம்மன் போன்ற கடவுள்களுக்கு பண்டிகைகள் நடத்துவது வழக்கம். அவ்வாறு  நடத்தும் பண்டிகைகளில் மக்கள் தங்களுக்கு வேண்டிய வரம் கிடைக்க கடவுளிடம் கோரிக்கை வைப்பர். அந்தக் கோரிக்கையை கடவுள் நிறைவேற்றிக் கொடுத்தால் அவர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை வெட்டுவது வழக்கம். இது காலம் காலமாக இந்தியாவில் பல ஊர்களில் … Read more

அலுவலகத்திற்குள் சென்ற ஆடு! இலை தழை போல் முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று அதிர்ச்சி!

The goat that went into the office! Take the key sources like foliage and go shock!

அலுவலகத்திற்குள் சென்ற ஆடு! இலை தழை போல் முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று அதிர்ச்சி! உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஷவுக்பிபூர் என்ற பஞ்சாயத்து அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் கடந்த புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு வெளியில் அருகிலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு அங்கு வைத்திருந்த ஆவணங்களை  அசால்டாக வாயில் கவ்விக் … Read more

எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்கள்! ரகசிய விசாரணையில் தெரியவந்த தகவல்கள்!

Boys caught in SSI murder case! Information revealed in the secret investigation!

எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்கள்! ரகசிய விசாரணையில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள்! திருச்சி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை ஆடு திருடுபவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்  அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையை பகிரங்கப்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு சந்தை வெளியே சேர்ந்தவர் எஸ்.பூமிநாதன். 51 வயதான இவர் திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி … Read more

நிபா வைரஸ் பரவியது இப்படிதான்! சிறுவன் சாப்பிட்ட பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு!

This is how the Nipah virus spread! Order to inspect the items the boy ate!

நிபா வைரஸ் பரவியது இப்படிதான்! சிறுவன் சாப்பிட்ட பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு! கேரளாவில் தற்போது நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவன் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவனது சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு 150 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் வரை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேருக்கும் அந்த அறிகுறிகள் இருப்பதனால் அவர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அந்த … Read more