Breaking: தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

Breaking: தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! தமிழகத்தில் மின் கட்டண உயர்வு விவாகரத்தில் மதுரை கிளை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை முடிவு சற்று முன்பு வெளியாகியுள்ளது. அதாவது தமிழக அரசின் மின் கட்டணம் உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்திற்குள் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. … Read more

ஜாதி சான்றுதளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்!

ஜாதி சான்றுகளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்! சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகலில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் (49) என்பவர்,உயர் நீதிமன்றத்தின் வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே சென்று தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் உடலில் வேகமாக தீப்பரவியது.பெட்ரோல் தலையில் ஊற்றிய நிலையில் ஐகோர்ட்டின் உள்ளே … Read more

திமுகவின் வாக்குறுதி! நீட் தேர்வு விவகாரம் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

Timuka's promise! NEET exam issue dismissed in the High Court!

திமுகவின் வாக்குறுதி! நீட் தேர்வு விவகாரம் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி! தமிழகத்தில் தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர்.அந்த வைகையில் திமுக மகளிர்களுக்கு கட்டனமிலா பயண சீட்டு ,நீட் தேர்வில்லிருந்து விலக்கு பெறப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.அதனையடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முதற்கட்டமாக நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து … Read more

கலாச்சார சீர்கேட்டின் உச்சம்:! ரகசிய கருகலைப்பிற்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்றம்!!

கலாச்சார சீர்கேட்டின் உச்சம்:! ரகசிய கருகலைப்பிற்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்றம்!! தற்போது கலாச்சார சீரழிவால் பெண்கள் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தருகின்றனர்.இவ்வாறு திருமணத்திற்கு மீறிய உறவினால் ஏற்படும் கர்ப்பத்தினை கலைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திருமணத்திற்கு முன் பெண் கர்ப்பமானால் கருவினை கலைக்க அனுமதி வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது.அதில் நீதிபதிகள் கூறியதவாறு,”அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு” … Read more

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

RSS procession canceled! Action taken by Tamil Nadu Government!!

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! பிஃஎப் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை செய்ததை அடுத்து தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் ஆங்காங்கே கலவரம் வெடித்து வருகிறது. இந்த இஸ்லாமிய அமைப்பானது நாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்ததின் பெயரில் மத்திய அரசு தற்போது தடை செய்துள்ளது. இந்த பிரச்சனைகளை இன்றும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தபடியாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆர் எஸ் எஸ் … Read more

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு!

The request of RSS! Order of the High Court!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு  நிறைவு தினம், அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு மற்றும் விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை … Read more

தடை உத்தரவை மீறியதால் வாலிபர் ஒருவர் மாயம்! ஆன்லைன் விளையாட்டு மீது மனு தாக்கல்!

தடை உத்தரவை மீறியதால் வாலிபர் ஒருவர் மாயம்! ஆன்லைன் விளையாட்டு மீது மனு தாக்கல்! ப்ரி பயர் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது.- நீதிபதி  இது போன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நீதிபதிகள் கருத்து. தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் – நீதிபதிகள் இது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரை கிளை … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை !

உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை ! திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் ரூ31,244 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாக உள்ளது. … Read more

மின்கட்டணம் உயர்வு கட்டாயம்?உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Mandatory increase in electricity tariff? The order issued by the Supreme Court!

மின்கட்டணம் உயர்வு கட்டாயம்?உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடையே கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர்கள் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக  முடிவெடுக்கவும் ,கருத்து கேட்கும் கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க  வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி மின் கட்டண உயர்வு தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க … Read more

ஊதியம் உயர்வு கோரி வழக்கு! தமிழக அரசுக்கு  கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!

The case for salary increase! The High Court has given time to the Tamil Nadu government!

ஊதியம் உயர்வு கோரி வழக்கு! தமிழக அரசுக்கு  கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்! கடந்த 2006 மற்றும்   2007 ஆம் ஆண்டுகளில் அரசுத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 நபர்களின் பட்டியலை சமர்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர்ந்த 4,500 பேருக்கு இந்த அரசாணையின் பலன் வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்ற  தங்களுக்கும் ஊதிய … Read more