வாலி படத்தால் நீதிமன்றம் வரை சென்ற  எஸ்.ஜே.சூர்யா – வெளியான தகவல்!

வாலி படத்தால் நீதிமன்றம் வரை சென்ற  எஸ்.ஜே.சூர்யா – வெளியான தகவல்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரை அவரது ரசிகர்கள் தல, காதல் மன்னன், அல்டிமேட் ஸ்டார் என்று  கொண்டாடுகிறார்கள். கடந்த 1933ம் ஆண்டு முதன் முதலாக தமிழ் சினிமாவில் அமராவதி படம் மூலம் அறிமுகமானார் அஜித். இதனையடுத்து, பல போராட்டங்களையும், இன்னல்களையும் கடந்து தன்னை ஒரு வலிமையான நடிகராக மாற்றினார். நடிப்பைத் தவிர சர்வதேச எஃப்-1 ரேஸர், துப்பாக்கி … Read more

‘ரா ரா’ பாட்டுக்கு ஜோதிகா அப்படி ஆட இது தாங்க காரணம் – உண்மையை போட்டுடைத்த கலா மாஸ்டர்!

‘ரா ரா’ பாட்டுக்கு ஜோதிகா அப்படி ஆட இது தாங்க காரணம் – உண்மையை போட்டுடைத்த கலா மாஸ்டர்! 2000 ஆம் ஆண்டு காலகட்டங்களில் தமிழ் திரையுலகில் புகழின் உச்சியில் இருந்த நடிகை ஜோதிகா.அஜித்தின் வாலி படத்தில் ‘ஓ சோனா’ என்ற பாட்டில் தோன்றி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.அதன் பிறகு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவே விஜய்,அஜித்,கமல்,விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.இவர் தமிழ்,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு … Read more

எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு! சிந்திக்க வைக்கும் தமிழ் நடிகர் நடிகைகளின் திறமைக்கு மீறிய புகழ்!

எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு! சிந்திக்க வைக்கும் தமிழ் நடிகர் நடிகைகளின் திறமைக்கு மீறிய புகழ்! திறமை இருந்தும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நடிகர், நடிகைகள் பலர்.இவர்களுக்கு மத்தியில் எப்படி திரையுலகிற்கு வந்தார்கள்,எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு என்று சொல்லும் அளவிற்கு இருக்கின்ற சில நடிகர்,நடிகைகளின் தொகுப்பு இதோ. 1.ரம்பா கடந்த 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா.இவர் தெலுங்கு,தமிழ்,கன்னடம்,மலையாளம்,இந்தி,பெங்காலி,போஜ்புரி, ஆங்கிலம் என்று மொத்தம் 8 மொழிகளில் … Read more

திரைத்துறையில் ஒரே வயது கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள்!!

திரைத்துறையில் ஒரே வயது கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள்!! பொதுவாக நடிகர்கள் 60 வயதை அடைந்தாலும் அவர்களின் தோற்றம் வயதானவர்கள் போல் காணப்படாது.ஆனால் நடிகைகளுக்கு அப்படியல்ல.35 வயதை கடந்து விட்டலே அவர்களின் தோற்றம் வயதானவர்களைப் போல் காட்டி விடும்.ஒரே வயதை ஒத்திருக்கும் நடிகர்,நடிகைகளுக்கும் இதே நிலை தான்.இவ்வாறு கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் ஒரே வயது கொண்ட பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைககளின் விவரம் இதோ. 1.விஜய் மற்றும் தேவயானி தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் … Read more

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தியில் நடிக்கும் ஜோதிகா!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

After 25 years, Jyothika is back in Hindi!! Fans in celebration!!

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தியில் நடிக்கும் ஜோதிகா!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! நடிகை ஜோதிகா அவர்கள் அடுத்தாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஜோதிகா அவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஹிந்தியில் மீண்டும் நடிக்கப் போகிறார். 1998ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான டோலி சாஜ கே ரக்னா திரைப்படம் மூலமாக சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, கன்னனடம், மலையாளம் ஆகிய நான்கு … Read more

நான் வாழ்ந்த சிறந்த வாழ்க்கை எதுவென்றால் அது ஓவியனாக வாழ்ந்த வாழ்க்கைதான் – நடிகர் சிவகுமார்!

the-best-life-ive-ever-lived-was-as-a-painter-actor-sivakumar

நான் வாழ்ந்த சிறந்த வாழ்க்கை எதுவென்றால் அது ஓவியனாக வாழ்ந்த வாழ்க்கைதான் – நடிகர் சிவகுமார்! செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கல்லூரி 65-வது ஆண்டு விழா மற்றும் கற்சிற்பம், மரச்சிற்பம், உலோக சிற்பம், சுதை சிற்பம், ஓவியம் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக … Read more

ஜோதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்ட்!

Title of Jyothika's next film! The post is going viral on the internet!

ஜோதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்ட்! நடிகை ஜோதிகா முதன் முதலில்  வாலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.அதன் பிறகு செப்டம்பர் 11 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார்.ஜோதிகா சூர்யாவுடன் திருமணத்திற்கு பிறகு சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் இவர்  நடிப்பு மட்டுமின்றி அவருடைய 2டி நிறுவனம் மூலம் சிறந்த திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். மேலும் சோலோ ஹீரோயினாக ஜோதிகா … Read more

“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி

“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி நடிகர் சூர்யா தன்னுடைய 25 ஆண்டுகால சினிமா பயணத்தில் முதல் முறையாக சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். சூர்யாவுக்கு நிறந்த நடிகர் உள்பட, ஜி வி பிரகாஷ் (சிறந்த பின்னணி இசையமைப்பாளர்), சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை என ஐந்து பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். இந்நிலையில் படக்குழுவினருக்கும் சூர்யாவுக்கும் வாழ்த்துகள் … Read more

‘ஜெய்பீம்’ மூலம் சூர்யாக்கு வந்த புதிய சிக்கல்- “மன்னிப்பு கேட்க வேண்டும் ” வன்னியர் சங்கம்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்; சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த கதைக்களம் நீதி அரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு ஆட்கொணர்வு மனு வழக்குபற்றி பின்புலமான கதை. 1995ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடப்பதை போன்ற கதையம்சம் கொண்டது. பட்டியல் இனத்தோரின் வாழ்க்கை முறை, லாக்கப் டெத் என மனதை உலுக்கும் … Read more

ஓடிடி தளங்களிலேயே பாய்போட்டு படுத்த சூர்யா குடும்பம்!! இது தான் சீக்ரெட்டாம்!!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தன்னுடன் நடித்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை மற்றும் தம்பியும் திரைத் துறையில் இருப்பவர்கள் தான். சூர்யா நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக படங்களை தயாரிக்கும் பணியையும் செய்து வருகிறார். என் நிலையை தற்போது நடிகர் சூர்யா இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இதனை வருகின்ற … Read more