திட்டம் ரெடி ஆயுதமும் ரெடி!! மோடியை கொலை செய்வது ஒன்றுதான் பாக்கி மும்பை பெண்ணின் பகீர் செயல்!!

The plan is ready and the weapon is ready!! Killing Modi is the only act of Baghi Mumbai girl!!

 பிரதமர் மோடியை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பெண் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் மும்பை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் காவல் நிலைய அதிகாரிகளிடம் பிரதமரை கொலை செய்வதற்கான முழுமையான திட்டமும், அதற்கென பிரத்தியேக ஆயுதமும் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறி பிரதமர் மோடியை கொலை செய்யப் … Read more

ஜாம்பவான்கள் மோதும் அதிரடி ஆட்டம்!! மீண்டும் களத்தில் சச்சின் டெண்டுல்கர்!!

action-game-where-legends-clash-sachin-tendulkar-is-back-on-the-field

கிரிக்கெட் உலகில் முன்னாள் சாம்பியன்கள் பங்கு பெறும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் பங்கு பெற உள்ளனர். உலகெங்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் என்றாலே சில வீரர்கள் உடனடியாக நம் நினைவிற்கு வருவார்கள். தற்போது கிரிக்கெட் உலகை விட்டு ஓய்வு பெற்ற வீரர்களை ஒருங்கிணைத்து புதிதாக ஒரு தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், … Read more

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்த சகோதரர்..!!

Cricketer Hardik Pandya's brother defrauded him of Rs 4.3 crore..!!

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்த சகோதரர்..!! இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் அவரின் ஒன்று விட்ட சகோதரர் வைபவ் பாண்டியா பண மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா,குர்ணால் பாண்டியா மற்றும் இவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து கடந்த 2021ஆம் ஆண்டு பிஸ்னஸ் ஒன்றை தொடங்கியுள்ளனர்.இதில் ஹர்திக் மற்றும் குர்ணால் ஆகிய இருவரும் தலா … Read more

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த 14ஆம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6,700 கிலோமீட்டர் தொலைவை 63 நாட்களில் கடந்து யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தாணேவில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் தனது ஒற்றுமை யாத்திரை பயணத்தை நிறைவு செய்கிறார். … Read more

இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு!

இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு! இன்று(மார்ச்12) ஒரே நாளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவைகளை காணொளி வாயிலாக துவங்கி வைத்தார். ஏற்கனவே இந்தியாவில் பல முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, ஹைதராபாத், குஜராத் மற்றும் மேலும் பல முக்கிய நகரங்களில் மக்கள் வந்தே … Read more

ஏற்கனவே ஒரு மகள் இரண்டாம் தாரமாக செல்லும் வரலட்சுமி!! திடீர் நிச்சயதார்த்தத்தின் பின்னணி!! 

varalakshmi-already-has-a-daughter-as-second-wife-the-background-of-the-sudden-engagement

ஏற்கனவே ஒரு மகள் இரண்டாம் தாரமாக செல்லும் வரலட்சுமி!! திடீர் நிச்சயதார்த்தத்தின் பின்னணி!!  நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள போகும் வருங்கால கணவர் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சிம்புவின் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இந்த படத்தினை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் வரலட்சுமி … Read more

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!!

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!! நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கொலை செய்ய போவதாக மர்ம நபர் ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது. அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் … Read more

மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள்!!

மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள் மும்பை மாநகரில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் இயங்கி வந்த டாக்சி சேவைகள் இனிமேல் இயங்காது என்று அறிவிப்புகள் வெளியானதை அடுத்து டாக்சி ஓட்டுநர்கள் அந்த டேக்சிக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். டெல்லி நகரத்தை போலவே மும்பைக்கு மிகப்பெரிய தலைவலியாக காற்று மாசுபாடு உருவாகி இருக்கின்றது. இந்த காற்று மாசுபாடு குறைக்கும் முயற்சியில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி எடுத்து … Read more

பானையை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர்கள்!!! பெண் பரபரப்பு பேட்டி!!!

பானையை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர்கள்!!! பெண் பரபரப்பு பேட்டி!!! மும்பையில் இளம்பெண் ஒருவரை ஒருவர் அவருடைய பெற்றோர்கள் பானை ஒன்றை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் பல வகையான வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அதாவது தோஷம் நீங்க வாழை மரத்துடன் திருமணம், மழை பெய்வதற்காக கழுதையுடன் திருமணம், நாயுடன் திருமணம் என்று பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் மும்பையில் தற்பொழுது வித்தியாசமான … Read more

கூகுளில் தற்கொலை செய்வது எப்படி என்று தேடிய இளைஞர்!!! இண்டர்போல் அளித்த தகவலின் படி விரைந்து சென்று மீட்ட காவல் துறையினர்!!!

கூகுளில் தற்கொலை செய்வது எப்படி என்று தேடிய இளைஞர்!!! இண்டர்போல் அளித்த தகவலின் படி விரைந்து சென்று மீட்ட காவல் துறையினர்!!! கூகுளில் தற்கொலை எப்படி செய்வது என்று தேடிய இளைஞரை இண்டர்போல் அளித்த தகவலின் படி காவல் துறையினர் விரைந்து சென்று வந்துள்ளார். மும்பையில் மாலட் என்ற பகுதியில் வசிக்கும் 28 வயதான இளைஞர் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பாக தனது வேலையை இழந்துள்ளார். இதையடுத்து வேறு வேலைக்கு அந்த இளைஞர் முயற்சி செய்து வந்தார். … Read more