தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன?

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன? திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது. சில திமுக நிர்வாகிகள் மக்களுக்கு இடையூறாக தொந்தரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக அமைச்சரும், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சனாதனம் குறித்து பேசியநு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் … Read more

அமைச்சர்களை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!! உளவுத்தறையின் குறுக்கு கவனிப்பால் வெளிவந்த உண்மை!!

Stalin bought the ministers white!! The truth revealed by the cross observation of the intelligence agency!!

அமைச்சர்களை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!! உளவுத்தறையின் குறுக்கு கவனிப்பால் வெளிவந்த உண்மை!! தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில், பாஜக கட்சியானது எதிர் கட்சிகளை குறிவைத்து தாக்குவதாகவும், மேலும், பாஜக விற்கு எதிராக தலை தூக்கும் கட்சிகளின் தலைவர்கள், குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் என அனைவரது வீட்டிலும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ முதலியவை சோதனை செய்வதாகவும் குற்றம் எழுந்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்திலும் திமுக கட்சிக்கு பாஜக தொடர்ந்து தொந்தரவை கொடுத்து வருகிறது. எனவே, இந்த … Read more

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!!

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!! இந்தியாவில் எம்எல்ஏ என்பது சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிக்கிறது. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பின்னர் அவர்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களாகி ஆட்சி அமைக்கின்றனர். இந்தியாவில் MP என்பது பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிக்கிறது. அவர்கள் யூனியன் அரசாங்கத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் பிரதிநிதிகளாக அறியப்படுகிறார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருவரும் எம்.பி. அல்லது பார்லிமென்ட் உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர். எம் … Read more

விரைவில் அமைச்சரவை மாற்றமா? பதவி பறிபோகும் அமைச்சர்கள்

Ministers, sacked

விரைவில் அமைச்சரவை மாற்றமா? பதவி பறிபோகும் அமைச்சர்கள்! திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டு ஆண்டு ஆட்சி நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது, சில ஊழல் புகார்கள்,  பொது இடங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற பல்வேறு விசயங்களில் தலைமைக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. மேலும் சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது, … Read more

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!!

Video on Governor and Chief Minister on YouTube!! Police Alert!!

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!! யூடியூப்பில் வீடியோ போடுவது என்பது தற்போது மிக அதிகமாகியுள்ளது. கொரோனாவின் போது இருந்த ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் உள்ள அனைவரும் வீடியோ போட்டனர். இல்லத்தரசிகள் சமையல் செய்வதையும், சமையல் குறிப்புகள், வீட்டு குறிப்புகள் போன்றவற்றை வீடியோ எடுத்து யூடியூப்பில் போட்டனர். மேலும் காமெடி வீடியோக்கள், ஊர் சுற்றும் வீடியோக்கள், எந்த ஊரில் எந்த உணவு வகைகள் பிரபலமாக உள்ளது, மருத்துவக் குறிப்புகள், சினிமா விமர்சனங்கள், … Read more

புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பலாப்பழம்!! பாஜக எம்.எல்.ஏ வின் விருந்தோம்பல்!!

புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பலாப்பழம்!! பாஜக எம்.எல்.ஏ வின் விருந்தோம்பல்!! புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று புதுச்சேரி பேரவைக்குள் ஒரு மினி லாரி வந்து நின்றது அதில் மிகப்பெரிய அளவில் நிறைய பலாப்பழங்கள் இருந்தது. இதை கண்ட அனைவரும் ஏதோ அரசு திட்டம் எதாவது தொடஙக இருக்கின்றார்களா என ஆவலோடு பார்த்து இருந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ கல்யாண சுந்தரத்தின் உதவியாளர்கள் பலாப்பழத்தினை இறக்கி ஒரு எம்.எல்.ஏவுக்கு இரண்டு பழம் என … Read more

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்!

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்! புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீரில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மற்றும் இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வேங்கைவையல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித கழிவுகள் கலந்திருந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இது குறித்து வெள்ளனூர் காவல் … Read more

இது போன்ற இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம்! வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்!

penalty-for-littering-in-places-like-this-vehicles-will-be-impounded

இது போன்ற இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம்! வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! கடந்த மாதம் முதல் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.கடந்த வாரம் ஒரு சில இடங்களில் மிக கனமழை மற்றும் தொடர் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அந்த வகையில் கடந்த வாரம் சென்னையில் கனமழை பெய்தது அதன் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது.அதிலும் குறிப்பாக வட சென்னை பகுதியில் அதிக இடங்களில் தண்ணீர் தேங்கி குட்டை போல் … Read more

இந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு!

This type of environment does not exist in any regime! Allegation of ministers!

இந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு! வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன் ,மா சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வின் பொழுது அந்த மருத்துவமனையில் பாம்பு கடிக்கு மருந்து இல்லை அதனால் பணியில் இருந்த வட்டார அலுவலர் உள்பட இரண்டு பேர்கள் பணியிட மாற்றாம் செய்யப்பட்டனர்.மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே வசதி இல்லை என குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக … Read more

முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பெண் அமைச்சர் உட்பட நான்கு பேர் பதவி நீக்கம்?

Action announcement released by the Chief Minister! Four people, including the woman minister, were dismissed?

முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பெண் அமைச்சர் உட்பட நான்கு பேர் பதவி நீக்கம்? நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அப்போது அவர் தற்போது பணியில் கவனம் செலுத்தாத  நான்கு அமைச்சர்கள் இருகின்றார்கள் என கூறினார்.அவர்களுக்கு  சில நாட்கள் கால அவகாசம் கொடுப்பேன் அப்போதும் பணியில் எந்தவிதமான மாற்றம் இல்லை என்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் கூறினார். மேலும் அவர்  ஆறு மாதங்கள் ஆகியும் துறை … Read more