தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?
தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. எனவே மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதிகளை திமுக கட்சி ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் தொகுதியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கராக ஏற்கனவே மூன்று … Read more