இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!! தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் கால வரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதனால் ரேசன் பொருட்களை நம்பி வாழும் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ரேசன் கடை ஊழியர்கள் பல காலமாகவே 21 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழக அரசிடம் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் இதற்க்கு … Read more

ரேசன் கடைகள் இயங்காது!! பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Ration shops will not work!! Will the public be affected?

ரேசன் கடைகள் இயங்காது!! பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? தமிழக அரசு ரேசன் கடைகளில் பலவிதமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயோமெட்ரிக் முறை, கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்துதல், ஆன்லைன் மூலமாகவே பெயர் மற்றும் முகவரி மாற்றம், சிறுதானிய ஆண்டை முன்னிட்டு இலவச கேழ்வரகு மற்றும் வீட்டில் இருந்தபடியே ரேசன் கடைகள் திறந்துள்ளதா, இன்று என்ன பொருட்கள் விநியோகிக்க படுகின்றன என்பதை குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொள்வது போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மேலும் மத்திய … Read more

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!!

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!! நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜாவின் விரல்களை துண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம் … Read more

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்! திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்  பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் … Read more