மருதாணி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாதா..??வாட்ஸ் அப் வதந்தியால் பதறும் வாக்காளர்கள்..!!

Can't vote if you have henna..??Voters panic over WhatsApp rumours..!!

மருதாணி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாதா..??வாட்ஸ் அப் வதந்தியால் பதறும் வாக்காளர்கள்..!! ஒருவழியாக தமிழகத்தில் தேர்தல் வந்துவிட்டது. 7 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில் முதல் கட்டமாக நாளை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் இன்று முதல் வாக்குச்சாவடிகளை தயார்ப்படுத்தும் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சோசியல் மீடியாவில் பரவி வரும் வதந்தியால் வாக்காளர்கள் பீதியில் உள்ளனர்.  அதன்படி வாட்ஸ் அப் போன்ற சோசியல் மீடியாக்களில் கைகளில் மருதாணி … Read more

மருதாணியே இல்லாமல் உங்கள் கைகள் சிவக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!!

மருதாணியே இல்லாமல் உங்கள் கைகள் சிவக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! மருதாணி இல்லாமல் கைகளை அழகாக சிவக்க வைக்கும் ட்ரிக் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)குங்குமம் 2)எலுமிச்சை சாறு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி குங்குமம் கொட்டிக் கொள்ளவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சம் பழ சாற்றை குங்குமத்தில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு ஒரு பட்ஸ் எடுத்து குங்குமத்தில் நனைத்து விரல்களில் … Read more

மருதாணி இல்லாமல் 5 நிமிடத்தில் கைகளை சிவக்க வைக்க சூப்பர் சிம்பிள் ட்ரிக்ஸ்!

மருதாணி இல்லாமல் 5 நிமிடத்தில் கைகளை சிவக்க வைக்க சூப்பர் சிம்பிள் ட்ரிக்ஸ்! மருதாணி இலை இல்லாமல் கைகளை சிவக்க வைக்கும் ட்ரிக்ஸ் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்: பெருஞ்சீரகம் சர்க்கரை மைதா ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் பெருஞ்சீரகம் மற்றும் 2 ஸ்பூன் சர்க்கரையை பரப்பிக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு குட்டி கிண்ணம் வைத்துக் கொள்ளவும். பிறகு இதை அடுப்பில் வைத்து இந்த பாத்திரத்தின் மீது மற்றொரு தண்ணீர் நிரப்பிய பாத்திரம் வைத்து … Read more

சேற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?? இனி செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டலாம்!!

சேற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?? இனி செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டலாம்!! மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும். இது மட்டுமல்லாமல் தண்ணீரில் நீண்ட நேரம் நின்று துணி துவைப்பது பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளை செய்வதற்காக நீண்ட நேரம் இருந்தாலும் இந்த சேற்றுப் புண்கள் வரக்கூடும். … Read more

இது மட்டும் செய்து பாருங்கள்!! 7 நாட்களில் வெடிப்புகள் நீங்கி அழகிய பாதங்கள் பெறலாம்!!

இது மட்டும் செய்து பாருங்கள்!! 7 நாட்களில் வெடிப்புகள் நீங்கி அழகிய பாதங்கள் பெறலாம்!! உடலை அழகாக பராமரிப்பதில் இருக்கும் கவனம் பாதங்களுக்கு மட்டும் சிதறி விடுகிறது. பாதங்களில் தான் ஆரோக்கியம் ஒளிந்து இருக்கிறது. அழகு நிலையத்தில் முக அழகோடு பாத அழகு படுத்துவதற்கு பெடிக்யூர் உண்டு. இதன் மூலம் பாதங்களை கடுமையாக இருந்தாலும் பாதத்தை சுத்தமாக தேய்த்து மசாஜ் மூலம் அழகாக்கி பாதங்களிலுள்ள நரம்புகளை தூண்டும் படி செய்வதால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறார்கள்.  உடலில் … Read more

இதனை தடவி வந்தால் உங்கள் நரைமுடி கருப்பு முடியாவதை நீங்களே பார்க்கலாம்!! தடவி பார்த்துட்டு சொல்லுங்கள்!!

