சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக இளைஞர் பலி!

Motorcycle head-on collision in Salem district! Tragically young victim!

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக இளைஞர் பலி! சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (38). இவர் ஊரில் தொழில் செய்து வருகிறார். சேகர் நேற்று முன்தினம் வலசை ஊரில் இருந்து வீராணத்துக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தார் அதே பகுதியில் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (34) என்பவரும் வீராணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சின்னூர் பகுதியில் சென்ற போது இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் கட்டுப்பாட்டை … Read more

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!

In the rainy season, the book is held as an umbrella! The demand of the people of the area!

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இலவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த பவித்திர மாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் எல்.கே. ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை என மொத்தம் 430 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக காட்டூர்,பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி,பெரும்புகலூர், தொழுவனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய குடுபங்களை சேர்ந்த  மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மொத்தமாக … Read more

பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு!

Dispute at school! Management decision!

பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு! கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சிலர் தனக்கென்று கூட்டம் ஏற்படுத்திக்கொண்டு அவ்வப்போது மற்றவர்களிடம் மோதல் சம்பவங்களில்  ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் தாக்கப்பட்டனர். காயம் அடைந்த மாணவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. மேலும்  இது குறித்து  அறிந்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களும் … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி!

A teenager who was standing on the road in Thiruvallur district was stabbed! The area is busy!

திருவள்ளூர் மாவட்டத்தில்  ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி! நாகப்பட்டின பகுதியில் உள்ள ஸ்ரீ காளி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜன் (22). சதீஷ் ராஜன் வழக்கம்போல் திருவள்ளுவர் உழவர் சந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளுவர் பத்தியாள் பேட்டையைச் சேர்ந்த தனுஷ் என்பவரும் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணன் ஆகிய மூன்று பேரும் சதீஷ்ராஜன் நின்று கொண்டிருந்த பகுதிக்கு வந்தார்கள். மேலும் சதீஷ் ராஜனை வழி மறைத்து தகராறில் … Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! போலீசார் விசாரணை!

A college student tragically died in a train collision in Dindigul district! Police investigation!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! போலீசார் விசாரணை! திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை தாலுக்கா ராமகிரி சின்னுலுப்பை பகுதியை சேர்ந்தவர் இலுப்பையா. இவரது மனைவி கல்பனா. இவர்களின் மகன் ஜெகன்(16) மற்றும்  மகளுடன் குஜிலியம்பாறை கூடலூரில் வசித்து வருகின்றனர். இவரது மகன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் வீட்டிலிருந்து முடிவெட்ட செல்வதாக கூறி சென்றார். முடி வெட்டிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது செல்போனை பார்த்துக் … Read more

சேலம் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் மனைவி மகள் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Sub-inspector's wife and daughter died suddenly in Salem district! Local people in shock!

சேலம் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் மனைவி மகள் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி ரேடியோ பார்க் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருடைய மனைவியை அனிதா (31). இவர்களுக்கு வித்தேஷ் (7) என்ற மகனும் நித்திஷா (3) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் நாமக்கல் மாவட்டத்தில் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்ராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகன் வித்தேஷ் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் … Read more

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Tipper truck collided head-on in Coimbatore district! There is a lot of excitement in the area!

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி  கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! கோவை மாவட்டம் குறிஞ்சி குளம் அருகே இன்று காலை உக்கடம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் சுந்தராபுரம் நோக்கி மற்றொரு டிப்பர் லாரி ஆனது வந்து கொண்டிருந்தது. இதில் ஒரு டிப்பர் லாரி நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக மற்றொரு டிப்பர் லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது. இன்று அதிகாலை நேரத்தில் நடந்த சாலை … Read more

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை!

A woman who was riding a bike in Erode district was killed! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் ஆர் என் புதூர் சூரியம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சேகர் (60). இவரது மனைவி பெரியநாயகி (48). இவர்கள்  இருவருமே கூலி  தொழில் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேலைக்காக மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் பெருந்துறை சிப்காட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். … Read more

6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

What happened to a 6-year-old child! The people of the area are sad!

6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பொட்டல்குழியைச் சேர்ந்தவர் சகாய வால்டர்(43). இவர் போட்டோகிராபராக ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார். இவரது குழந்தை டஸ்கின் ஜோந்த் (6). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்த பின் வீட்டிற்கு வந்த டஸ்கின் ஜோந்த் வீட்டிற்கு முன்னால்  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது  வீட்டிற்கு முன்னால் இருக்கும் … Read more