அடிக்கடி சிறுநீர் வருதா? கட்டுப்படுத்த நாட்டுமருந்து l இதோ!

உடலின் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அடிக்கடி சிறுநீர் வரும். அப்படியே அடிக்கடி சிறுநீர் வருவதால் நமக்கு உடலும் களைப்பாகும். அதே போல் நாம் வெளியில் சென்றிருக்கும் போது நம்மால் அடக்க முடியாமல் இருக்கும் பொழுது, பயங்கர அவஸ்தி பட வேண்டிய நிலையும் ஏற்படும். இப்பொழுது அடிக்கடி சிறுநீர் போதலை தடுப்பதற்காக மூன்று வழிமுறைகளை சொல்லப் போகிறோம். இதை நீங்கள் பயன்படுத்தி வாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.   முறை: 1   1. வாழைப்பூவை … Read more

அட! வீட்டில் இருக்கும் இந்த 4 பொருள் தாங்க முடியாத மூட்டு வலியை சரி செய்யுமா?

வயதாகி விட்டாலும் சரி அதிக உடல் எடை கொண்டு இருந்தாலும் சரி மூட்டு ஜவ்வு வலை விழுந்த விடுகிறது. அதேபோல் இன்றைய காலகட்டங்களில் உண்ணும் உணவுகளின் துரித உணவுகள் சாப்பிடுவதாலும் மூட்டு ஜவ்வு வலுவிழந்து விடுகிறது. இந்த ஜவ்வுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ள உணவுப் பொருளை உண்பதால் மட்டுமே ஜவ்வை வலுப்படுத்த முடியும்.   நாம் மூட்டுகளில் உள்ள ஜவ்வு வலுவிழந்து போவதால் மட்டுமே நமக்கு மூட்டு வலி ஏற்படுகின்றது. அந்த ஜவ்வு பலப்படுத்தி … Read more

4 மிளகு போதும்! கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய!

இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளால் மக்கள் படாத பாடு படுகின்றனர்.  சுவைக்கு ஏற்ப அதை உண்டு விடுகின்றனர். ஆனால் அதனால் வரும் பின் விளைவுகளை அறிய மறுக்கின்றனர்.   இப்பொழுது எந்த குழந்தைகளையும் அல்லது 23 to 27 வயதுள்ள பெண்களையோ கேட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் என்கிறார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் கர்ப்பப்பையில் நீர்கட்டி ஏற்படுவதால் ஏற்படுகிறது. பிசிஓடி என்கிறார்கள். இது எப்படி தான் வருகிறது இதை எப்படி தான் குணமாக்குவது என்பதை பற்றித்தான் இந்த பதிவு.   … Read more

இந்த இலை போதும்! ‌ 7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

சர்க்கரை நோய் என்பதை பற்றி எல்லோருக்கும் தெரியும் அது வந்தால் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்! கண்முன்னே அனைத்தும் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலையை விவரிக்க முடியாது!   ஆங்கில மருந்துகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் நம் இயற்கை முறையை பயன்படுத்தி வரும் பொழுது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.   அதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் கொய்யா இலை!   கொய்யா இலை நம் வீட்டின் பக்கத்தில் எளிதாக … Read more

21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடிய தூக்கி போட்ருவிங்க!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக கம்ப்யூட்டரில் மற்றும் செல்போன்களை பார்ப்பதால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. கண்பார்வை குறைகிறது. கண்மங்கல் ஏற்படுகிறது. கிட்ட பார்வை தூரப்பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு நாட்டு வைத்தியத்திலேயே நாம் நல்ல முறையை பயன்படுத்தி சரி படுத்தலாம். 21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்த பானத்தை குடித்து வரும் பொழுது, கண்ணாடியை நீங்கள் அணிய தேவையில்லை, கிட்ட பார்வை தூரப்பார்வை கண் மங்கல், கண் எரிச்சல் ஆகியவற்றையும் குணம் செய்யும். வாருங்கள் இதை … Read more

மதிய நேரத்தில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான தகவல் தான்!!

மதிய நேரத்தில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான தகவல் தான்!! மனிதர்களுக்கு 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் அவசியம் ஆகும். நிம்மதியான தூக்கம் தான் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் மருந்தாகும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பலருக்கும் நிம்மதியான தூக்கம் என்ற ஒன்று இருப்பதில்லை. சிலர் 6 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குவதால் அவர்களுக்கு உடல் சார்ந்த பல … Read more

உங்களுக்கு அரிசி உண்ணும் பழக்கம் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு அரிசி உண்ணும் பழக்கம் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! நம் தென் இந்தியர்களின் உணவு பட்டியலில் முதல் இடத்தை வகிக்கும் அரிசியில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல வகைகள் இருக்கிறது. இந்த அரிசியை வேக வைக்காமல் உண்ணும் பொழுது நம் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும். நம்மில் சிலருக்கு அரசி உண்ணும் பழக்கம் இருக்கும். அரசி ஒரு வித ருசியுடன் மென்று சாப்பிடும் வகையில் இருப்பதால் பலர் இதை … Read more

இது தெரியுமா? “அவுரி இலை” இளநரை முதல் பாம்புக்கடி வரை அனைத்திற்கும் அருமருந்து!!

இது தெரியுமா? “அவுரி இலை” இளநரை முதல் பாம்புக்கடி வரை அனைத்திற்கும் அருமருந்து!! 1)கல்லீரலில் உள்ள நசுக் கழிவுகளை வெளியேற்றி அதை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள அவுரி இலை சாறு பருக வேண்டும். 2)அவுரி இலையை சுத்தம் செய்து அரைத்து அதனுடன் ஆட்டுப்பால் சேர்த்து பருகினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 3)செரிமானக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் நீரில் சிறிதளவு அவுரி இலை மற்றும் இடித்த மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் உடனடி தீர்வு … Read more

சர்க்கரை நோயை அலற விடும் சூப்பர் பானம்!! வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமானது!!

சர்க்கரை நோயை அலற விடும் சூப்பர் பானம்!! வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமானது!! தற்காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழல் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதில் நம்மை தொற்றி விடுகிறது. இதில் சர்க்கரை(நீரிழிவு) பாதிப்பு உருவாகி விட்டால் ஆளை கரைத்து விடும். முன்பெல்லாம் 40 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் வரும் நோயாக இருந்த இவை தற்பொழுது இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவரையும் பாரபட்சமின்றி பாதித்து வருகிறது. சர்க்கரை நோய் ஏற்படக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *உடல் … Read more

இது தெரியுமா? ஒரு பல் பூண்டை சுடுநீரில் தட்டி போட்டு பருகினால் நடக்கும் மாயாஜாலம்!

இது தெரியுமா? ஒரு பல் பூண்டை சுடுநீரில் தட்டி போட்டு பருகினால் நடக்கும் மாயாஜாலம்! நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு வெறும் வாசனை நிறைந்த பொருள் மட்டும் கிடையாது. இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்து காணபடுகிறது. உடல் பருமன், சளி, இருமல் உள்ளிட்ட பல வித நோய் பாதிப்புகளுக்கு அருமருந்தாக இந்த பூண்டு திகழ்கிறது. பூண்டில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:- கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி 6 மற்றும் சி … Read more