அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!! 

அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!!  வெளிநாட்டு தயாரிப்பான ஐபோனை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என அரசு ஊழியர்களுக்கு சீன அரசு அதிரடி தடை விதித்துள்ளது. தற்போது உலகெங்கிலும் அனைத்து மக்களிடம் உள்ள ஒன்று உண்டென்றால் அது போன் தான். அதுவும் செல்போன் வந்து பிறகு உலகமே மக்களின் உள்ளங்கையில் வந்து விட்டது போல் மாறிவிட்டது. செல்போனால் ஏராளமான நன்மைகள்  விளைந்தாலும் தீமைகளும் ஏராளம். இதில் விளையும் தீமைகளை கருத்தில் … Read more

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது!

A new scheme that will soon be implemented across the state! Teachers should not use this word in school!

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது! தற்போதுள்ள சூலில் அனைவரும் நாகரிகமாக பேசுவதாக எண்ணி பள்ளிகளில் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைகின்றனர்.ஆனால் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைக்ககூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துகின்றது என புகார் எழுந்து வருகின்றது. அதனால் … Read more

உங்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை இல்லை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

You don't have a Pongal holiday! Important information released by the government!

உங்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை இல்லை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்தவகையில் கடந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் தரமற்றதாகவும்,சுகாதாரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருக்கு குற்றச்சாட்டு எழுந்து வந்தது.அதனால் இந்த ஆண்டு அதுபோன்ற தவறு நடக்காத வண்ணம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதல்வர் … Read more

வலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

வலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவித்து வந்தனர்.மேலும் பல போராட்டங்கள் நடைபெற்றது.அந்த போராட்டத்தின் பொழுது அதிபர் மாளிகை அரசு கட்டிடங்கள் ஆகியவையை போராட்டகாரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த போராட்டம் காரணமாக அதிபர்கள் அவரவர்களின் உயர் பதவியை ராஜனாமா செய்தனர். அதன் பிறகு இலங்கையில் போராட்டங்கள் குறைந்து வருகின்றது.இந்நிலையில் தற்போது  வரை உணவு பற்றாக்குறை இருந்து வருகின்றது.இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து … Read more

தமிழகத்தில் ஊரடங்கு போடப்படும் நிலையா? அதிகரிக்கும் கொரோனா!

Is there a curfew in Tamil Nadu? Increasing Corona!

தமிழகத்தில் ஊரடங்கு போடப்படும் நிலையா? அதிகரிக்கும் கொரோனா! தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவால் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஆனது மக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மற்றும் திரையரங்குகள் வணிக வளாகங்கள் போன்ற பகுதியில் குளிர்சாதனை பெற்றே பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். திருமண நிகழ்ச்சியில் 100 பேர்கள் மட்டுமே … Read more

தமிழகம் முழுவதும் சுழற்சி முறையில் பள்ளிகள் நடத்தப்படுமா? பெற்றோர்களின் கோரிக்கை!

Will schools be conducted on a rotational basis across Tamil Nadu? Parents request!

தமிழகம் முழுவதும் சுழற்சி முறையில் பள்ளிகள் நடத்தப்படுமா? பெற்றோர்களின் கோரிக்கை! தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு சில நோய் தொற்றுகள் புதிதாக ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பள்ளிகளிலும் முககவசம்  கட்டாயமாகப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பள்ளிகளில் முக கவசம் … Read more

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

All schools will open at 8am from July 1st! Government announcement!

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோன பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது தான் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லுகின்றார்கள். இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக ஜூன் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்து. இதனைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கும் நிலையில் ஹரியானா மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஹரியானா … Read more

குட்கா மற்றும் பான் விற்க வாங்க தடை! அரசின் அதிரடி உத்தரவு!

Forbidden to buy and sell Gutka and Pan! Government Order of Action!

குட்கா மற்றும் பான் விற்க வாங்க தடை! அரசின் அதிரடி உத்தரவு! தமிழகம் மற்றும் தொடர்ந்து பல மாநிலங்களில் மதுபானங்களை அளிக்குமாறு ஒருபுறம் போராட்டம் செய்துதான் வருகின்றனர். ஏனென்றால் அவற்றை பருகுவதன் மூலம் பல ஆண்மகன்கள் குடும்பத்தை தொலைத்து நிற்கின்றனர். நாளடைவில் அவர்களது குடும்பம் பெருமளவு பாதிப்பை சந்திக்கிறது. சில மாவட்டங்களில் மது பொருட்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மதுபானம் அருந்திவிட்டு வண்டிகள் ஓட்டுவது நாள் சமீபகாலமாக அதிக விபத்துகள் நடக்கிறது. இதில் … Read more

இனி இந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும்! அது எந்த நாடு தெரியுமா?

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.  தற்போது நம் நாட்டில், தடுப்பூசி முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை கடந்துள்ள நிலையில் இறுதிகட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.  தற்போது பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. ஃபைசர் – பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு … Read more

அரசு உத்தரவை மீறி வணிக வளாகத்தை திறந்த துணிக்கடை நிறுவணம் : விசாரித்த அதிகாரியை மிரட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டிய மேலாளர்!

பல நாட்டுகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 தாண்டி வேகமாக உயர்ந்து வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 15 நபர்கள் முழுவதும் குணமடைந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் வணிக … Read more