எம்புரான் பட பிரச்சனை!.. பிரித்திவிராஜை கட்டம் கட்டும் வருமானவரித்துறை!.

empuraan

பிரித்திவிராஜின் இயக்கத்தில் மோகன்லால் நடித்து உருவான திரைப்படம்தான் எம்புரான். சில வருடங்களுக்கு முன்பு வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் உருவாகியிருக்கிறது. இதில், மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்புரான் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு பேன் இண்டியா படமாக உருவாகியிருக்கிறது. மார்ச் மாதம் 27ம் தேதி வெளியான இப்படம் இதுவரை 200 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. 200 கோடியை தாண்டிய முதல் மலையாள படம் … Read more

அலுவலகத்தில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு!! பல  கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை!!

ID raid in the office of the registrar!! Crores of rupees unaccounted!!

அலுவலகத்தில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு!! பல  கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை!! தமிழகத்தில் முதலில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பான் கார்டு இல்லாமல் பத்திர பதிவு செய்வதாக புகார் வந்ததை அடுத்து இதனை தொடர்ந்து பல்வேறு புகார் வந்து கொண்டே இருந்தது. மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக புகார் வந்த நிலையில் இதில் அதிக அளவு பணம் கணக்கு காட்டாமல் அலுவலகம் மறைப்பதாக தகவல் வெளியானது. சந்தேகத்தின் பெயரில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை … Read more

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஐடி ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ஐ.டி.ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் வருகிறதே என கேட்டதற்கு, திமுக மீது எப்போதும் குற்றச்சாட்டுகள் தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் அதை எல்லாம் தகர்த்து எரிந்து தான் பணியாற்றி வருவதாக கூறினார். நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்த … Read more

நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை! அன்றே சொன்ன கோவை செல்வராஜ்! முன்னாள் அமைச்சர்கள் ரெய்டு பின்னணியில் யார்?

நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை! அன்றே சொன்ன கோவை செல்வராஜ்! முன்னாள் அமைச்சர்கள் ரெய்டு பின்னணியில் யார்? அதிமுக ஆட்சியில் இரு முக்கிய அமைச்சர்களாக அப்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு பக்க பலமாகவும் இருந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்த கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக முக்கிய முன்னாள் அமைச்சர்கள் பலர் … Read more

அதிமுகவில் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் இல்லையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்

VijayaBaskar - Latest Political News in Tamil

அதிமுகவில் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் இல்லையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஒரு அச்சத்தை ஏற்படுத்தினாலும் சொந்த கட்சியினர் கொடுத்த ஷாக் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியமைத்த பின்னர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அடிக்கடி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் சி … Read more

திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?..

Sudden IT raid on filmmaker Anbu Chehyan's house? Was he not there during the trial?.

திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?.. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என் அன்புச்செழியன் இவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.அதனையடுத்து ரிலீஸ் ஆகும் படத்தை வாங்கி விநியோகிப்பதும் போன்ற பல  தொழிலை செய்து வருகின்றார். மேலும் இவர் வெள்ளைக்கார துரை, தங்க மகன், மருது மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக  … Read more

மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!

Suicide case of former chairman of the Pollution Control Board abruptly transferred to the CBCID!

மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்! சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக ஆட்சியில்  பொறுப்பு தரப்பட்டது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி இவரது வீடு உள்ளிட்ட இவருக்கு சொந்தமான பல இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை … Read more

BREAKING: தமிழகத்தில் பரபரப்பு..அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அவருடைய வீடு உள்ளிட்ட நாற்பத்தி மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை … Read more

எதுவானாலும் அதிமுக தயார்தான்! ஓ.பி.எஸ். அதிரடி பேட்டி!

AIADMK is ready for anything! O.P.S. Action Interview!

எதுவானாலும் அதிமுக தயார்தான்! ஓ.பி.எஸ். அதிரடி பேட்டி! முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில், கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில், 20 க்கும் மேற்பட்ட போலீசார் காவல் காக்கின்றனர். அவர் வீட்டில் தற்போது ரெய்டு நடைபெற்று வருவதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதன் இணை இயக்குனர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது இதுதான். அதிமுக எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கவும், எதிர்கொள்ளவும், எப்போதும் … Read more

ஒரே ஒரு போன் கால்! நள்ளிரவில் தனலட்சுமி வீட்டிற்குள் தடாலடியாய் நுழைந்த அதிகாரிகள்! நடந்தது என்ன?

IT Raid

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தீவிர ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, முறையற்ற பணப்பரிமாற்றம் ஆகியவற்றை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினருடன் வருமான வரித்துறையும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவில் 250 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 400 வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் பணப்பட்டுவாடாவை … Read more