பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இனி பெட்ரோலும் மிச்சமாகும்!!

பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இனி பெட்ரோலும் மிச்சமாகும்!! இந்த காலகட்டத்தில் எரிபொருளின் விலை உச்சத்தில் உள்ளது. இதனால் எரிபொருளை கம்மியாக பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் அனைவரும் அதிக விலை கொடுத்து வண்டிகளை வருகிறார்கள். இந்நிலையில் அந்த வண்டிகள் அதிக மைலேஜ் தரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று cc-cubic capacity என்ற பெட்ரோலையும் காற்றையும் இன்ஜினில் ஒன்றாக வைத்திருக்கும் இடம்தான் தான் சிசி. இதனால் … Read more

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!!

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!! இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து என்பது அதிக அளவிலேயே நடக்கின்றது. ஒரு சிலர் செய்யும் சிறிய தவறுகளால் பல பேரின் உயிர்கள் இழப்பதோடு பலவகையான பாதிப்புகளும் ஏற்படுகின்றது. போக்குவரத்து விதிமுறை என்பது நம்மை பாதுகாப்பதற்கு ஆன ஒரு திட்டமாகும். ஆனால் பொது மக்கள் ஆகிய நாம் அதனை புரிந்து கொள்ளாமல் அதனை மீறி செல்கின்றோம் இவ்வாறு செய்வதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் … Read more

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!!

New scheme effective from today in Coimbatore district!! Helmet is mandatory for the person behind!!

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!! கோவை மாவட்டத்தில் ஜூன் 26 ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்த  நிலையில் இன்று அதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக அதிக அளவில்  விபத்துகள் ஏற்பட்டு  உயிர் சேதங்களும் பெரும் அளவில் ஏற்படுகிறது. இந்த விபத்துகளின் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க … Read more

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!!

Notice to the bikers!! Now helmets are mandatory!!

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!! இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் என்ற இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து வருகின்ற 26 ம் தேதி வாகன தணிக்கை மேற்கொள்ள படும்பொழுது யாரேனும் விதி மீறலில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை … Read more

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை: இதை மறந்தால் ரூ1000 அபராதம்! அதிரடி வேட்டையில் இறங்கிய காவல்துறையினர்!

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை: இதை மறந்தால் ரூ1000 அபராதம்! அதிரடி வேட்டையில் இறங்கிய காவல்துறையினர்! மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வாகன திருத்த சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.விபத்துகளை குறைக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்ட வாகன திருத்த சட்டத்தில்,வேகமாக வாகனத்தை ஓட்டி செல்வது தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி செல்வது போன்று பல்வேறு திருத்தங்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்திருக்கும் கொண்டுவரப்பட்டு ஆபராத தொகையை உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அபராத தொகை … Read more

மோட்டார் வாகன சட்ட திருத்தம்! இன்று முதல் இதற்கான அபராதம் வசூல் செய்யப்படும்!

motor-vehicle-act-amendment-from-today-the-penalty-will-be-collected-for-this

மோட்டார் வாகன சட்ட திருத்தம்! இன்று முதல் இதற்கான அபராதம் வசூல் செய்யப்படும்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசானை அண்மையில் தான் வெளியிடப்பட்டது.மேலும் சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் வருகிற 28ஆம் தேதிக்குமேல் புதிய வாகன அபராதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் … Read more

போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதியில்  இனி பதிவெண் இல்லாத வாகனங்கள் பறிமுதல்!

The announcement made by the police! In this area, vehicles without registration plates are confiscated!

போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதியில்  இனி பதிவெண் இல்லாத வாகனங்கள் பறிமுதல்! சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் ஸ்ரீ சரத்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சென்னையில் மோட்டார் சைக்கிளில் வாகன பதிவெண் பலகையை பொருத்தாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதனையடுத்து அந்த வாகனங்கள் பந்தயங்களிலும் ,சாகசங்களிலும், குற்ற சம்பவங்களில் போன்றவைகளில் ஈடுபடுகின்றன எனவும் தகவல் வெளியாகிறது. இதை கட்டுப்படுத்தி தடுக்கும் வகையில் கடந்த … Read more

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Salem District has a new plan to go into effect on August 1st! Motorists shocked!

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!  தற்போது சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் சாலை பராமரிப்பு பணி நடந்து வருவதால்  சில போக்குவரத்து விதிகள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  மேலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை … Read more

இனி 9 மாத குழந்தைக்கும் கூட இது கட்டாயம்! மீறினால் 10 ஆயிரம் அபராதம்!

It's mandatory even for a 9 month old baby! 10 thousand fine for violation!

இனி 9 மாத குழந்தைக்கும் கூட இது கட்டாயம்! மீறினால் 10 ஆயிரம் அபராதம்! நமது இந்திய நாட்டை டிஜிட்டல் மயமாக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு  அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில்  மத்திய போக்குவரத்துத்துறை  பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் வழக்கத்திற்கு மாறான புதிய கட்டுப்பாடுகளை கிடைக்கக்கூடும் என சென்ற ஆண்டு முதலில்  மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் அதற்கான அதிகாரபூர்வமான கட்டுப்பாடுகள் உடனடியாக ஏதும் வெளியிடப்படவில்லை.  … Read more

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி!

This is a must have, for any Affiliate, promoting any program. High Court Action!

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி! பல இரு சக்கர ஓட்டுனர்கள் அழகிற்காக தங்களது வண்டிகளில் உள்ள சைடு கண்ணாடி அதான் ரியர் வியு கண்ணாடிகளை கழட்டி பத்திரமாக வைத்துவிட்டு வண்டியை மட்டும் ஓட்டுகின்றனர். இது பல சமயங்களில் அவர்களுக்கு பேராபத்தை விளைவிக்கின்றது. பின்னாடி வரும் வாகனங்கள் தெரியாமல் வளைவுகளில் முந்தும் போது எதிர்பாராத விதமாக விபத்துகளை சந்திக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகளை மாற்றுவதன் மூலமாக விபத்துக்கள் ஏற்படுகிறது … Read more