கிரிக்கெட் வீரர் தோனி வழக்கு! ஜூன் 15ல் விசாரணை நடைபெறும் என்று அறிவிப்பு!!
கிரிக்கெட் வீரர் தோனி வழக்கு! ஜூன் 15ல் விசாரணை நடைபெறும் என்று அறிவிப்பு! முன்னாள் போலிஸ் அதிகாரி மீது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கு ஜூன் 15ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டம் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில் போலிஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் விசாரணை நடத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் … Read more