100 வயது வரை எந்த நோயும் உடலில் அண்டாமல் இருக்க சீந்தில் பட்டையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

100 வயது வரை எந்த நோயும் உடலில் அண்டாமல் இருக்க சீந்தில் பட்டையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

100 வயது வரை எந்த நோயும் உடலில் அண்டாமல் இருக்க சீந்தில் பட்டையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!! உடலில் நோய் இல்லாமல் வாழ்வது என்பது அதிசயம்.காரணம் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மோசமான ஒன்றாக மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற உணவால் உடலில் வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு,இரத்த சோகை,மூட்டு வலி,முழங்கால் வலி,இதய நோய்,கேன்சர் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில இயற்கை வழிகளை தவறாமல் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)சீந்தில் பட்டை 2)கருப்பு மிளகு 3)மஞ்சள் … Read more

ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!!

ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!!

ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!! இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை தொடர்ந்து செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)மாவிலை 2)முருங்கை இலை செய்முறை:- மாவிலை ஒரு கைப்பிடி அளவு மற்றும் முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து … Read more

முலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!!

முலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!!

முலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!! கோடை காலத்தில் அதிகளவு உற்பத்தியாகும் பழங்களில் ஒன்று முலாம் பழம்.இதன் சதை பற்றை அரைத்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.சதை பற்றை மட்டும் பயன்படுத்தும் நாம் அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுகிறோம். முலாம் பழத்தை விட அதன் விதைகளில் தான் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.வைட்டமின் ஏ,சி,இரும்பு சத்து,மெக்னீசியம்,பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த விதை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள … Read more

தலைவலி ஆஸ்துமா தோல் நோய் குணமாக இந்த பூவை அரைத்து அங்கு தடவி வாருங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

தலைவலி ஆஸ்துமா தோல் நோய் குணமாக இந்த பூவை அரைத்து அங்கு தடவி வாருங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

தலைவலி ஆஸ்துமா தோல் நோய் குணமாக இந்த பூவை அரைத்து அங்கு தடவி வாருங்கள்!! 100% பலன் கொடுக்கும்!! அதிக மருத்துவ குணம் கொண்ட பூக்களில் ஒன்று சித்தகக்தி.இவை மஞ்சள் நிறத்தில் அழகாக காட்சியளிக்க கூடிய ஒன்று.இந்த பூ நம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வாரி வழங்குகிறது.இதில் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தி வந்தால் தலைவலி முதல் ஆஸ்துமா வரை அனைத்து பாதிப்புகளும் சரியாகும். தேவையான பொருட்கள்:- 1)சித்தகத்தி பூ 2)தேங்காய் எண்ணெய் செய்முறை:- சித்தகத்தி பூக்களை ஒரு … Read more

உங்களுக்கு தெரியுமா? கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்!!

உங்களுக்கு தெரியுமா? கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்!!

உங்களுக்கு தெரியுமா? கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்!! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பது வழக்கமாக இருக்கிறது.அதுவும் தொப்புளில் எண்ணெய் வைத்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகும்.தேங்காய் எண்ணெய் குளிர்ச்சி நிறைந்த பொருள்.இதை உடலுக்கு உபயோகித்து வந்தால் மருத்துவரிடம் செல்லும் நிலை ஒருபோதும் ஏற்படாது. எண்ணெய் மசாஜால் உடல் வலிமை பெறுகிறது.அதேபோல் கண்களை சுற்றி எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் கண்களுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய … Read more

இந்த இலையை அரைத்து குடித்தால் கடைசி கட்டத்தில் உள்ள புற்றுநோயும் குணமாகும்!!

இந்த இலையை அரைத்து குடித்தால் கடைசி கட்டத்தில் உள்ள புற்றுநோயும் குணமாகும்!!

