சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!!

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!!

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!! இன்று நாம் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான அரிசி சித்த பெருமக்களால் கையாளக்கூடிய கருங்குறுவை அரிசி. இதற்கு கருங்குறுவை என்று பெயர் வந்ததற்கு காரணம் கரு என்றாலே கருவை உற்பத்தி செய்யக்கூடிய முக்கிய தன்மை இந்த அரிசியில் உள்ளது என்பதுதான். நம் உடம்பில் இருக்கக்கூடிய உயிர் அணுக்களே அல்லது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது. இதனை ஏன் சித்த … Read more

இந்த பானத்தை குடித்து பாருங்கள்!! பிறகு என்றுமே இளமை ஊஞ்சலாடும்!!

இந்த பானத்தை குடித்து பாருங்கள்!! பிறகு என்றுமே இளமை ஊஞ்சலாடும்!!

இந்த பானத்தை குடித்து பாருங்கள்!! பிறகு என்றுமே இளமை ஊஞ்சலாடும்!! இளமையை எவ்வாறு தக்கவைத்து கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். அதாவது சில பேருக்கு 30 வயது எட்டினாலே தோற்றம் மாற துவங்கும். தோளில் சுருக்கம் உடம்பில் பலவீனம் என்று பல பிரச்சனைகள் ஏற்படும். இவற்றையெல்லாம் தடுத்து நம் உடம்பை எப்பொழுதும் இளமையாக வைத்திருக்க ஒரு பானத்தை இங்கு காண்போம். இந்த வானத்தை தினமும் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக இதை குடித்து வந்தால் நாம் இளமையாக … Read more

தோல் வியாதிகள் சரியாக இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!! பிறகு உங்களுக்கே தெரியும்!!

தோல் வியாதிகள் சரியாக இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!! பிறகு உங்களுக்கே தெரியும்!!

தோல் வியாதிகள் சரியாக இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!! பிறகு உங்களுக்கே தெரியும்!! தோளில் ஏற்படக்கூடிய வியாதிகளான தேமல், படர்தாமரை, தோல் அரிப்பு, தோல் அங்கங்கே சிவந்து போதல், தோல் அழற்சி, காரணமே இல்லாமல் தோளில் திடீரென அரிப்பு ஏற்படுவது, முகத்தில் பருக்கள் ஏற்படுவது, கரும்புள்ளிகள் வருவது என அனைத்திற்கும் ஒரு அருமையான டிப்ஸ் ஒன்றை இங்கு பார்க்க இருக்கிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு அருமையான ஆயுர்வேதிக் மருத்துவ குறிப்பை இங்கு … Read more

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!! தலைவலி உடல் வலி, உடல் சோர்வு தூக்கமின்மை இதுபோன்ற பிரச்சனைகளால் சிலர் சிரமப்படுகின்றனர். உடம்பில் சக்தியை இல்லாமல் உணவுகள் சரியாக செரிமானம் நடக்காமல் சிலர் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கான ஒரு அருமையான பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் பத்திலிருந்து பதினைந்து உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த உலர் திராட்சைகளை நன்கு கழுவிய பின்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த உலர் திராட்சைகளை … Read more

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!!

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!!

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!! இந்த பதிவில் கேன்சர் கட்டிகள் மார்பக கட்டிகளை சரி செய்யக்கூடிய ஒரு அருமையான மூலிகையை தெரிந்து கொள்ள இருக்கிறோம். உடலானது பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய … Read more

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் உடம்பிற்கு மிகவும் நல்லது என்று அனைவருக்கும் தெரியும். டயட் இருப்பவர்கள் பாதாமை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பலர் கூறி இருப்பது நமக்கு தெரியும். தினமும் பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.இவ்வாறு கூற வைத்த பாதாம் சாப்பிடுவது என்ன நன்மையை தரும் என்பதை காண்போம். இதற்காக இரவு தூங்குவதற்கு முன் நான்கு அல்லது ஐந்து பாதாமை தண்ணீரில் … Read more

10 பைசா கூட செலவில்லாமல்!! 2 நாட்களில் தோல் நோயை சரி செய்யலாம்!!

10 பைசா கூட செலவில்லாமல்!! 2 நாட்களில் தோல் நோயை சரி செய்யலாம்!!

10 பைசா கூட செலவில்லாமல்!! 2 நாட்களில் தோல் நோயை சரி செய்யலாம்!! அனைத்து தோல் நோய்களையும் குணப்படுத்தும் அற்புத வீட்டு மருத்துவம்.தோல் நோய்களின் வகைகள் உங்கள் சருமத்தை பாதிக்கக்கூடிய அல்லது சேதப்படுத்தும் நிலைமைகள் தோல் கோளாறுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நோய்களால் சொறி, வீக்கம், அரிப்பு மற்றும் பிற தோல் மாற்றங்கள் ஏற்படலாம். சில வகையான தோல் நோய்கள் பரம்பரையாக இருக்கலாம், மற்றவை நபரின் வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம். பல்வேறு வகையான தோல் நோய்கள் … Read more

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!! செம்பருத்தி பூ என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதை பல பேர் வீட்டின் அருகே அழகுக்காக வளர்த்து வருகிறார்கள். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. எனவே செம்பருத்தி பூவின் சில மருத்துவ குணங்களை இங்கு அறிந்து கொள்வோம். இந்த செம்பருத்தி யை வைத்து தலைக்கு எண்ணெய் செய்து உபயோகப்படுத்தி வருவோம். ஆனால் நம் இருதயத்தை காப்பாற்றுவதே இந்த செம்பருத்தி … Read more

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!!

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!!

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!! கண் அரிப்பு, கண் சிவந்தல், கண் வலி போன்ற பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு பூவைப் பற்றி காண்போம். அது வேறு எதுவும் இல்லை நந்தியாவட்டை பூதான். இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்தச் செடி சுமார் 1.5 – 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், … Read more

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!!

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!!

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!! இந்த பதிவில் மஞ்சள் காமாலை நோய்க்கான ஒரு தீர்வை தெரிந்து கொள்ளலாம். கூற்றுப்படி , மஞ்சள் காமாலை என்பது தோல், சளி சவ்வுகள் மற்றும் கண்களின் வெள்ளை நிறத்தின் மஞ்சள் நிறமாகும், இது உடல் பிலிரூபினை தேவையான அளவு செயல்படுத்தாதபோது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலை பொதுவாக ஒரு அடிப்படைக் கோளாறு காரணமாக ஏற்படுகிறது, இது அதிகப்படியான பிலிரூபின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது அல்லது கல்லீரலை அகற்றுவதைத் தடுக்கிறது. … Read more