முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!!

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!! கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.ஐக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேஷ்தாஸ் மீது புகார் அளிக்க சென்ற பெண் (எஸ்.ஐ) யை தடுத்து நிறுத்தியதாக முன்னால் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் ஐந்து பிரிவுகளில் கீழ் 2021 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை … Read more

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை! திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய, நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை போரூரை சேர்ந்த ஆனந்த பத்மநாபன் என்பவர் நாய்களை வாங்கிவிற்கும் பணியையும் செய்துவந்துள்ளார். அதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப்பில் குழுவுல் அசோக் நகரை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகியுள்ளார். 2019ல் ஏற்பட்ட நட்பு காதலாக மாறிய நிலையில், திருமணம் செய்வதாக … Read more

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் 

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுகவில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் பன்னிர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் வரும் 24-ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், … Read more

இவ்வாறு உள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

If these women get pregnant, it's jail! Action order issued by the government!

இவ்வாறு உள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஹங்கேரிய நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும் புதிய சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.அதை பற்றி அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் கூறுகையில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்த்து வருகின்றனர்.அதனால் ஹங்கேரியில் மக்கள் தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகின்றது. அதனால் அந்நாட்டில் மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இளம் தம்பதியினருக்கு 10 மில்லியன் … Read more

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்.. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. பணி இடங்கள், பள்ளி, கல்லூரி, வீடுகள் என பெண்களுக்கு எதிரான பல சொல்லண்ணா குற்றங்கள் நடந்து வருகிறது. அதனை தடுக்க பல குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பது பலரின் கொரிக்கையாக உள்ளது.இந்நிலையில் சிறுமியை பாலியல் வனகொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டம், வட்டகோட்டை பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வந்தார்.கடந்த 2017ம் … Read more

சிறையில் கைதிக்கு நேர்ந்த சோகம்! சேலத்தில் பரபரப்பு!

the-tragedy-of-the-prisoner-in-the-prison-excitement-in-salem

சிறையில் கைதிக்கு நேர்ந்த சோகம்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம்.இவருடைய  மகன் வெங்கடேசன்(40). இவர் கடந்த மார்ச் மாதம் 13 தேதி ஆம் தகராறு ஒன்றில் உறவினர் ஒருவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய அழகாபுரம் போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவருக்கு இன்னும் திருமணம் … Read more

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்!

Prohibition to carry these items in the train! Three years in jail if violated!

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளது அதனால் பண்டிகை நாட்களில் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேருந்து ,ரயில் மற்றும் விமானங்கள் என … Read more

ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!!

The cruel man who corrupted the girl by saying wishful thinking!..Judge gave the appropriate punishment!!

ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!! புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான் சதீஷ். இவருடைய வயது 30.இவருடைய தொழில் மீன் பிடிப்பது. மீனவரான இவர் திருமணம் ஆனவர்.இவர் கடந்த 2016 ஆம்  ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகூறி காரில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.புகாரின்பேரில் … Read more

சிறையில் இருந்து வெளியே வருபவரை தீர்த்து கட்டும் முயற்சி! போலீஸ் விசாரணை!

The person who stole the bike! This is a necessary punishment!

சிறையில் இருந்து வெளியே வருபவரை தீர்த்து கட்டும் முயற்சி! போலீஸ் விசாரணை! காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த கஞ்சா வியாபாரி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரத்தில் போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவை சேர்ந்த போலீசார் பல்லவர்மேடு பகுதியில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்வோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் கொடுத்த தகவல்படி அந்த பகுதியில் உள்ள மாண்டு கன்னீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள வீட்டில் போலீசார் … Read more

அண்ணன், தம்பி இருவரும் செய்த கலட்டா! சிறையில்  அடைப்பு!

Both brother and sister made a mess! Locked in jail!

அண்ணன், தம்பி இருவரும் செய்த கலட்டா! சிறையில்  அடைப்பு! ஓமலூரை அடுத்த கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன்கள் சிவமுருகன் (வயது 22), மாயக்கண்ணன் (வயது 25) என இருமகன் உள்ளனர். மேலும் அவர்கள், இருவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைதொடர்ந்து  மாணவியின் தாயார்  காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.  அந்த … Read more