திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு

Saba Rajendran

திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு சமீபத்தில் நெய்வேலி NLC நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி நாளில் இருந்தே இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக பாமக முற்றுகை போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால் போராட்டம் நடத்தியவர்கள் எதிர் தாக்குதல் நடத்தி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலி தொகுதியை சார்ந்த … Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கை ….. நெய்வேலி வழி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை ….. நெய்வேலி வழி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !!   என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.   இப்போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக போராட்டக்காரர்கள் புறப்பட்டனர்.வாயிலை நோக்கி புறப்பட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது. … Read more

நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது

நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு பகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த சுரங்க விரிவாக்க பணியில் நிலத்தை கைப்பற்றும் பொழுது அறுவடைக்கு தயாராக … Read more

 விளைநிலங்களை அழித்து கால்வாயா?? என்எல்சி-யின் அட்டூழியம் தலைவர்கள் கண்டனம்!!

Destroy the farmland and the canal?? Leaders Condemn NLC's Atrocities!!

விளைநிலங்களை அழித்து கால்வாயா?? என்எல்சி-யின் அட்டூழியம் தலைவர்கள் கண்டனம்!! விளைந்து கொண்டிருக்கும் விளை நிலங்களை அழித்து 35 ஜேசிபி கொண்டு கால்வாய் வெட்டும் பணியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் அருகேயுள்ள வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் பயிர்களை அழித்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  ** பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடலூர் … Read more

மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! இந்த ஐந்து மாவட்டங்களில் புதிய விமான நிலையம்!

Happy news published by the central government! New airport in these five districts!

மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! இந்த ஐந்து மாவட்டங்களில் புதிய விமான நிலையம்! தமிழகத்தில் கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என  இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. அதில் திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦ உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துக்களில்  கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனை தொடர்ந்து நான் முதல்வன் … Read more

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!

The announcement made by the Minister of Transport! Special buses will run on these dates!

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! போக்குவரத்து துறை அமைச்சர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 30.௦9.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படும் அதனால் அதனை தடுக்கும் வகையில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  இருந்து பேருந்துகள்  இயக்கப்படுகின்றது. திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், … Read more

பரபரப்பு: பிறந்த சில மணி நேரமான பச்சிளங்குழந்தை எரிந்த நிலையில் மீட்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

பரபரப்பு: பிறந்த சில மணி நேரமான பச்சிளங்குழந்தை எரிந்த நிலையில் மீட்பு!! போலீசார் தீவிர விசாரணை!! கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில், இந்திராநகர் பகுதி அருகே குப்பை ஒன்றில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடலானது எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிறந்து சிலமணி நேரமே ஆன குழந்தையை மண்ணெண்ணை ஊற்றி எரித்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தை ஆணா, பெண்ணா … Read more