இந்த இலையை அரைத்து குடித்தால் கடைசி கட்டத்தில் உள்ள புற்றுநோயும் குணமாகும்!! உயிரை பறிக்கும் நோயான புற்றுநோய் நம் உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை அழிக்கிறது.மோசமான வாழ்க்கைமுறையால் புற்றுநோய் உருவாகிறது.ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்டால் அதை குணப்படுத்துவது என்பது எளிதற்ற ஒன்று. புற்றுநோயில் மார்பக புற்றுநோய்,குடல் புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,தோல் புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கிறது.எனவே புற்றுநோய் வராமல் இருக்க சில ஆரோக்கிய வழிகளை நாம் அவசியம் பின்பற்றி வர வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)பப்பாளி இலை 2)தண்ணீர் … Read more

சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகிறதா? அப்போ இந்த ஒரு உருண்டை செய்து சாப்பிடுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகிறதா? அப்போ இந்த ஒரு உருண்டை செய்து சாப்பிடுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகிறதா? அப்போ இந்த ஒரு உருண்டை செய்து சாப்பிடுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! இன்று பலர் செரிமானக் கோளாறால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.செரிமானக் கோளாறு ஏற்பட்டால் மலச்சிக்கல்,மூலம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே செரிமானக் கோளாறை சரி செய்ய இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு 2)அரிசி மாவு 3)தேங்காய் துருவல் 4)நாட்டு சர்க்கரை 5)நெய் 6)ஏலக்காய் … Read more

மூல நோயை அடியோடு குணமாக்கும் வீட்டு வைத்தியம்!! 100% பலன் உண்டு!!

மூல நோயை அடியோடு குணமாக்கும் வீட்டு வைத்தியம்!! 100% பலன் உண்டு!!

மூல நோயை அடியோடு குணமாக்கும் வீட்டு வைத்தியம்!! 100% பலன் உண்டு!! இந்தியாவில் மூல நோயால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.மூல நோயில் உள்மூலம்,வெளிமூலம் என இரு வகைகள் இருக்கிறது.பைல்ஸ் இருப்பவர்கள் அடிக்கடி அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.அதேபோல் கொழுப்பு மிகுந்த உணவு,கார உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காருவதையும்,அமருவதையும் தவிர்க்கவும்.ஆண்களுக்கு புகைப்பழக்கம்,மது பழக்கம் இருந்தால் அதை விரைவில் தவிர்த்து விடவும்.மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது … Read more

தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ருசித்த கீரைகளும் தெரியாத அதன் பலன்களும்!!

தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ருசித்த கீரைகளும் தெரியாத அதன் பலன்களும்!!

தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ருசித்த கீரைகளும் தெரியாத அதன் பலன்களும்!! 1)முருங்கை கீரை இரும்பு சத்து அதிகமுள்ள முருங்கை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை சரியாகும். 2)தும்பை கீரை இந்த கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு முழுமையாக நீங்கும். 3)முடக்கத்தான் கீரை மூட்டு வலியை போக்குவதில் முடக்கத்தான் கீரையை விட சிறந்த மருந்து இருக்க முடியாது.உடல் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. 4)புதினா செரிமானக் கோளாறு,வாய் … Read more

தூங்கும் முன் தொப்புளில் சில சொட்டு விளக்கெண்ணெய் வைத்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தூங்கும் முன் தொப்புளில் சில சொட்டு விளக்கெண்ணெய் வைத்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தூங்கும் முன் தொப்புளில் சில சொட்டு விளக்கெண்ணெய் வைத்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே உடலில் எண்ணெய் வைத்து மஜாஜ் செய்யும் வழக்கம் உள்ளது.தலைக்கு விளக்கெண்ணெய் வைத்து வந்தால் முடி கருமையாகவும்,அடர்தியாகவும் வளரும்.விளக்கெண்ணெய் குளிர்ச்சி நிறைந்த ஒன்று. உடலுக்கு ஆயில் மஜாஜ் செய்து வந்தால் உடல் வலி,சோர்வு நீங்கும்.அதேபோல் தொப்புளில் விளக்கெண்ணனை வைத்து விட்டு உறங்கினால் பல நன்மைகள் உண்டாகும் என்று ஆய்வு சொல்கிறது.ஆமணக்கு எண்ணெய் உடல் சூட்டை தணிக்கிறது.இந்த எண்ணெயை … Read more