சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!
கே பாலச்சந்தரை நாம் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பார்த்திருப்போம். ஆனால் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் அழைப்பு காரணமாக தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் தனது கதை வசனம் எழுதி அறிமுகமானவர் கே பாலச்சந்தர். நாடகங்களில் மட்டுமே மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். திரையுலகில் அவருக்கு எந்த ஒரு அனுபவமும் இல்லை. இவரது நாடகங்களை பார்த்து வியந்து போன எம்.ஜி.ஆர் தான் இவருக்கு பட வாய்ப்பு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் 1964 ஆம் … Read more