இதனை தடவி வந்தால் உங்கள் நரைமுடி கருப்பு முடியாவதை நீங்களே பார்க்கலாம்!! தடவி பார்த்துட்டு சொல்லுங்கள்!! மோசமான வாழ்வியல் சூழ்நிலைகள் காரணமாக வெள்ளை முடி சிறு வயதிலேயே ஏற்படுகிறது. பெரும்பாலும் இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை இளம் வயதிலேயே முடி நரைப்பது. இளம் வயதில் வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. பொதுவாக வெள்ளை முடி வருவதற்கு மருத்துவர் ரீதியான காரணங்கள் என்னவென்றால் முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக … Read more

பாத எரிச்சலால் அவதிப்படுகிறீர்களா?  இதோ நொடியில் போக்க வீட்டு வைத்தியம்!

பாத எரிச்சலால் அவதிப்படுகிறீர்களா?  இதோ நொடியில் போக்க வீட்டு வைத்தியம்!  இன்று அனைத்து வயதினரிடையே பெரும் பிரச்சினையாக எழுந்து வருகின்றது பாதங்களில் எரிச்சல். இந்த எரிச்சல் உணர்வானது மிதமானது முதல் தீவிரமானது வரை என இருக்கும். இப்படி பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்தில் உள்ள சில வகை பாதிப்பு அல்லது கோளாறுகள் காரணமாக இருக்கலாம். அதுமட்டுமின்றி உடலில் சில உறுப்புகளின் பாதிப்புகள் ஏற்பட்டாலும் இந்த பிரச்சினை அதிகமாக அனுபவிக்க வேண்டியது உள்ளது. ஒருவரது பாதங்களில் … Read more

இந்த இலையில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!

இந்த இலையில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்! தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் தான் பெண்கள் திருமணம் பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களில் மேலும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள வேண்டும் என ரசாயனம் கலந்த பொருட்களை கையில் வைத்து அதனை மருதாணி என கூறுகின்றனர். ஆனால் நம் முன்னோர் காலத்தில் மருதாணி என்பது மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. மருதாணி பயன்களை பற்றி நாம் அறிய வேண்டியவை. மருதாணி காற்றை தூய்மைப்படுத்தும் தன்மை … Read more

மருதாணியின் மருத்துவ பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

மருதாணியின் மருத்துவ பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!   தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில்  பெண்கள் திருமணம், பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களில் மேலும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள வேண்டும் என ரசாயனம் கலந்த பொருட்களை கையில் வைத்து அதனை மருதாணி என கூறுகின்றனர். ஆனால் நம் முன்னோர் காலத்தில் மருதாணி என்பது மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. மருதாணி பயன்களை பற்றி நாம் அறிய வேண்டியவை. மருதாணி காற்றை தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டதால் கட்டாயமாக … Read more

தாவரங்கள் கனவில் உங்களைத் தேடி வருகின்றதா? என்ன பலனாக இருக்கும் இதோ பார்க்கலாம்!

தாவரங்கள் கனவில் உங்களைத் தேடி வருகின்றதா? என்ன பலனாக இருக்கும் இதோ பார்க்கலாம்! வில்வ இலை:வில்வ இலையை கனவில் கண்டால் புத்திக்கூர்மை பெருகும். முள் செடி:முள் செடியில் உங்கள் துணி மாட்டி கொண்டது போல கனவு கண்டால், பழைய பிரச்சனையில் இருந்து தப்பிப்பீர்கள். இருந்தாலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை இது. புதிய பிரச்சனை உருவாகும். இருந்தாலும் அந்த பிரச்சனையால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளால் விரிசலும் ஏற்படாது. மருதாணி:மருதாணியை கனவில் கண்டால் உங்கள் உடல்நலம் சீராகும். … Read more