சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக இளைஞர் பலி!
சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக இளைஞர் பலி! சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (38). இவர் ஊரில் தொழில் செய்து வருகிறார். சேகர் நேற்று முன்தினம் வலசை ஊரில் இருந்து வீராணத்துக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தார் அதே பகுதியில் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (34) என்பவரும் வீராணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சின்னூர் பகுதியில் சென்ற போது இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் கட்டுப்பாட்டை … Read more