சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!

சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்! தீராத சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். உடலில் அதிகப்படியான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதன் காரணமாக தீராத சளி இருமல் ஏற்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி மண்டலங்கள் வலு இழப்பதன் காரணமாகவும் காய்ச்சல், இருமல், சளி இவை ஏற்படும். இருமல் வருவதற்கான காரணம் நுரையீரல் பகுதியில் … Read more

மார்பு சளி மற்றும் இருமல் குணமாக வேண்டுமா? இதோ இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

Cold and Cough Tips

குளிர்காலங்களில் வரக்கூடிய மார்புச்சளி, இருமல், தொண்டையில் கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்த வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம். மாறிவரும் கால சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை சளி, இருமல், மார்பு சளி, தொண்டை கரகரப்பு போன்றவை உண்டாகும். இதனை எவ்வித செலவும் இன்றி வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் மற்றும் அதன் செய்முறைகள் பற்றி விரிவாக காணலாம்.மார்புச் சளி, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் … Read more

மரு தானாக கீழே விழ வேண்டுமா? அரை டீஸ்பூன் டூத் பேஸ்ட் இருந்தால் போதும்!

தற்போதுள்ள சூழலில் அதிகளவு நாம் வெளியே சென்று வருவதினால் மாசு ஏற்பட்டு நம் முகத்தில் பருக்கள் உருவாகின்றது. அதுபோலவே நம் உடலில் உள்ள கழிவுகள் தேங்கி மரு உருவாகிறது. பெரும்பாலும் முகம் மற்றும் உடல் பகுதிகளில் மருகள் காணப்படும். அதனை எவ்வாறு தானாகவே உதிர வைப்பது என்று எந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் ஒரு பல் பூண்டை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் வெங்காயம், டூத் பேஸ்ட், எலுமிச்சை பழம், முதலில் … Read more

தினம் ஒரு செம்பருத்தி பூ! உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது!

செம்பருத்தி பூவை பச்சையாக சாப்பிடுவதில் உள்ள ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூ பொதுவாக பெண்கள் தலைகளின் வைப்பதற்கு உபயோகமாக உள்ளது. ஆனால் இதில் உள்ள இலைகள் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது அதனை என்னவென்று இந்த பதிவின் மூலம் விரிவாக காணலாம். செம்பருத்தி பூ அதில் உள்ள மகரந்தத் தோலை நீக்கிவிட்டு அதன் பிறகு நீரில் நன்றாக தூய்மைப்படுத்தி தினசரி காலையில் பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதில் உடல் … Read more

கண் சமந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!! இந்த காயை பயன் படுத்துங்கள்!!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க சக்தி கொண்டது. முருங்கை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றது. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டு வர மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை … Read more

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது!

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே அவரவர்களின் பணியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதனால் காலை உணவிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவ்வாறு காலை உணவை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உருவாகிறது. அந்த அல்சரை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தேவைப்படும் பொருள்: சோற்றுக்கற்றாழை. ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து மேலே உள்ள தோலை கட் பண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

ஜாமுன்: சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களுக்கும் தீர்வு இந்த ஒரு பழம்!!

ஜாமுன்: சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களுக்கும் தீர்வு இந்த ஒரு பழம்!! நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் அவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் பெரும் பங்காற்றுகிறது. தினமும் ஒரு பழம் உண்டால் உடலில் உள்ள பல நோய் பாதிப்பு விரைவில் குணமாகும். அந்த வகையில் நம் மண்ணில் விளையக்கூடிய பழ வகைகளில் ஒன்றான … Read more

மலச்சிக்கல் குணப்படுத்தும் தக்காளி!!! இதன் மற்ற நன்மைகள் என்ன!!!

மலச்சிக்கல் குணப்படுத்தும் தக்காளி!!! இதன் மற்ற நன்மைகள் என்ன!!! மலச்சிக்கல் பிரச்சனையை மட்டுமில்லாமல் உடலுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் தக்காளியின் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம் வீட்டில் உள்ள சமையலறையில் இது இல்லாமல் ஒரு சமையலும் இருக்காது என்ற இடத்தை பிடித்துள்ள தக்காளியானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கத்தை போல விற்பனை ஆகி வந்தது. அப்பொழுது தக்காளியை இப்படியும் பயன்படுத்த முடியும் என்று பலர் பலவகையாக தக்காளியை பயன்படுத்தி … Read more

தீராத மூட்டு வலி உங்களுக்கு உள்ளதா… முள்ளங்கி கீர் குடித்து பாருங்க…

தீராத மூட்டு வலி உங்களுக்கு உள்ளதா… முள்ளங்கி கீர் குடித்து பாருங்க… உங்களுக்கு தீராத மூட்டு வலி இருந்தால் அந்த மூட்டு வலியை குணமாக்கும் இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். நம்மில் பலருக்கு இந்த மூட்டு வலி பிரச்சனை இருக்கின்றது. அதுவும் வயதானவர்களுக்கு மூட்டு வலி என்பது தீராத ஒரு வியாதியாகவே இருக்கும். இந்த மூட்டு வலியை குணமாக்க பல வகையான தைலங்களை பயன்படுத்தி இருப்போம். ஆயில்மென்ட் பயன்படுத்தியும் … Read more

வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!!

வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!! காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கின்ற பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பல் துலக்காமல் கூட கண் விழித்த உடனேயே அந்த டீயை தான் கையில் எடுப்பார்கள். டீயை குடித்துவிட்டு பிறகு பல் துலக்கி தயாராகுவார்கள். ஒருவேளை டீ குடிக்க தவறினால் அவர்களுக்கு அன்றைய நாளில் ஏதோ ஒரு குறை இருப்பது போல தோன்றும். அந்த அளவிற்கு இப்பொழுது அனைவரும் தீர்க்கு … Read more