பணம் கொடு! இல்லையெனில் உன் நிர்வாண வீடியோவை உன் புருஷனுக்கு அனுப்பி விடுவேன்!

கர்நாடக மாநிலத்தில் சிவமொகா என்கிற இடத்தில் கள்ளக்காதலுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது கணவருக்கே மனைவியின் நிர்வாண படத்தை அனுப்பிய கள்ளக்காதலன். இதனால் கர்நாடக சிவமொகா இடத்தில் பெரும் அதிர்ச்சி நிலவியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவமொகா என்ற பகுதியில் பத்ராவதி என்ற சிறிய மாநிலத்தில் வசித்து வருபவர் 30 வயதுப் பெண். அவருக்கு கார் டிரைவர் ஆன மஞ்சு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இந்த பெண்ணிற்கு திருமணம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வாடகை … Read more

காதலன் பற்றிய உண்மையை உடைத்த ராஷ்மிகா!! இதயமே அவருக்குத்தான் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Rashmika broke the truth about her boyfriend!! The fans are in shock because the heart belongs to him!!

காதலன் பற்றிய உண்மையை உடைத்த ராஷ்மிகா!! இதயமே அவருக்குத்தான் அதிர்ச்சியில் ரசிகர்கள்!! ரஷ்மிகா மந்தனா, இந்தியத் திரைப்பட பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இதனையடுத்து சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் திரைத்துறை பயணத்தை ஆரம்பித்தார். இவர் தற்போது இணையதளங்களில் அதிகம் தேடப்படும் நடிகை என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது தளபதி விஜய்யுடன்  இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . அந்த திரைப்படம் மாபெரும் … Read more

உணவு டெலிவரி பையில் காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய இளைஞர்! சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! 

உணவு டெலிவரி பையில் காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய இளைஞர்! சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!  உணவு டெலிவரி செய்யும் பையில் இளைஞர் ஒருவர் தனது காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரு நாட்டை சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ வயது 26. இவர் அங்கு உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் ஒரு பூங்காவில் மது அருந்தி கொண்டு இருந்தார். அப்போது அங்கு … Read more

காதலியை கொடூரமாக தாக்கிய இளைஞர்.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!

நடுரோட்டில் காதலியை தாக்கிய இளைஞரை காவல்துறையினர்  கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் நடுரோட்டில் தனது காதலியை சரமாரியாக தாக்கி மயங்கிய அவரை அப்படியே விட்டு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 21ம் தேதி அந்த பெண்ணும் இளைஞரும் நடுரோட்டில் பேசி கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண்ணை தாக்க ஆரம்பித்தவர் அவரை சரமாரியாக தாக்கியதோடு எட்டி உதைத்தார். அப்போது அந்த பெண் மயக்கமடையவே அந்த பெண்ணை எட்டி உதைத்து … Read more

மருத்துவகல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்த காதலன்..ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Dead

மருத்துவ கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தபஸ்வி. இவர் விஜயவாடாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் பயின்று வருகிறார். தபஸ்வியின் பெற்றோர் மும்பையில் வசித்து வருவதால் அவர் விஜய்வாடாவில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கும் என்ஜினீயர் ஞானேஸ்வர் என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம், பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் காதலாக மாறவே இருவரும் … Read more

பிஞ்சு குழந்தைகளின் கால்களை அடுப்பில் வைத்த தாய்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்.?

பிஞ்சு குழந்தைகளின் கால்களை அடுப்பில் வைத்த தாய்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்.? கேரளா மாநிலம் ஒசத்தியூரைச் சேர்ந்த தான் ரஞ்சிதா.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவனை பிரிந்து விட்டு கூலிக் கடவுள் மார்க்கெட் ரோட்டில் தனது காதலன் உன்னிகிருஷ்ணன் உடன் வசித்து வந்துள்ளார். முதல் கணவனின் குழந்தையும் இவர்களோடு ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவரின் குழந்தை அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளது. சொல்வதை கேட்காமல் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தது. … Read more

இரு காதலிகளையும் மூட்டிவிட்டு தப்பி ஓடிய காதல் மன்மதன்!..நடுரோட்டில் இளம் பெண்கள் குடுமிபிடி ஆட்டம்!..

Cupid of love who ran away from his two girlfriends!..Young women are fighting in the middle of the road!..

இரு காதலிகளையும் மூட்டிவிட்டு தப்பி ஓடிய காதல் மன்மதன்!..நடுரோட்டில் இளம் பெண்கள் குடுமிபிடி ஆட்டம்!.. அவுரங்காபத்தில் உள்ள பைதான் நகரில் தினமும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பேருந்து நிலையத்திற்கு நேற்று 17 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் வந்திருந்தார். இருவரும் பேருந்து நிலையத்தில் நின்று சிரிச்சி சிரிச்சி பேசிக்கொண்டு இருந்தார்கள்.பிறகு அங்கு வந்த மற்றொரு 17 வயதுடைய சிறுமி இவர்களை கண்டதும் கோபம் அடைந்தார். திடீரென அவர்களிடம் வந்து நீ என் … Read more

திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?..

Sudden IT raid on filmmaker Anbu Chehyan's house? Was he not there during the trial?.

திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?.. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என் அன்புச்செழியன் இவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.அதனையடுத்து ரிலீஸ் ஆகும் படத்தை வாங்கி விநியோகிப்பதும் போன்ற பல  தொழிலை செய்து வருகின்றார். மேலும் இவர் வெள்ளைக்கார துரை, தங்க மகன், மருது மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக  … Read more

காதலன் மீது போலீசில் புகார் கூறிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்!

Former Big Boss contestant complains to police about boyfriend

காதலன் மீது போலீசில் புகார் கூறிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்! ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் ஜூலி. இவர் செவிலியராக இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவரது குரல் ஓங்கி ஒலித்தது. அதன் காரணமாக மக்களிடையே பிரபலமடைந்தார். அதன் பிறகு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். எனவே அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். அங்கு இருந்து வெளியேறிய பின், இவர் ஒரு செவிலியராக இருந்தபோதிலும் சில குறும் படங்களில் நடித்து … Read more

வற்புறுத்திய காதலி! விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன்!

நோயால் பாதிக்கப்பட்டிருந்த காதலி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் காதலன் விஷ ஊசி போட்டு அந்த காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் பன்வேல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் மே 29-ஆம் தேதி கண்டறியப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணை பரிசோதித்த பொழுது … Read more