தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. எனவே மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதிகளை திமுக கட்சி ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் தொகுதியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கராக ஏற்கனவே மூன்று … Read more

இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!!

இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!! சென்னை அண்ணா அறிவாளயத்தில திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் ஆர்.பாலு,மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சம்பத்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து தொகுதிகளை கேட்டுள்ள நிலையில், அதில் ஏற்கனவே போட்டியிட்ட நாகை, திருப்பூர் தொகுதியை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று … Read more

இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

இ.ந்.தி்.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ? மகராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில்   “இந்தியா” கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு அணியாக சேர்த்துள்ளனர். மற்றொருபுறம் அக்கூட்டணிக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எதிரணியை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வட இந்திய கட்சிகளான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் … Read more

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!

      ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.     திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஷபனா என்பவர் சோமாசிபாடி புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த   தேர்வு மையத்தில் இந்தி பிராத்மிக் தேர்வு எழுத சென்றார். இங்கு, திருமணமான ஷபனா   அவரது … Read more

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் வழக்கு பதிவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மேல்முறையீடு!

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் வழக்கு பதிவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மேல்முறையீடு! வெறுப்பு பேச்சு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத்தின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்ததது. கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான போராட்டம் குறித்து … Read more

ரூ 41 ஆயிரம் கோடி விவகாரம்!! அதிமுகவின் குட்டை வெளிப்படுத்தும் திமுக?

Rs 41 thousand crore issue!! DMK showing AIADMK short??

ரூ 41 ஆயிரம் கோடி விவகாரம்!! அதிமுகவின் குட்டை வெளிப்படுத்தும் திமுக?? ஜேசிடி பிரபாகரன் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை கூறி வருகிறார். அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் ஊழல்களை வெளிக்கொண்டு வரும் என கூறியது.அதேபோல  அமலாக்க துறையினர் சோதனை நடத்தியதின் பேரில் பல ஊழல்கள் வெளிவந்தது. இதனால் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீது பல வழக்குகள் குவிந்துள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யும்படி … Read more

மாணவி ஸ்ரீமதி வழக்கு: தாளாளர் மகன்கள் இரண்டு பேரை விசாரணை வளையத்திற்குள் போலீசார் ஏன் இன்னும் கொண்டு வரவில்லை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  கேள்வி!

Student Smt. Case: Why the police have not yet brought the two sons of the headmaster into the ring of investigation? Member of the State Committee of the Marxist Communist Party Question!

மாணவி ஸ்ரீமதி வழக்கு: தாளாளர் மகன்கள் இரண்டு பேரை விசாரணை வளையத்திற்குள் போலீசார் ஏன் இன்னும் கொண்டு வரவில்லை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  கேள்வி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். மாணவி மரணத்திற்கு காரணமான, உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் … Read more