வெள்ளத்தில் சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா..? முழு விளக்கம் இதோ..!!

வெள்ளத்தில் சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா..? முழு விளக்கம் இதோ..!! மிக்ஜாம் புயலால் தலைநகர் சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இந்நிலையில் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் கவர் செய்ய முடியுமா என்ற கேள்வி வாகன ஓட்டிகளிடம் எழுந்து இருக்கிறது. முதலில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை இயக்க கூடாது. இதனால் இன்ஜின் செயலிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இன்ஜின் ப்ரொட்டக்சன் இருந்தால் மட்டுமே வெள்ளத்தில் மூழ்கிய … Read more

இருசக்கர வாகனத்தை ஓட்டும் முன்பாக உங்களிடம் இதெல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்!! 

இருசக்கர வாகனத்தை ஓட்டும் முன்பாக உங்களிடம் இதெல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்!! இந்த காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் நான்கு இரு சக்கர வாகனங்கள் கூட உள்ளது. இதனால் சாலையில் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சக்கர வாகனங்களின் செல்லும்போது ஐந்து ஆவணங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஓட்டுனர் … Read more

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!!

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ ஒருவரிடம் இருந்து பணம் கொடுத்து வாங்குவதற்கு முன்பாக அதன் ஆர்.சி புக் இன்சூரன்ஸ் சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். அதாவது ஒரு வண்டியை வாங்குவதற்கு முன்பு அந்த வண்டியின் ஆர்சி புக்கில் இருக்கின்ற எண்ணும், சேர்ஸ் எண்கள், என்ஜினில் இருக்கக்கூடிய எண்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து … Read more

இன்சூரன்ஸ் தொகையை திரும்ப பெற முடியுமா? உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!!

இன்சூரன்ஸ் தொகையை திரும்ப பெற முடியுமா? உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!! ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் பணம் பெறலாம் என்பதை பற்றி சிலருக்கு விளக்கமாக தெரியாது. அதாவது ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டு அதில் மாதந்தோறும் நாம் பணம் கட்டி வந்தால் நமக்கு தேவைப்படும் அவசர காலங்களில் இந்த பணத்தை எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். இது போன்ற அவசர காலங்களில் யாரிடமும் கடன் வாங்காமல் யாரையும் எதிர்பார்க்காமல் நம் பணத்தையே எடுத்துக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த … Read more

EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!!

EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!! பல பேர் வங்கியில் லோன் வாங்கி அதன் மூலம் சொந்தமாக வண்டி வாங்கிவிட்டு அதற்கு EMI கட்டி வந்தாலும் வண்டி நமக்கு சொந்தமாகாது என்பது சிலருக்கு தெரியாது ஒன்று. இதற்கு RC புத்தகத்தில் உள்ள Hypothecation(NOC) ஐ நீக்க வேண்டும். Hypothecation என்பது நாம் ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ நம் சொந்த பணத்தில் வாங்கினாள் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதுவே நாம் … Read more

வண்டியின் பில் பற்றிய தகவல்கள்!! நீங்க வாங்க போற வண்டியோட ஒரிஜினல் விலை தெரிஞ்சுகிட்டு வாங்குங்க!! 

வண்டியின் பில் பற்றிய தகவல்கள்!! நீங்க வாங்க போற வண்டியோட ஒரிஜினல் விலை தெரிஞ்சுகிட்டு வாங்குங்க!! தற்போது உள்ள காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு வீட்டிற்கு இரண்டு வாகனம் என்று எல்லாம் இப்போ வாங்குகிறார்கள். அந்த வாகனங்களின் விலை பற்றிய தகவல்கள் சிலருக்கு தெரிவதில்லை. மேலும் ரோடு டாக்ஸ் கட்டுவது எப்படி எதற்காக கட்டுகிறோம் என்றெல்லாம் தெரியாமல் இருக்கிறார்கள். ஒரு ஷோரூமில் வண்டியை வாங்கினோம் என்றால் அந்த வண்டியின் விலை என்ன ரோடு … Read more

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய கட்டுப்பாடுகள்!

Jallikattu, the heroic game of Tamil! Important restrictions issued by the Tamil Nadu government!

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய கட்டுப்பாடுகள்! தமிழகத்தில் வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது ஜல்லிக்கட்டு. இந்தப் போட்டியினை எதிர்த்து பீட்டா அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மெரினா கடற்கரையில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் இறுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் … Read more

அரசின் PMSBY திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் ரூ. 2 லட்சம் கிடைக்கும் ! முழு விவரம் இதோ!

காப்பீட்டு தொகையை பெறுவதற்கு நாமினி பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ், பிரேத பரிசோதனை அறிக்கை, ஆதார் அட்டை, நாமினியின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். நாட்டில் பலவகையான காப்பீட்டு திட்டங்கள் உள்ளது, பொதுவாக காப்பீட்டு திட்டடங்கள் நமது எதிர்கால நிதி தேவைக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைகின்றது. வங்கிகள் அல்லது பல நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையான முதலீட்டு விருப்பங்களை நமக்கு வழங்குகிறது, இந்த நிறுவனங்கள் வழங்கும் முதலீட்டு திட்டங்களை காட்டிலும் அரசு வழங்கும் முதலீட்டு … Read more

கல்வி கடனை வாங்குபவரா நீங்கள்.. அப்போ இன்ஷூரன்ஸ் செய்வது அவசியம்.. காரணம் என்ன?

தற்போதுள்ள காலகட்டத்தில் கல்வி அவசியமான ஒன்றாகிறது. மேல்நிலைகல்வி மட்டுமின்றி உயர்கல்வி பயிலவும் பல மாணவர்கள் வெளிநாடுகளில் அல்லது பெரிய கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். ஆனால், சிலருக்கு அதற்கான பொருளாதாரம் இல்லாமல் இருக்கும்.அதற்காக வங்கிகள் கல்வி கடன் தருகின்றன. வெளிநாடுகளில் பயிலும் பலரும் பெரும்பாலானோர் கல்விகடனை பெறுகின்றனர். மாணவர்கள் கடன்பெரும் போது அவர்களின் பெற்றோர் இணை விண்ணப்பதாரராக இருப்பர்.இந்த வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில், துரிதஷ்டவசமாக ஏதேனும் நடந்தால் … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.. பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடு நீட்டிப்பு..!

பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பல இடங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. குறிப்பாக டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழையால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வரலாறு காணாத அளவுக்கு பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது,முதல்வரிடம் விவசாயிகள் பயிர்காப்பீட்டிற்கான தேதியை நீட்டிக்க கோரிக்கை வைத்தனர்.இதனை அடுத்து, முதலவ்ர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு சம்பா/ தாளடி/ … Read more