தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர்! ஒடிசா மாநில அரசின் புதிய திட்டம்!

தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர்! ஒடிசா மாநில அரசின் புதிய திட்டம்! ஜனவரி மாதம் வரும் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்க ஒடிசா மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் வரும் முதல் வாரம் அதாவது ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரையிலான முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வாரத்தில் சாலை … Read more

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நள்ளிரவு முதல் தமிழக்தில் 25க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது!!

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நள்ளிரவு முதல் தமிழக்தில் 25க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது!! நாடு முழுவதும் 816 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் குறிப்பிட்ட சுங்கசாவடிகளும்,செப்டம்பர் மாதத்தில் மீதம் உள்ள சுங்கச்சாவடிகளும் சுங்க வரி கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான சுங்க கட்டணம் செப்டம்பர் 1 நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தில் மட்டும் 54க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது.இவற்றில் … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!

Attention motorists!! Change of direction of traffic on major roads!!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!! இந்தியா முழுவதும் தற்பொழுது 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது .இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இன்று முதல் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழா ஆண்டு தோறும் விமர்சையாக சென்னை மாநகரில் … Read more

வாகன முகப்பு விளக்குகளில் “கருப்பு ஸ்டிக்கர்”!! விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து காவல்துறையினர்!!

“Black sticker” on vehicle headlights!! Traffic police to create awareness!!

வாகன முகப்பு விளக்குகளில் “கருப்பு ஸ்டிக்கர்”!! விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து காவல்துறையினர்!! தமிழகத்தில் விபத்தின் மூலம் மட்டுமே அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படுகின்றது. அதுவும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது ,தலைகவசம் அணியாமல் செல்வது , அறிவுருத்தப்பட்ட விதிகளை மதிக்காமல் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்கள் செய்வதன் மூலம் பல உயிர்கள் இழக்கப்படுகின்றது. இதனை சரி செய்வதற்கு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனாலும் சிலர் அதனை மதிக்காமல் உள்ளனர்.இவர்கள் செய்யும் … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! தமிழகத்தில் போக்குவரத்து திசை மாற்றம்!!

Attention motorists!! Traffic direction change in Tamil Nadu!!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! தமிழகத்தில் போக்குவரத்து திசை மாற்றம்!! தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளை மேம்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல முக்கிய சாலைகள் சேதமாகியுள்ளது அதனால் அதனை அரசு தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றது.அந்த வகையில் அவ்வப்போது போக்குவரத்து பாதைகளை மாற்றி கொண்டே வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்பொழுது நெல்லை மாவட்டத்தில் சந்தி பிள்ளயார்  கோவில் மண்டபத்தின் அருகில் … Read more

ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

The state government has increased the driver's license fee!! Motorists in shock!!

ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!! இந்தியா முடுவதும் எங்கு செல்ல வாகனத்தில் செல்ல வேண்டுமானாலும் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வேண்டும்.நீங்கள் வாகனத்தை ஒட்டுபவர்களாக இருந்தால் இந்த ஆவணம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணம் வழங்கும் பணியை போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் பெறவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. இந்தியாவில் 16 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும் தற்காலிக  ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். … Read more

வாகன ஓட்டிகளின் இடுப்பு வலியை நொடிப்பொழுதில் போக்கும் அற்புத சூப்!!

வாகன ஓட்டிகளின் இடுப்பு வலியை நொடிப்பொழுதில் போக்கும் அற்புத சூப்!!   இருசக்கர வாகனங்கள் அதிக அளவு ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலியை குணமாக்க அற்புதமான மருத்துவ முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.   நம்மில் பலர் இந்த காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறோம். எங்கு செல்ல வேண்டும் என்றாலும் இரு சக்கர வாகனத்தை தான் அதிக அளவு பயன்படுத்துகின்றோம். நடந்து செல்வதை மறந்து விட்டோம்.   இன்றைய … Read more

வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!!

Motorists have nowhere to escape!! New Technology of Tamil Nadu Government!!

வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!! தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும், அரசு கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளது. விபத்துகளோ, வேறு அசம்பாவிதங்களோ நடை பெறாமல் இருக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. ஆனால் இப்போது போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் நவீன கேமராக்கள் பொருத்தப் படும். எலக்ட்ரானிக் என்போர்ஸ்மென்ட்  டிவைஸ் (Electronic … Read more

வாகன பதிவு எண்  தயாரிக்கும் கடை உரிமையாளர்களின் கவனத்திற்கு! இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!

Attention Vehicle Registration Number Shop Owners! If you do this, the police issued a warning!

வாகன பதிவு எண்  தயாரிக்கும் கடை உரிமையாளர்களின் கவனத்திற்கு! இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை! மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதிமீறல் தொடர்பான அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதற்கான  அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை நகர காவல் துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கடந்த நவம்பர் 28ஆம் … Read more

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் இத்தனை சதவீதம் கட்டணம் உயர்வா?

Shock news for motorists! Will tolls increase by this much percentage from 1st?

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் இத்தனை சதவீதம் கட்டணம் உயர்வா? இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணம் செய்ய குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. மேலும் இந்த கட்டடங்களை வசூல் செய்ய தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 800 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இந்த சுங்கச்சாவடி கட்டணங்கள் … Read more