செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!! 

Senthil Balaji continues to be imprisoned in a cage! Income tax department showed action for the 2nd day by the supporters of Matta in succession!!

செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!!  இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் தீவிர சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? என்பது பிறகு தெரியவரும். சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வந்த புகாரின் பேரில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை பிரிவு அவரை கைது செய்தது. இதன் காரணமாக … Read more

வருமான வரி செலுத்துவோரை குறிவைக்கும் மோசடி கும்பல்! எச்சரிக்கையாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறை!!

வருமான வரி செலுத்துவோரை குறிவைக்கும் மோசடி கும்பல்! எச்சரிக்கையாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறை! வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து தற்பொழுது புதிதான முறையில் மோசடி செய்ய கும்பல் கிளம்பியுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டேக்ஸ் ரீபன்ட்(Tax Refund) என்ற பெயரில் வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து தற்போது மோசடி நடந்து வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மோசடி வலையில் சிக்கிவிட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2022 … Read more

சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை!!

சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். தனியார் வாகன உரிமையாளர் இல்லம், அலுவலகத்தில் சோதனை செய்கின்றனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக சோதனை என தகவல் வெளிவந்துள்ளது. இன்று காலை 07:00 மணிக்கு சத்யதேவ் அவின்யூவில் உள்ள No: 94,Jain’s SaaGarika Apartment, A Block, Flat No – B1, First floor, RA Puram, Che- 28. என்ற முகவரியில் உள்ள வீட்டின் உரிமையாளர் திரு.Ramesh Ramani என்பவருக்கு சொந்தமான … Read more

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு! வருமான வரித்துறை அதிரடி

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு! வருமான வரித்துறை அதிரடி. முன்னணி கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜி ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சிஎம்டிஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக … Read more

புஷ்பா பட இயக்குனர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!!

ஹைதராபாத்தில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை.மேலும் மைத்ரி மூவிஸ் அலுவலகம் மற்றும் இரண்டு தயாரிப்பாளர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்ற வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள மைத்ரி மூவி மேக்கர் நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மைத்ரி நிறுவனம் மகேஷ் பாபு, ராம்சரண், அல்லு அர்ஜுனா உள்பட பிரபல நடிகர்களை வைத்து இதுவரை 17 படங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன் கணக்கு விவரங்களை வருமான வரித்துறையினருக்கு சரிவர தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு … Read more

அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும் கால அவகாசம்! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!

Deadline ends in the next three days! Linking Aadhaar Number is Mandatory!

அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும் கால அவகாசம்! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த ஆதார் எண்ணை பான் அட்டை, மின் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைப்பதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கால அவகாசம் அனைத்தும் முடிவடைந்து வரும் 31 … Read more

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு!

Another chance to add Pancard and Aadhaar number! Last date for publication!

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு! வருமான வரித்துறை கடந்த மார்ச் 31,2022 க்குள் பான் கார்டு அட்டைதாரர்கள் ஆதார் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.அதனையடுத்து கால வரம்பு நீட்டித்து வழங்கப்பட்டது. ஜூலை 1 ,2017 ஆம் ஆண்டு பான் கார்டு வழங்கப்பட்டு ஆதார் எண்னை பெற தகுதி பெற்றவர்கள் 31 மார்ச் 2022 அன்று … Read more

ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!!

Notice to Online Game Winners! The Income Tax Department started the hunt!!

ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!! வருமான வரித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர்.மேலும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.அதனால் அவர்கள் பெற்ற பரிசுப் பணத்திற்கான வரியை கட்ட வேண்டும் … Read more

இவர்கள் சம்பாதிக்கும் வருமானத்திற்கும் வரி உண்டு!

இந்திய வருமான வரி சட்டப்படி ஒரு நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருமானம் என்பது பலவித பிரிவுகளில் வருமான வரியின் விகிதங்கள் விதிக்கப்படுகின்றது. அதேபோல ஒவ்வொரு விதமான வருமானத்திற்கும் வருமான வரியின் விகிதம் மாறும். பரிசு, லாட்டரி பங்குகள், விற்பதன் மூலமாக கிடைத்த லாபம் என ஒரு சில வருமானங்களுக்கு வருவிகிதம் மாறும் என சொல்லப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதல் விலக்குகள் வழங்கப்பட்டுள்ளனர், அதேபோல குழந்தைகள் பெறும் பரிசுகள் போட்டிகள் மூலமாக வெல்லும் பணம் குழந்தைகள் பெயரில் முதலீடு … Read more

நோய் தொற்று சிகிச்சை செலவுகளுக்கு வருமான வரி விலக்கு பெறுவது எப்படி?

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வருடத்திற்கு 2.5 லட்சம் அதிகமான வருமானம் பெற்றால் நிச்சயமாக அவர்கள் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். வீட்டுக் கடன், பி, பி, எப், எல்ஐசி, குழந்தைகளின் கல்விச் செலவு உள்ளிட்டவற்றிற்கு வருமான வரி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சென்ற வருடம் நோய்த்தொற்று மக்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கியபோது ஊழியர்களின் வசதிகளுக்காக பல்வேறு சலுகைகளை வருமான வரித்துறை அறிவித்தது. அதில் வருமான வரி தாக்கல் மற்றும் ரிட்டன் செய்வதற்கான … Read more