45 வருட காத்திருப்பில், 70 வயது பெண்ணுக்கு கடவுள் தந்த நம்பிக்கை! வைரல் புகைப்படம்!

After 45 years of waiting, God-given hope for a 70-year-old woman! Viral photo!

45 வருட காத்திருப்பில், 70 வயது பெண்ணுக்கு கடவுள் தந்த நம்பிக்கை! வைரல் புகைப்படம்! பொதுவாக ஒரு புதுமண தம்பதி என்றாலே அவர்களது வாழ்கையில் அடுத்த கட்டம் என்பது குழந்தை பேறு தான். ஆனால் இது ஒரு வரம். அனைவருக்கும் இது கிடைக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தற்போதெல்லாம் பலர் இந்த காரணத்தினால் அவதியுறுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், உணவு பழக்க வழக்கம் மற்றும் பருவ நிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் … Read more

ஃபோர்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி

சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு இந்தியாவின் பிரிவை கையகப்படுத்துவது குறித்து டாடா குழுமத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்தித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றுவது பற்றிய பரபரப்பு அதிகரித்தது. இது இரண்டு வார கால இடைவெளியில் நடந்த இரண்டாம் நிலை உயர்மட்ட பேச்சு என்று கூறப்படுகிறது. … Read more

தனது நிர்வாண படங்களை பதிவிட்ட 15 வயது சிறுமி! பெற்றோர் நெஞ்சு வலியால் பாதிப்பு!

இந்தா கொரோணா பேரிடர் தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் மொபைல் போன் கொடுத்த நிலையில் 15 வயது சிறுமி தொடர்ந்து தனது நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்ற இடத்தில் ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர்கள் சிறுமியின் கையில் போனை கொடுக்க அந்தப் பெண் தனது நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 15 வயது சிறுமியின் பெற்றோர்கள் … Read more

உடலுறவில் காண்டம்க்கு பதிலாக ஆணின் அந்தரங்க பகுதியில் தடவிய பிசின்! கடைசியில்!

25 வயது ஆண் ஒருவர் தனது காதலியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது எந்த விதமான காண்டம் அணியாமல் பெண் கர்ப்பம் ஆகாமல் இருப்பதை தடுப்பதற்காக ஆண் தனது அந்தரங்க பகுதியில் பிசின் ஒட்டிக்கொண்டு அது அவருக்கே உயிரை பறித்த சம்பவம் தான் குஜராத்தில் அகமதாபாத்தில் நடைபெற்றுள்ளது. தகவல்களின்படி, இறந்த இளைஞர் சல்மான் மிர்சா (25), அகமதாபாத்தின் ஃபதேவாடி பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டது. அவரும் அவரது காதலியும், போதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது, ஜூன் … Read more

ஜூலை 26 முதல் 50% மாணவர்களுடன் பள்ளி இயங்க அனுமதி!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

ஜூலை 26 முதல் 50% மாணவர்களுடன் பள்ளி இயங்க அனுமதி!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!! நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. … Read more

கிராம பஞ்சாயத்தில் மனைவியை இப்படி செய்த கணவன்! போலீசாரின் அதிரடி!

Husband who did this to his wife in the gram panchayat! Police Action!

கிராம பஞ்சாயத்தில் மனைவியை இப்படி செய்த கணவன்! போலீசாரின் அதிரடி! குஜராத் மாநிலத்தில், தஹோத் மாவட்ட தன்பூர் ஊராட்சியில் உள்ள காஜூரி என்ற பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவன் உள்ளிட்ட ஊர் மக்களை சேர்ந்த சில ஆண்களால் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். பெண்கள் குழந்தைகள் அனைவரும் சூழ்ந்திருக்க இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம்  கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த சம்பவம் வீடியோவாக இணையதளங்களில் வைரலாக வந்த நிலையில் அந்த … Read more

ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக பரவிக்கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்களின் நலன் கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில், மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுமா? அல்லது பள்ளிகள் திறக்கப்படுமா? என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மாநிலங்களில் … Read more

பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

குஜராத் மாநிலத்தில் விவசாயி ஒருவர் பேய்கள் தன்னை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை வேலை செய்ய விடாமல் பேய்கள் தன்னை கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி ஒருவர் குஜராத் போலீசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் என்ற மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தலை தெறிக்க காவல் நிலையத்திற்கு ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்த எதற்கு இப்படி ஓடி … Read more

“மச்சான் உன் இன்ஸ்டாகிராம் பாருடா” பல நிர்வாண புகைப்படம்! செய்தது யார் தெரியுமா??

தன் கணவனை பழிவாங்க மனைவி தனது கணவர் பெயரில் இன்ஸ்டாகிராமில் பல பக்கங்களை ஓபன் செய்து அதில் கணவனின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குஜராத் மாநிலத்தை சேர்ந்த அப்போது வயது மதிக்கத்தக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் இடிபோல் பல பிரச்சினைகள் வந்துள்ளது. சின்ன சின்ன சண்டைகள் பெரிதாகவே இருவரும் இரண்டு வருடத்திற்கு முன் பிரிந்து போயுள்ளனர். இருவரும் … Read more

இந்த 8 நகராட்சிகளில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு… ஏப்ரல் 10 வரை விடுமுறை அறிவிப்பு…!

School

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதாக மத்திய, மாநில அரசுகள் கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொற்றின் தீவிரம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பரவல் 1,276 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அகமதாபாத், வதோரா, சூரத், ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த ஊரடங்கு இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் … Read more