விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்?

The nurse who took the lives of babies by injecting poison!

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்? அர்ஜென்டினா நாட்டில் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் தினசரி பல கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு  நல்ல படியாக குழந்தைகளுடன் வீட்டுக்கு செல்வார்கள். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவமனையில் ஆரோக்கியமாக ஐந்து குழந்தைகள் பிறந்தது.ஆனால் பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குழந்தைகளின் மரணம் இயற்கையாக … Read more

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு!

action-staged-by-youths-together-in-erode-district-police-registered-a-case

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதியில் நேற்று காலை அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூரில் இருந்து மலை கருப்புசாமி கோவில் செல்லும் வழியில் உள்ள மாணுவபூமி  என்ற இடத்தில் இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்திருந்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது அந்த இளைஞர்கள்  போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சில் மூலமாக உடலில் செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார்கள் 5 … Read more

மருத்துவமனையின் அஜாக்ரதை ! பெண் உயிரிழந்த பரிதாபம்!

Hospital carelessness! Woe to the woman who died!

மருத்துவமனையின் அஜாக்ரதை ! பெண் உயிரிழந்த பரிதாபம்! திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சின்ன களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப். இவரது மனைவி வனிதா. 30 வயதான பிரதீப் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி  இருபத்தி ஆறு வயதான நிறைமாத கர்ப்பிணி. இவரை கடந்த 22ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மூன்று நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். … Read more

குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! அமைச்சர் அதிரடி பேட்டி!!

குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! அமைச்சர் அதிரடி பேட்டி!! தமிழ்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட 9.23 லட்சம் குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின் மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர், குழந்தைகளின் உடல் நிலையை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை, அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சந்தித்தார். அப்போது … Read more

இன்று முதல்… தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு இது கட்டாயம்!! அரசு அதிரடி!!

இன்று முதல்… தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு இது கட்டாயம்!! அரசு அதிரடி!! கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் … Read more

வற்புறுத்திய காதலி! விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன்!

நோயால் பாதிக்கப்பட்டிருந்த காதலி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் காதலன் விஷ ஊசி போட்டு அந்த காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் பன்வேல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் மே 29-ஆம் தேதி கண்டறியப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணை பரிசோதித்த பொழுது … Read more

மருந்து கடையில் ஊசி போடப்படும்! கணவன் மனைவி கைது!

மருந்து கடையில் ஊசி போடப்படும்! கணவன் மனைவி கைது! தற்போது உள்ள சூழலில் ஒவ்வொருவரும் உயிர் பிழைப்பதே பெரிய விசயமாக உள்ளது.ஆனாலும் சில பேர் தங்கள் வரைக்கும் நன்றாக இருந்தால் போதும் என்ற நிலையிலேயே செயல்படுகின்றனர்.அதிலும் சிலபேர் பிறரின் கஷ்டங்களை தனக்கு சாதகமான மாற்றி கொள்கின்றனர். சென்னையை சேர்ந்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது52).இவருடைய மனைவி (48). பட்டதாரிகளான கணவன்-மனைவி இருவரும் கடந்த 2002 ம் ஆண்டு முதல் வெள்ளைக்கல் பகுதியில் மேடவாக்கம் பிரதான சாலையில் மருந்து … Read more

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்! திருவண்ணாமலை அருகே தடுப்பூசி முகாமில் குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் உடல்நலமில்லாமல் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான சீரஞ்சீவி. இவரது மனைவி தமிழரசி. இத்தம்பதிகளுக்கு லித்தீஷ் என்ற அழகான 5 மாதக் குழந்தை உள்ளது. குழந்தையை புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டதில் இருந்தே குழந்தை மிகவும் சோர்வாகவும் ஆகாரம் எதுவும் … Read more