தியேட்டருக்குள் சமூக நீதி! வெளியே அநீதி? டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை அபகரித்த திமுகவினர்

தியேட்டருக்குள் சமூக நீதி! வெளியே அநீதி? டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை அபகரித்த திமுகவினர்   சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை டிக்கெட் எடுக்காமல் திமுகவினர் அபகரித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள படம் மாமன்னன்.விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இது தான் நான் நடிக்கும் … Read more

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்?

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்? சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கடாசலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக, ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் அவரின் மனைவி மகன் மீது, லஞ்சம் ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓய்வு பெற்ற பின் இவர், சுற்று சூழல் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். பின் 2019 ம் ஆண்டு அதிமுக வின் மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக நியாமிக்கபட்டார். தற்போது வருமானத்திற்கு … Read more

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

Dead

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனது 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபாலன் என்பவருடைய மகன் கணபதி. 30 வயதாகும் இவர் அமரகுந்தி கரட்டுபட்டி அரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி … Read more

சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது

சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியை சேர்ந்த மாணவி (17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc கம்ப்யூட்டர் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . இந்நிலையில் இவருக்கும் அதே ஊரை சேர்ந்த  பெருமாள்  மகன் மோகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது, மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் அவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து மாணவி கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி … Read more

வடிவேலு காமெடி பாணியில் 7 வது திருமணம் செய்த பெண்! இறுதியில் நடந்த சுவாரசிய சம்பவம்

வடிவேலு காமெடி பாணியில் 7 வது திருமணம் செய்த பெண்! இறுதியில் நடந்த சுவாரசிய சம்பவம் ஆறு ஆண்களை திருமணம் செய்துகொண்ட பின் 7 வது திருமணம் செய்ய முயன்ற பெண் வசமாக சிக்கிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு செய்த ஒவ்வொரு திருமணத்தின் போதும் திருமணம் செய்து கொண்டவர்களிடமிருந்து அனைத்தையும் திருடிக் கொண்டு எஸ்கேப் ஆன இந்த பெண்ணையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் ஆறாவது கணவன் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள சம்பவம் நாமக்கல்லில் பெரும் … Read more

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அடித்து மிரட்டல் விடுத்த 3 பேர் கைது 

Salem News in Tamil Today

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அடித்து மிரட்டல் விடுத்த 3 பேர் கைது ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் கிராமத்தின் வழியாக இரவில் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை ரவுடிகள் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்தில் 2 வாலிபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கில் தற்போது கொலை வழக்கில் சிக்கிய ரவுடி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் … Read more

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி 

SR Parthipan - சேலம் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன்

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி SR பார்த்திபன் – SR Parthipan சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மற்றும் சூரமங்கலம் உள்ளிட்ட மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி கமிஷனர் கிருஸ்துராஜ் தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 994 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 1166 சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 2160 நபர்களுக்கு வேட்டி, … Read more

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்!

Salem News in Tamil Today

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் , 10-வார்டு, மேலவீதியில் வசித்து வருபவர் மணி அவருடைய மனைவி அங்கம்மாள்.இந்த  தம்பதிகளுக்கு பாஞ்சாலை என்ற 24 வயது மகள் உள்ளார். தீடீரென  கடந்த 16 ஆம் தேதி முதல் பாஞ்சாலையை  காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் கெங்கவல்லி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் … Read more

முறையான அறிவிப்பு இல்லாமல் இதை செய்ய கூடாது அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு 

DMK MK Stalin-Latest Tamil News

முறையான அறிவிப்பு இல்லாமல் இதை செய்ய கூடாது அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது. குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு

Case filed due to Whats app conversation

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு ஓமலூர் அருகே வாட்ஸ் அப் குரூப்பில் பெண் குறித்து விமர்சனம் செய்த வாலிபர் மீது கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யந்துரை. இவர் குடிநீர் விநியோகம் செய்யும் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தொழிலாளிம் வேலாயுதம் என்பவருக்கும்,அய்யந்துரைக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரவாதம் உள்ளது. இந்த நிலையில் வட்டக்காடு பகுதியை … Read more