மாணவர்களுக்கு அசத்தலான உதவி தொகை!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Amazing scholarship for students!! Tamil Nadu Government Action Announcement!!

மாணவர்களுக்கு அசத்தலான உதவி தொகை!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசுகளும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் தமிழக … Read more

“நான் முதல்வன் திட்டத்தின்” அடுத்த அசத்தல் அறிவிப்பு!!பள்ளி மாணவர்களின் கனவுகள் நனவாகும் நேரம்!!

NEXT WONDERFUL ANNOUNCEMENT OF “NAUN MULTHVAN SCHEME”!!TIME FOR SCHOOL STUDENTS DREAMS COME TRUE!!

“நான் முதல்வன் திட்டத்தின்” அடுத்த அசத்தல் அறிவிப்பு!!பள்ளி மாணவர்களின் கனவுகள் நனவாகும் நேரம்!! இன்றைய காலக்கட்டத்தில் பல மாணவர்கள் தனது குடும்ப வறுமையின் காரணமாகவும் ,சில சந்தர்ப சூழல் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகின்றது. மேலும் தொழில் மற்றும் அரசு பணியில் போன்ற பல இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதுபோன்ற பல காரணங்களை தவிப்பதற்கு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டது தான் இந்த “ … Read more

+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி?? நம் நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை, ஆனால் பல மாணவர்களின் நிதி நிலை காரணமாக அவர்களின் கல்வி கனவுகளை நனவாக்க முடியவில்லை. இதை போக்க, மாநில மற்றும் மத்திய அரசு மற்றும் பல அமைப்புகள் திறமையான மற்றும் தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகின்றன. உதவித்தொகைகளில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தகுதி அடிப்படையிலானது மற்றொன்று தேர்வு அடிப்படையிலானது. பன்னிரண்டாம் வகுப்பில் 80 … Read more

மீண்டும் தகுதி தேர்வுகள் உயர்கல்வித்துறை அறிவிப்பு!! பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு குட் நியூஸ்!!

Higher Education Department Notice for Re-Eligibility Exams!! Good news for those who want to work as a professor!!

மீண்டும் தகுதி தேர்வுகள் உயர்கல்வித்துறை அறிவிப்பு!! பேராசிரியராக பணிபுரிய விரும்புவர்களுக்கு குட் நியூஸ்!! கல்லூரிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் SLET பேராசிரியர் பணிக்கான தகுதிதேர்வு இந்த ஆண்டு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும்  உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகலுன்  உதவி  பேராசிரியர்கள் பணிக்கு மற்றும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கும் மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் ஆண்டுக்கு  இரண்டு முறை நடத்த படுகிறது. மேலும் தமிழ்நாடு , … Read more

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!!

Sudden delay in engineering consultation!! News for students!!

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் நிறையத் துறைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது கலந்தாய்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் … Read more

முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!!

First year students get ready!! Announcement of Higher Education Department!!

முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது. இந்த தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 % ஆகவும், இதில் பெண்கள் 96.38% மற்றும் சிறுவர்கள் 91.45%  ஆகவும் பதிவாகி உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து வருகின்றனர். சிலர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தும் வருகின்றனர். … Read more

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!   இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து உயர் கல்வி கற்பதற்காக 700 மாணவர்கள் கனடா சென்றனர். அங்கு படிக்க செல்ல ஏற்பாடு செய்த ஜலந்தரை சேர்ந்த ஏஜென்ட் அந்த மாணவர்களிடம் போலி சேர்க்கை கடிதங்களையும் ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றியுள்ளார்.   முதலில் இதை அறியாத மாணவர்கள் சிறிது நாட்களுக்கு பிறகு ஏஜெண்ட் ஏமாற்றுவதை மாணவர்கள் அறிந்து கொண்டனர். இதனால் மாணவர்களின் … Read more

அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் 2030ஆண்டில் 52 சதவீதமாக அடைய வேண்டிய இலக்கை 2020க்குள் கொண்டு வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் பெருமிதம்!

அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் 2030ஆண்டில் 52 சதவீதமாக அடைய வேண்டிய இலக்கை 2020க்குள் கொண்டு வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் பெருமிதம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2011 முதல் 2021 ஆண்டு வரை தமிழகத்தில் கல்வியின் புரட்சியும், மறுமலர்ச்சியும் ஏற்படுத்தியது என்றும் கூறினார். சேலத்தில் தனியார் கல்வி அறக்கட்டளை மற்றும் தனியார் தொலைக்காட்சி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இதைதொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.அப்போது அவர் … Read more

கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை!

Important information released by the Department of Education! There is no entrance exam for them!

கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை! கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவிப்பு என்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசின் மாதிரி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் நுழைவு தேர்வு போன்ற திட்டமாக இருப்பதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுபற்றி பள்ளி கல்வித்துறை நேற்று விளக்கமளித்திருந்தது. அதில் பள்ளி கல்வித்துறை கூறியதாவது அரசு … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் அறிவிப்பு! நான் முதல்வன் திட்டத்தால் ஏற்பட்ட மாற்றம்!

A strange announcement for government school students! The change brought about by the project I am first!

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் அறிவிப்பு! நான் முதல்வன் திட்டத்தால் ஏற்பட்ட மாற்றம்! திமுக ஆட்சிக்கு வந்தால் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் என தேர்தல் வாக்குறுதியாக வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை  தொடர்ந்து மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா  பயண சீட்டு வழங்கும் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1௦௦௦ மற்றும் நான் முதல்வர் திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் நான் முதல்வன்  திட்டத்தை செயல்படுத்தியது. அதன் மூலம் தமிழகத்தில் உள்ள … Read more