பணம் கொடு! இல்லையெனில் உன் நிர்வாண வீடியோவை உன் புருஷனுக்கு அனுப்பி விடுவேன்!

பணம் கொடு! இல்லையெனில் உன் நிர்வாண வீடியோவை உன் புருஷனுக்கு அனுப்பி விடுவேன்!

கர்நாடக மாநிலத்தில் சிவமொகா என்கிற இடத்தில் கள்ளக்காதலுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது கணவருக்கே மனைவியின் நிர்வாண படத்தை அனுப்பிய கள்ளக்காதலன். இதனால் கர்நாடக சிவமொகா இடத்தில் பெரும் அதிர்ச்சி நிலவியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவமொகா என்ற பகுதியில் பத்ராவதி என்ற சிறிய மாநிலத்தில் வசித்து வருபவர் 30 வயதுப் பெண். அவருக்கு கார் டிரைவர் ஆன மஞ்சு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இந்த பெண்ணிற்கு திருமணம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வாடகை … Read more

ஜெயிலர் பட நடிகரை தேர்தலில் போட்டியிட அழைத்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்! அவர் கூறிய பதில் என்ன தெரியுமா? 

ஜெயிலர் பட நடிகரை தேர்தலில் போட்டியிட அழைத்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்! அவர் கூறிய பதில் என்ன தெரியுமா? 

ஜெயிலர் பட நடிகரை தேர்தலில் போட்டியிட அழைத்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்! அவர் கூறிய பதில் என்ன தெரியுமா? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயிலர் திரைப்பட நடிகருக்கு கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவக்குமார் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவர்கள் … Read more

நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி பெரும் விபத்து!!! 13 பேர் பலியான சோகம்!!! 

நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி பெரும் விபத்து!!! 13 பேர் பலியான சோகம்!!! 

நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி பெரும் விபத்து!!! 13 பேர் பலியான சோகம்!!! கர்நாடக மாநிலம் அருகே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடக மாநிலம் பகப்பல்லி பகுதியில் இருந்து இன்று (அக்டோபர்26) அதிகாலை டாடா சுமோ கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரில் 10க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த டாடா சுமோ … Read more

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!!

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!!

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!! காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது.இதனால் அவ்வப்போது போராட்டங்கள்,பந்த் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.ஆண்டிற்கு ஒரு முறையாவது இந்த காவிரி நீர் குறித்த பிரச்சனை எழுந்து விடும்.தமிழக மக்களுக்கும்,டெல்டா விவசாயிகளுக்கும் முக்கியமான வாழ்வாதாரம் காவிரி நீர்.இவை திறக்கப்பட்டால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது. அதனோடு தமிழக மக்களுக்கு குடி நீர் தேவையை … Read more

கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் பேருந்துகள்!!! பெங்களூர் பந்த் காரணமாக பயணிகள் அவதி!!!

கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் பேருந்துகள்!!! பெங்களூர் பந்த் காரணமாக பயணிகள் அவதி!!!

கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் பேருந்துகள்!!! பெங்களூர் பந்த் காரணமாக பயணிகள் அவதி!!! தமிழகத்திற்கு காவிரி நீர் தரக்கூடாது என்பதற்காக இன்று(செப்டம்பர்26) கர்நாடக மாநிலம் பெங்களூரில் முழு கடையடைப்பு நடந்து வரும் நிலையில் பெங்களூரு செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கர்நாடக மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதும் குறித்தும் தமிழகத்தில் … Read more

உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்!

உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… - ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்!

உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்! பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தவர். 1994ம் ஆண்டு தனது 21 வயதில் உலக அழகி பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதன் பின்பு, தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ‘ஜீன்ஸ்’ படம், மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, மலையாளம், … Read more

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!!

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!!

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!! கடந்த இரண்டு மாதங்களாக கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த தக்காளி தற்பொழுது தக்காளியின் விலை கிலோ மூன்று ரூபாய்க்கு வந்ததால் தக்காளிகள் அனைத்தையும் விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனர். தக்காளியின் வரத்து கடந்த இரண்டு மாதங்களாக குறைந்தது. இதனால் தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மாநில அரசுகளும் தக்காளியின் விலையை … Read more

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! 

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! 

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! பெங்களூருவில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த தாய் மற்றும் மகன் இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரூவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நவநீதா என்ற பெண்ணுக்கும் கர்நாடக மாநிலம் பகலகுண்டே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சந்துரு நவநீதா இருவருக்கும் ஸ்ருஜன் என்ற 8 வயது … Read more

ஒரு கிலோ ஒரு ரூபாய்!!! எப்படி கட்டுபடியாகும்!!! வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்!!!

ஒரு கிலோ ஒரு ரூபாய்!!! எப்படி கட்டுபடியாகும்!!! வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்!!!

ஒரு கிலோ ஒரு ரூபாய்!!! எப்படி கட்டுபடியாகும்!!! வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்!!! வெண்டைக்காயின் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் அனைவரும் வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். குறிப்பாக ஒரு கிலோ வெண்டைக்காய் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக விவசாயிகள் தற்பொழுது கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்றும், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிடக் கோரியும் பல கோரிக்களை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் … Read more

‘நீட்’ தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாநிலங்கள்!!

'நீட்' தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாநிலங்கள்!!

‘நீட்’ தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாநிலங்கள்!!     இந்திய மாணவர்கள் மருத்துவத் துறையில் இருக்கும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் என்ற நுழைவு தேர்வு ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நீட் தேர்வு இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு அவசியமான ஒன்றாகும்.அது மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியமாகும். … Read more