சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!

கே பாலச்சந்தரை நாம் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பார்த்திருப்போம். ஆனால் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் அழைப்பு காரணமாக தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் தனது கதை வசனம் எழுதி அறிமுகமானவர் கே பாலச்சந்தர்.   நாடகங்களில் மட்டுமே மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். திரையுலகில் அவருக்கு எந்த ஒரு அனுபவமும் இல்லை. இவரது நாடகங்களை பார்த்து வியந்து போன எம்.ஜி.ஆர் தான் இவருக்கு பட வாய்ப்பு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.   தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் 1964 ஆம் … Read more

அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே! மறுபிறவியோ!

எம் ஜி ஆர் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாத அந்த காலத்தில் அவருடைய ஆட்சி காலம் தான் பொற்காலம் என்று போற்றப்பட்டது என்று கூட ஒரு பெயர் உண்டு.   திரைப்படத் துறையில் தொடங்கி அரசியல் வாழ்க்கை வரை அவர் செய்த சாதனைகள் ஏகப்பட்டவை. அப்படி அவரைப்போலவே இருக்கும் அவரது மகனைப் போலவே இருக்கும் ஒருவரை கண்டால் நமக்கு ஆச்சரியமாக இருக்காதா என்ன.   அண்ணாவை தலைவனாகவும் காமராஜரை வழிகாட்டியாகவும் ஏற்று நடந்தவர் தான் எம்ஜிஆர் முதலில் … Read more

தேசிய விருதுக்கு பெயர்போனவரின் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர்! படம் வெற்றி அடைந்ததா? எந்த படம்?

ஏழு தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் சுப்பாராவ் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்துள்ளார் அந்த படம் என்னவென்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.   அதுர்த்தி சுப்பா ராவ், இவர் மிகவும் சிறந்த இயக்குனர். மேலும் ஒளிப்பதிவாளர் இவரது இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்து வந்தது. தெலுங்கு தமிழ் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை படைத்து நல்ல படங்களை இயக்கி வந்தவர்.   இவர் இயக்கிய ஆறு … Read more

MGR : எம்ஜிஆர் தான் அப்படி செஞ்சாரு…. கண் கலங்கிய சரோஜாதேவி!

MGR : எம்ஜிஆர் தான் அப்படி செஞ்சாரு…. கண் கலங்கிய சரோஜாதேவி! B. Saroja Devi: நடிகை சரோஜாதேவி, அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். அந்த காலத்தில் சினிமாக்களில் இவர் அணியும் உடை, நகை போன்ற ஆபரணங்கள் போன்றவை அனைத்து பெண்களையும் கவரும் வண்ணம் இருக்கும். இவர் தனது 17 வயதில் திரை வாழ்க்கையை தொடங்கினார். முதன் முதலில் மகாகவி காளிதாசா என்ற கன்னட மொழி படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு … Read more

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா?

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தார். சினிமாவில் இவருடைய நடிப்பால் கோடாணக்கோடி மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு முதலமைச்சராகவும் சிறந்து விளங்கி, மக்களுக்கு பல நலத்திட்டங்களை வகுத்து கொடுத்தார். முதலமைச்சர் ஆன பிறகு எம்ஜிஆருக்கு நிறைய பரிசுகள் வருமாம். ஆனால், அவர் ஆசைப்பட்ட பரிசு பொருள் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் … Read more

எம்.ஜி.ஆருடன் நடிக்க மறுத்த நடிகைகள் – அட இவங்களுமா அந்த லிஸ்டில்…

எம்.ஜி.ஆருடன் நடிக்க மறுத்த நடிகைகள் – அட இவங்களுமா அந்த லிஸ்டில்… தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார். எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே … Read more

எம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!!

எம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!! தமிழ் திரையுலகில் ஜாம்பவானாக கொண்டாடப்பட்டவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.கடந்த 1936 ஆம் ஆண்டு ‘சதி லீலாவதி’ என்ற படத்தில் துணை நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலைக்கள்ளன்,அலிபாபாவும் 40 திருடர்களும்,ரிக்ஷகாரன்,உலகம் சுற்றும் வாலிபன்,அன்பே வா,அடிமை பெண்,நினைத்ததை முடிப்பவன்,எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவரை திரையில் பார்ப்பதற்காகவே … Read more

கோபத்தில் கண்ணதாசன் இருந்த அறையை பூட்டிய எம்.ஜி.ஆர். : நடந்தது என்ன?

கோபத்தில் கண்ணதாசன் இருந்த அறையை பூட்டிய எம்.ஜி.ஆர். : நடந்தது என்ன? தமிழ் சினிமாவில், பிரபல பாடலாசிரியரும், கவிஞராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தவர் கண்ணதாசன். 1980ம் ஆண்டே … Read more

எம்ஜிஆர் முதல் துரு விக்ரம் வரை!!  இவர்களின் அறிமுகப் பட வயதை அறிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

எம்ஜிஆர் முதல் துரு விக்ரம் வரை!!  இவர்களின் அறிமுகப் பட வயதை அறிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! பொதுவாக நடிகர்களுக்கு எல்லாம் வயதே ஆகாதா என்று நாம் ஒரு முறையாவது நினைத்திருப்போம்.காரணம் எவ்வளவு வயதானாலும் அவர்களின் முகம் வயதான தோற்றத்தை காட்டாது.உதாரணத்திற்கு விஜய்,சூர்யா,விக்ரம் போன்றவர்களை சொல்லலாம்.இவர்களை போல் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்களாக,வளர்ந்து வரும் நடிகர்களாக,அறியப்பட்ட நடிகர்கள் பலர் உள்ளனர்.இந்த வயதிலும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர்களின் அறிமுகப் படத்தில் அவர்களின் வயது என்னவென்று தெரிந்தால் … Read more

ரஜினிக்காக நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

MGR exiled the actress for Rajini! Shocking information that came out!!

ரஜினிக்காக நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவரை மக்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர் என்றால் அது புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே, அந்த காலத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தான் நடித்த திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு புரட்சிகரமான கருத்துக்களை பாடல்கள் மூலமாகவும், வசனங்கள் மூலம் மக்களிடத்தில் சேர்த்தவர் எம்ஜிஆர். எந்த கருத்தையும் வெளிப்படை தன்மையுடன் பேசுபவர் என்பதாலே தமிழ் … Read more