வரி செலுத்தாமல் ஜிஎஸ்டி குறித்து வாய்கிழிய பேசிய சரத்குமார்..ஆதாரத்தை காட்டி ஆஃப் செய்த திமுக..!!

Sarathkumar talked about GST without paying taxes.. DMK turned it off by showing proof..!!

வரி செலுத்தாமல் ஜிஎஸ்டி குறித்து வாய்கிழிய பேசிய சரத்குமார்..ஆதாரத்தை காட்டி ஆஃப் செய்த திமுக..!! தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “ஹோட்டல் முதல் டூவீலர் பழுது பார்ப்பது வரை அனைத்திற்கும் ஜிஎஸ்டியா? விட்டால் இனி செல்ஃபி எடுத்தால் கூட ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று கூவார்கள் போல” என விமர்சனம் செய்திருந்தார்.  உடனே பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட சரத்குமார் முதல்வர் ஸ்டாலினின் இந்த … Read more

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?   தென்னிந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா? இல்லை  குறைந்துள்ளதா என்று தற்போது கடுமையாக விவாதிக்கப்பட்டும், ஆராயப்பட்டும் வருகிறது.   2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில், வெற்றி பெற்று அதன் மூலம் நரேந்திர மோடி அவர்கள், நாட்டில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மோடியின் அலை பலமாக வீசியது.   தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மோடி அதாவது நரேந்திர மோடி செல்வாக்கு வலுவாக … Read more

99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!!

Popcorn Pepsi Combo for 99!! Great announcement in theater!!

99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!! இப்பொழுது இருக்கும் நிலைமையில், எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு ஜிஎஸ்டி தொகையை மக்கள் அனைவரும் செலுத்தி வருகின்றனர். மக்கள் அன்றாடப் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது, அத்தியாவசியப் பொருட்களான பால் முதலிய பொருட்களைத் தவிர நாம் தினமும் வாங்க கூடிய அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி என்னபடும் வரியை செலுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். திரையரங்குகளில் விற்கப்பட கூடிய உணவுப் பொருட்களில் ஜிஎஸ்டி வரி … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு இனி இதிலிருந்து விலக்கு! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!

மாற்றுத்திறனாளிகளுக்கு இனி இதிலிருந்து விலக்கு! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!   மாற்றுத்திறனாளிகள் வாங்கும் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.   திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காருனியா சீலாவதி தாக்கல் செய்த மனுவின் விசாரனை முடிவில் உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   இது தொடர்பாக மாற்றுத்திறனாளி காருனியா சீலாவதி அவர்கள் தாக்கல் செய்த மனுவில் “நான் பார்வையற்ற மாற்றுத் … Read more

9 ஆண்டு கால ஆட்சியில் 40 சதவீதம் வேலையின்மை அதிகரிப்பு! ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு!!

9 ஆண்டு கால ஆட்சியில் 40 சதவீதம் வேலையின்மை அதிகரிப்பு! ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு! 9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் 40 சதவீதம் வேலயின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் ராஜீவ் கவுடா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்து கடந்த மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பாஜக கட்சி … Read more

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 49 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி விதிப்பு குறித்து விவாதிக்கப்பட … Read more

பெட்ரோலிய பொருட்கள் GST வரம்புக்குள் கொண்டுவரப்படும்-நிர்மலா சீதாராமன்! 

பெட்ரோலிய பொருட்கள் GST வரம்புக்குள் கொண்டுவரப்படும்-நிர்மலா சீதாராமன்!  மாநில அரசுகள் சம்மதித்தால் ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள் கொண்டுவரப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெட்ரோலிய பொருட்கள், மதுபானம் உள்ளிட்ட சில பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. முன்பு இருந்ததை போலவே உற்பத்தி வரி, உபரி வரி உள்ளிட்ட வரிகள்தான் விதிக்கப்பட்டு வருகின்றன.பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க அவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இந்நிலையில் மத்திய … Read more

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்!

Are you the ones paying up to the property! Family card number must be linked to this by today!

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது.இந்நிலையில் சொத்து வரி பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.அந்த ஆய்வின் முடிவில் குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் அண்மையில் தான் இணையத்தில் வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து … Read more

ஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் பயனர்கள்!

GST action hike for online gaming! Users in shock!

ஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் பயனர்கள்! கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் ரம்மி,போக்கர் போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.இந்தியாவில் அண்மையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.அதில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டிற்கான ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு … Read more

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி!

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி! அண்மையில் ரொட்டி சப்பாத்தி மற்றும் நான் வகைகளுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியும் பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டிருந்தது.இந்த வரி உயர்வு குறித்து பல தரப்பினரும்,ஜிஎஸ்டி வரி தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் ஆதார்டிங் ஆப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) அமைப்பிடம் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தை குறித்து,குஜராத் ஏஏஏஆர் நீதிபதிகள் விவேக் ரஞ்சன் மற்றும் மலிந்த் தோரவானே,அடங்கிய குழு பரோட்டாவின் மீதான 18 சதவீதம் ஜிஎஸ்டி … Read more