தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா?

தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா? வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் அதிமுக – திமுக அல்லாத மூன்றாவது கூட்டணியாக பாஜக-டிடிவி-ஓபிஎஸ் கூட்டணி உருவெடுக்குமா, நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவர்களா என பல வியூகங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை பாஜக அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், அதிமுக ‘பாஜக உடனான கூட்டணி இல்லை’ என்பதை மட்டும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். … Read more

தமிழகத்தில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்! 38- லிருந்து 48- ஆக உயர்வு?

தமிழகத்தில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்! 38- லிருந்து 48- ஆக உயர்வு? தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1956-ல் மொழிவாரியாக தமிழகம் பிரிக்கப்பட்டதிலிருந்தே பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 1956-ம் ஆண்டு 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய மாவட்டங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்திருக்கிறது. இவற்றில் கடந்த அதிமுக ஆட்சியின் போது தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு … Read more

சர்ச்சையை ஏற்படுத்தும் டீப் ஃபேக் வீடியோ!  கூகுள் எடுத்த அதிரடி முடிவு!!

  சர்ச்சையை ஏற்படுத்தும் டீப் ஃபேக் வீடியோ!  கூகுள் எடுத்த அதிரடி முடிவு தற்பொழுது இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்டு வரும் டீப் பேக் வீடியோக்களை தடுக்க கூகுள் நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்களின் புகைப்படத்தை அதிநவீன டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோவாக சித்தரித்து மர்மநபர்கள் இணையத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ உண்மையானது அல்ல என்றும் டீப் ஃபேக் வீடியோ என்றும் நடிகை … Read more

இதற்கு நாளை தான் கடைசி நாள்!!! எல்லாரும் சீக்கிரமா மாத்திருங்க!!!

இதற்கு நாளை தான் கடைசி நாள்!!! எல்லாரும் சீக்கிரமா மாத்திருங்க!!! இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கொடுத்த காலக்கெடு நாளையுடன் அதாவது செபடம்பர் 30ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை கைவசம் வைத்திருப்பவர்கள் அனைரும் மாற்றிக் கொள்ளுமாறு தகவல் வெளியாகி இருக்கின்றது. கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு என்ற பெயரில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் … Read more

அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்தது… துயரத்தில் மூழ்கிய மக்கள்!!

அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்தது… துயரத்தில் மூழ்கிய மக்கள்!! இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் அமெரிக்காவில் அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்துள்ளது. அரிசியின் விலை உயர்ந்ததால் மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மழை பெய்து வருகின்றது. இதனால் உள்ளூரில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க மத்திய அரசு பாஸ்மதி அரிசியை தவிற மற்ற அரிசி வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இந்தியாவின் இந்த அரிசி ஏற்றுமதிக்கான … Read more

101 கோடி கோவிட் தடுப்பூசிகளை விநியோகம் செய்த இந்திய அரசு

இந்திய அரசு மொத்தம் 101.70 கோடி தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளது. கடந்த 2020 மார்ச் மாதத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை சற்று .கூட தொடங்கியது. இதனால் மத்திய அரசு மொத்த இந்தியாவையும் ஊரடங்கு சட்டத்திற்குள் கொண்டு வந்தது. பொது போக்குவரத்து முடக்கப்பட்டது, பள்ளிகள், கோவில்கள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்திய மருத்துவ நிபுணர்களும் கொரோனாவை எதிர்த்து போரிட மருத்துவ துறையை பலம் கொண்டதாக மாற்ற முயற்சி செய்து வந்தனர். புனே சீரம் இன்ஸ்டிடூட்டில் தடுப்பூசி தயாரிப்பதற்கான … Read more

இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியது! திடீர் முடிவால் மக்களிடையே பரபரப்பு..!! உண்மை நிலவரம் என்ன..?

இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியது! திடீர் முடிவால் மக்களிடையே பரபரப்பு..!! உண்மை நிலவரம் என்ன..? இந்தியன் வங்கி இனி 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்துவதை நிறுத்துவதாக கூறியுள்ள செய்தி பல்வேறு விதமாக திரிக்கப்பட்டு பொது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலர் உண்மை என்னவென்று தெரியாமல் குழம்பியுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட காரணத்தால், ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்த பழைய 500 … Read more

சிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசை எதிர்க்கும் ராமதாஸ்!!

சிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசை எதிர்க்கும் ராமதாஸ்!! இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு போர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஈழத்தமிழர் நலன் மற்றும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாதபோது, இலங்கை ராணுவத்திற்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்திருப்பது ஏன்..? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அரசின் நிதி சம்பந்தமான அறிவிப்பானது … Read more

காசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்!

காசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்! காசநோய் மிகப்பெரிய உயிர் கொல்லி நோய் ஆகும். இது ஒரு பாக்டீரியா நோய் ஆகும். உலக மக்களில் பெரும்பாலானோர் இந்நோயால் பாதிக்க பட்டுள்ளன. இதனால் இந்திய அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது 2025 குள் காசநோய் இல்லா நாடாக உருவாக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதனால் 2025 க்குள் #EndTB காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய உத்திகளில் ஒன்று ‘மல்டிசெக்டரல் ஆக்சன்’ மேம்பட்ட ஒத்துழைப்புக்காக சுகாதார அமைச்சகம் … Read more