அதிகரித்த உடல் பருமன் பிரச்சனை! மனமுடைந்த மருத்துவ மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

அதிகரித்த உடல் பருமன் பிரச்சனை! மனமுடைந்த மருத்துவ மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!! உடல் பருமன் பிரச்சனை காரணமாக மனமுடைந்த மருத்துவ மாணவி ஒருவர் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் குந்திகான் என்ற பகுதியில் ஏ.ஜே மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவக் கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி என்ற 20 வயது மாணவி எம்.பி.பிஎஸ் … Read more

லிப்ட் கேட்டு லாரியில் சென்ற தொழிலாளிக்கு காத்திருந்த எமன்!! திடீரென டிரைவர் பிரேக் பிடித்ததால் நேர்ந்த சோகம்! 

Eman was waiting for the worker who asked for a lift and went to the truck!! Tragedy happened because the driver braked suddenly!

லிப்ட் கேட்டு லாரியில் சென்ற தொழிலாளிக்கு காத்திருந்த எமன்!! திடீரென டிரைவர் பிரேக் பிடித்ததால் நேர்ந்த சோகம்!  லாரியில் லிப்ட் கேட்டு ஏறிச்சென்ற தொழிலாளி அதில் உள்ள ராட்சத காந்தத்தில் சிக்கி உயிரிழந்தார். சோகமான இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இருங்காட்டுக் கோட்டையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து சுமார் 10 டன் எடை கொண்ட ராட்சத காந்தம் கனரக லாரி மூலம் கரூர் கொண்டுச் செல்லப்பட்டது. லாரியை பாபு … Read more

புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

What happened due to the storm!! 13 people tragically lost their lives!!

புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! பிரேசில் நாட்டில் உள்ள ஷியோகிராண்ட டொசூல் என்ற மாநிலத்தில் புயலின் காரணமாக கடும் சூறாவளி காற்று வீசி மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. நிறைய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் வீட்டுக்குள் மழை நீர் புகுவதால் அவர்கள் வெளியில் … Read more

அரிக்கொம்பனால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு!! தொடரும் யானையின் அட்டகாசம்!!

A person who was attacked by a thorn died!! The continuing roar of the elephant!!

அரிக்கொம்பனால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு!! தொடரும் யானையின் அட்டகாசம்!! கேரளா மாநிலத்தில் உள்ள கிராமங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த யானை இது வரை 8 பேரை கொன்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக கேரளா வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பிறகு அது தேக்கடி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது இதன் கழுத்தில் “ரேடியோ காலர்” என்ற கருவி பொருத்தப் … Read more

கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு! சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவில் சோதனை! 

கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு! சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவில் சோதனை!  அமெரிக்காவில் கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு மற்றும் பார்வை இழப்பு ஏற்பட்டதால் சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை சேர்ந்த மருந்து நிறுவனத்தால் உயிரிழப்புகள் மற்றும் பார்வை இழப்புகள் ஏற்படுவதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தமிழக மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நள்ளிரவு  திடீரென ஆய்வு … Read more

19 ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி! 

19 trains suddenly canceled! Passengers suffer!

19 ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி! இந்தியன் ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயிலானது நேற்று காலை 6.44 மணிக்கு சென்றது.டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் சரக்குகள் இல்லாத வெற்று சரக்கு ரயிலின் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்தார் அதனால் ரயிலிலிருந்து எட்டு பெட்டிகள் தடம் புரண்டு பிளிட்பாரமில் இருந்து பயணிகள் மீது விழுந்துள்ளது. அந்த விபத்தில் இரண்டு பெண்கள் … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பத்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு! 

Football player Priya died without treatment! An order to provide relief of ten lakhs!

கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பத்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி உஷாராணி.இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார்.இவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து வந்தார்.இவர் கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.மேலும் இவர் கால்பந்து வீராங்கனை ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் தினந்தோறும் பயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று வழக்கம் போல்  பயிற்சி மேற்கொண்டார் அப்போது அவருடைய … Read more

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்?

A head-on collision between a bus and a van in Attur!..The van was crushed like a pancake!!..6 people died? A racing driver?

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்? சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் தான் ஆறுமுகம். இவர் ஆட்டோ மெக்கானிக் ஆவார்.இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் துக்கம் விசாரிக்க நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வந்தனர்.ஆறுமுகத்தின் வீட்டில் போதிய இடம் வசதி இல்லாததால் பலர் வீட்டின் … Read more

செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்..

செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்.. அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக பல ஆண்டுகளாக தமிழ் வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். நெல்லையில் தமிழ் செய்தி வாசிப்பு பிரிவில் பணியாற்றிய சரோஜ் நாராயணசாமி தனது கம்பீரமான குரல் மற்றும் உச்சரிப்புக்காக ஏராளமான நேயர்களை பெற்றவர். அவரது குரல் மென்மையாகவும் இனிமையாகவும் இருப்பதால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். செய்தி என்றால் முதலில் ஞாபகம் வருவது … Read more

கொடைக்கானலில் இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை!.. மிருகம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ?..

Public access to this area in Kodaikanal is prohibited!.. One person died in an animal attack?..

கொடைக்கானலில் இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை!.. மிருகம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ?.. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான வடகவுஞ்சி கருவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான் குமரன்.இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிய நிலையில் இரண்டு பிள்ளைகளும் மனைவியும் உள்ளார்கள். குமரன் பிறந்தாளப்பட்டி பகுதியில் விறகு சேகரிக்க சென்றிருந்தார் அப்போது அங்கு அருகில் இருந்த புதரில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று வேகமாக ஓடி வந்து குமரனை தாக்கியது. … Read more