சி.எம்.சி மருத்துவக்கல்லூரியின் ராகிங் விவகாரம்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

CMC Medical College raging issue! Action order issued by the High Court!

சி.எம்.சி மருத்துவக்கல்லூரியின் ராகிங் விவகாரம்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! வேலூரில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் கலந்தாய்வு முடிந்துள்ளது.மாணவர்கள் கல்லூரிகள் தேர்வு செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியிலும் புதியதாக நடப்பாண்டிற்கான  மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்திடம் கடந்த ஆறாம் தேதி கடிதம் ஒன்று கிடைத்தது அந்த கடிதத்தில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த கடிதத்தில் … Read more

மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்!

மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் ,வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் தமிழக போக்குவரத்து துறை சார்பில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 900 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளத்துடன் கூடிய 1,771 நகர பேருந்துகள் கொள்முதல் செய்ய அக்டோபர் பத்தாம் தேதி டெண்டர் கேட்கப்பட்டது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் 400 முதல் 650 மில்லி … Read more

மருத்துவ கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை! இவ்வாறு இனி செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்! 

High Court's warning to medical colleges! Doing so will result in license cancellation!

மருத்துவ கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை! இவ்வாறு இனி செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்! கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்ப்பட்டது.அதனால் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அவ்வாறு நடத்தப்பட்டதால் போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளது.அதனால் நடப்பாண்டில் நீட் தேர்வு நடத்தப்பட்டு மருத்துவ … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை!

Action order issued by the High Court! Cell phones are no longer allowed inside the temple!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை! இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில கோவில்களில் பெரும்பாலும் செல்போன் கொண்டு செல்லவோ அல்லது புகைப்படங்கள் எடுக்கவோ அனுமதி கிடையாது.அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. மேலும் … Read more

குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Group 2 Exam Results! Important information released by the selection board!

குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வும் ,ஜூலை மாதம் குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டது.மேலும் இந்த தேர்வகளில் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பை அண்மையில் தான் வழங்கியது.அந்த தீர்ப்பில் மகளிருக்கான 30சதவீத … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! அனைத்து பள்ளிகளும் இதை தான் பின்பற்ற வேண்டும்!

The announcement issued by the High Court! All schools should follow this!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! அனைத்து பள்ளிகளும் இதை தான் பின்பற்ற வேண்டும்! நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளி வாகனங்களுக்கு பல விதிகள் இருகின்றது.ஆனால் ஆட்டோக்களுக்கு என்ன விதிகள் இருகின்றது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கென அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கென பள்ளி வாகனம் இயக்கபடுகிறது.ஆனால் அந்த … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி!

The order issued by the High Court! For the attention of those who have passed the “Det” exam!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி! தமிழக பள்ளி கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் தமிழக பள்ளி கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார்.அந்த அறிவிப்பின் படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயார் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் … Read more

பிரபல UPI செயலிக்கு தடை! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

பிரபல UPI செயலிக்கு தடை! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!! வணிக சின்னம் மற்றும் லோகோ தொடர்பாக போன் பே நிறுவனம்,சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை இன்று நீதிபதி சுந்தர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. போன் பே நிறுவனம் வணிக சின்னம் மற்றும் லோகோ ஆகியவற்றை எங்களைப் போன்றே,மொபைல் பே நிறுவனம் வைத்துள்ளதாக மொபைல் பேய் நிறுவனத்தின் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, இரண்டு நிறுவனங்களின் … Read more

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

a-new-twist-in-the-case-of-smt-madras-high-court-order

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! கள்ளக்குறிச்சி கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார்.மேலும் அவருடைய பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார்ரிடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரின் பேரில் அந்த மாணவி பயின்று வந்த பள்ளியின் தாளாளர் ,செயலாளர் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியைகள் … Read more

உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்தவர் பழங்குடிஇனத்தவர் அல்ல:! தமிழக அரசு திட்டவட்டம்!

உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்தவர் பழங்குடிஇனத்தவர் அல்ல:! தமிழக அரசு திட்டவட்டம்! காஞ்சிபுரத்த சேர்ந்த சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஜாதி சான்றிதழ் தராமல் அலைக்கழித்ததாக கூறி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். இந்த வழக்கினை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் பரிந்துரைத்தார்.அதன்படி இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தமிழக அரசு … Read more