கிரிக்கெட் வீரர் தோனி வழக்கு! ஜூன் 15ல் விசாரணை நடைபெறும் என்று அறிவிப்பு!!

கிரிக்கெட் வீரர் தோனி வழக்கு! ஜூன் 15ல் விசாரணை நடைபெறும் என்று அறிவிப்பு!   முன்னாள் போலிஸ் அதிகாரி மீது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கு ஜூன் 15ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.   ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டம் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில் போலிஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் விசாரணை நடத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் … Read more

ஆதாரங்கள் இல்லையென்றாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி! 

Action can be taken against them even if there is no evidence! The Supreme Court is in action!

ஆதாரங்கள் இல்லையென்றாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் அரசு நிர்வாகம் ஊழல் இன்றி செயல்படுவதை உறுதிபடுத்தும் வகையில் அரசு ஊழியர்கள் மீதான புகார்கள், விசாரணையும் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது என்பது சட்டப்படி குற்றம் தான்.அதை மீறி … Read more

ஸ்ரீமதியின் கைபேசியை ஒப்படைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Hand over the mobile phone of Smt. Action order issued by the High Court!

ஸ்ரீமதியின் கைபேசியை ஒப்படைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில்  உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.அப்போது சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.அந்த பள்ளி மாணவர்களின் டிசி போன்ற ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. அதனை தொடர்ந்து அந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு பல்வேறு விசாரணைகள் நடந்தது.பெரும் போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் உடல் … Read more

பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு! உச்சநீமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Plus Two student Smt. death case! The order issued by the Supreme Court!

பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு! உச்சநீமன்றம் வெளியிட்ட உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகின்றது.அந்த பள்ளியில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி அதிகாலை விடுதியில் தங்கியிருந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தனது மகள் தற்கொலை செய்யவில்லை கொலை என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.அந்த போராட்டம் மாலை நேரத்தில் வன்முறையாக வெடித்தது.அப்போது பள்ளி முழுவதும் … Read more

கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

The case against Google! The Supreme Court fined!

கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்! உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் கிஷோர் சவுத்ரி என்ற இளைஞர் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தார்.அந்த வழக்கானது யூடியூப் சேனல்களில் படிப்பதற்காக தரவுகளை பார்க்கும் பொழுது அதற்கு இடையில் பல்வேறு வகையான விளம்பரங்கள் வருகின்றது.அவை படிக்கும் பொழுது கவனச்சிதறலுக்கு வழிவகுக்கின்றது. அதனால் என்னால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. எனக்கு தகுந்த இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.அந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய … Read more

ஜல்லிக்கட்டு விவகாரம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட தகவல்! 

Information released by the Supreme Court! Jallikattu issue!

ஜல்லிக்கட்டு விவகாரம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை அடையாளமாக தான் ஜல்லிக்கட்டு விளையாடப்படுகின்றது.உச்சநீதிமன்றத்தில் விவாதங்கள் அனைத்தும் காரசாரமாக நடைபெற்றது.பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் நீதிபதிகள் ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு தான் அதனால் மாடுகள் கொடுமை படுவதில்லை எனவும் குறிப்பிட்டனர். தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு … Read more

மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு! 

Kaniamoor School reopened! The order issued by the judges!

மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு! கடலூர் மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வன்முறையை வெடித்தது அதனை தொடர்ந்து பல்வேறு விதமான விசாரணைகள் நடந்தது. மேலும் வன்முறையை தொடர்ந்து பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதாக பள்ளியை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 ஆம் … Read more

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Vehicles will be impounded if this is on the number plate! Action order issued by the High Court!

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கரூர் பகுதியை சேர்ந்த ஜனதா கட்சியின் பிரமுகர் சந்திரசேகர் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்தார்.அந்த வழக்கில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் வைத்திருப்பது உண்டு. அவ்வாறான நம்பர் பிளேட்டில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி வாகன பதிவு எண் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான … Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வசதி! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!

New facilities for government school girls! Information released by the Supreme Court!

அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வசதி! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் ,சமூக நலன் போன்றவைகளின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்க புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரைபடிக்கும் குழந்தைகளுக்கு மத்திய … Read more

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!

The order issued by the Supreme Court! The central government should respond to this case by the 22nd!

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்! கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் நாட்டில் மிரட்டல் ,பரிசுகள் வழங்குதல் ,பணம் வழங்குதல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவைகளின் மூலமாக கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுகின்றது.அதனை உடனடியாக தடுபதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த மனுவின் விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா … Read more