பொடுகு தொல்லை நீங்கி 2 வாரத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!!

பொடுகு தொல்லை நீங்கி 2 வாரத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!!

பொடுகு தொல்லை நீங்கி 2 வாரத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!! நம்மில் பெரும்பாலானோர் தலை முடி உதிர்வு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இதனால் இளம் வயதில் முடி அதிகளவில் உதிர்ந்து முதுமை தோற்றத்தை வெளிப்படுத்தி விடுகிறது. தலைமுடி உதிர்வுக்கு காரணம்:- *பொடுகுத் தொல்லை *மன அழுத்தம் *ஆரோக்கியமற்ற உணவு முறை *அதிக இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் *முறையற்ற தூக்கம் *தலை முடி வறட்சி பொடுகு தொல்லை நீங்கி தலை முடி … Read more

காலை எழுந்தவுடன் “கருவேப்பிலை நீர்” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

காலை எழுந்தவுடன் "கருவேப்பிலை நீர்" பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

காலை எழுந்தவுடன் “கருவேப்பிலை நீர்” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அன்றாடம் சமையலில் வாசனைக்காக பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை. இதில் உள்ள ஊட்டசத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள்:- *நார்ச்சத்து *கார்போஹைட்ரேட் *கால்சியம் *பாஸ்பரஸ் *இரும்புச் சத்து *விட்டமின் சி, ஏ, பி, இ இந்த கருவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள … Read more

தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!! மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி மற்றும் இருமல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக மாறி விடும். *தீராத இருமல் மற்றும் சளி பாதிப்பு நீங்க சிறிதளவு … Read more

விந்தணுக்கள் குறைபாடு முதல் முடி உதிர்தல் வரை குணப்படுத்த வேண்டுமா! தினமும் 5 வால்நட் சாப்பிட்டுங்க!!

விந்தணுக்கள் குறைபாடு முதல் முடி உதிர்தல் வரை குணப்படுத்த வேண்டுமா! தினமும் 5 வால்நட் சாப்பிட்டுங்க!!

விந்தணுக்கள் குறைபாடு முதல் முடி உதிர்தல் வரை குணப்படுத்த வேண்டுமா! தினமும் 5 வால்நட் சாப்பிட்டுங்க!! சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸை தினமும் 5 சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வால்நட் என்பது அக்ரூட் கொட்டை ஆகும். இதை சாப்பிடும் பொழுது உடல் எடை குறைவது முதல் இதய நாய்கள் வராமல் தடுப்பது வரை பல நன்மைகளை நமது உடலுக்கு கொடுக்கின்றது. இந்த வால்நட்ஸை தினமும் 5 என்று … Read more

படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!!

படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!!

படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!! படுத்தவுடன் ஆரோக்கியமான தூக்கம் வருவதற்கு த்ரி டூ ஒன் அதாவது 3,2,1 என்ற வழிமுறையை எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். நம்மில் ஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். ஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வராது. அவர்களுக்கு தூக்கம் வருவதற்கு சில மணி நேரங்கள் ஆகும். என்ன செய்தாலும் ஒரு சிலருக்கு இரவில் தூக்கம் வராது. அவர்கள் அனைவரும் மருத்துவர்களை ஆலோசித்து தூங்குவதற்கு மாத்திரைகள் … Read more

நுரையீரலை வலிமைப்படுத்த வேண்டுமா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

நுரையீரலை வலிமைப்படுத்த வேண்டுமா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

நுரையீரலை வலிமைப்படுத்த வேண்டுமா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!! நமது நுரையீரலை வலிமைப்படுத்த செய்ய வேண்டிய மூன்று ஆசனங்கள் என்னென்ன அதை எப்படி செய்வது அதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் மூச்சு விடுவதற்கு தேவையான முக்கியமான உறுப்பாக நுரையீரல் உள்ளது. இந்த நுரையீரலை நாம் வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். நுரையீரல் ஆரோக்கியமாக வைக்க மருந்து மாத்திரைகள்தான் எடுக்க வேண்டும் என்பது இல்லை. இந்த பதிவில் … Read more

தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!!

தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!!

தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!! நம்மில் பலருக்கும் பொதுவாக ஏற்படும் தொண்டை கரகரப்பை குணப்படுத்த உதவும் ஆடாதோடை கசாயம் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஆடாதோடை இலை பொதுவாக மூலிகை பொருள் ஆகும். இந்த ஆடாதோடை இலை வந்து நம் உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை சரி செய்கின்றது. சளி இருமல் போன்ற தொற்று நோய்களை எளிதில் விரட்டி விடும். … Read more

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!! இந்த பதிவில் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும் மூன்று ஆசனங்கள் என்னென்ன என்பது பற்றியும், அதை எவ்வாறு செய்வது என்பது பற்றியும், அந்த ஆசனங்களின் மற்ற நன்மைகள் என்னென்ன என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மூன்று ஆசனங்கள்… 1. மலாசனம் 2. பாலாசனம் 3. பவனமுக்தாசனம் மலாசனம் செய்யும் முறை… முதலில் இரண்டு கால்களுக்கு இடையிலும் இரண்டு அடி இடைவெளி … Read more

இந்த ஐந்து நோய் உள்ளதா! கண்டிப்பாக நீங்கள் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும்!!

இந்த ஐந்து நோய் உள்ளதா! கண்டிப்பாக நீங்கள் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும்!!

இந்த ஐந்து நோய் உள்ளதா! கண்டிப்பாக நீங்கள் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும்!! கத்தரிக்காயை ஒரு சில நோய் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அது என்னென்ன நோய்கள் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். கத்தரிக்காயில் பல நன்மைகள் உள்ளது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பல உள்ளது. இருப்பினும் இந்த கத்தரிக்காயை ஒரு சிலர் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதை பற்றி தற்பொழுது பார்க்கலாம். கத்தரிக்காயை கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஐந்து வகை நோய்கள் * … Read more

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு மீன் பால்ஸ்! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு மீன் பால்ஸ்! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு மீன் பால்ஸ்! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!! சத்துக்கள் நிறைந்த மீன் பால்ஸ் குழந்தைகளுக்கு எவ்வாறு செய்து கெடுப்பது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மீன் என்பது உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு உணவுப் பொருளாகும். மீனில் உடலுக்குத் தேவையான பலச்சத்துக்கள் உள்ளது. மீனை நாம் பொரித்து சாப்பிடலாம். குழம்பு வைத்து சாப்பிடலாம். இன்னும் சிலர் மீனில் பிரியாணி செய்து சாப்பிடுவார்கள். இந்த மீனை குழந்தைகளுக்கு பிடித்தவாறும் … Read more