கட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!

கட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!   பிரான்ஸ் நாட்டில் 5வது நாளாக தொடர்ந்த கட்டுக்கடங்காத கலவரத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி சனிக்கிழமை இரவு கலவர கும்பல் மேயர் வீட்டின் மீது பற்றி எரியும் காரைக் கொண்டு தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகா பகுதியின் நான்டேனில் நகரில் சொல்லும் பேச்சை கேட்கவில்லை என்ற காரணத்திற்காக … Read more

பிரென்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள்! இன்று முதல் தொடங்குகிறது!!

பிரென்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள்! இன்று முதல் தொடங்குகிறது! பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் இன்று முதல் அதாவது மே 28ம் தேதி முதல் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று(மே 28) தொடங்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஜூன் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நான்கு வகையான உயரிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் இரண்டாவதாக நடைபெறும் போட்டியாகும். இந்த போட்டிக்கான பரிசுத் … Read more

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

8 flights canceled! Passengers suffer!

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வந்தது.நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.காய்கறி ,பூக்கள் விலைகள் அதிகரித்ததால் மக்கள் அவதி … Read more

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை!

Murder attack on police! Massacre in retaliation!

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை! பிரான்ஸ் நாட்டில் கெனிஸ் நகரில் காவல்நிலையத்தில் போலீசார் சிலர் எப்போதும் போல இன்று காலை ரோந்து பணிக்கு செல்வதற்காக காரில் ஏறிப் புறப்பட்டனர். அப்போது அந்த காவல் நிலையத்திற்குள் இருந்த புது நபர் ஒருவர் போலீஸ் உட்கார்ந்திருந்த காரின் கதவைத் திறந்தார். மேலும் உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி மீது தாக்குதலும் நடத்தினார். சற்றும் எதிர்பாராத … Read more

ஐ.நா குழு இன்று வெளியிடும் முக்கிய அறிக்கை! எதிர்கால காலநிலை இப்படிதான் இருக்கும்!

Key report released by UN panel today! The future climate will be like this!

ஐ.நா குழு இன்று வெளியிடும் முக்கிய அறிக்கை! எதிர்கால காலநிலை இப்படிதான் இருக்கும்! கடந்த சில வருடங்களாகவே நம் நாட்டில் காலநிலை மாற்றங்கள் பல மாறுதல்களை சந்தித்து வருகிறது. அறிவியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். உலகம் வெப்பமயமாதலை குறைக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நாமோ யாரோ என்னமோ சொல்லுங்கள் என்று மரங்களை வெட்டி வீழ்த்தி நமக்கு தேவையான இடங்களில் எல்லாம் கட்டிடங்களை எழுப்பி வருகிறோம். ஆனால், உலகமோ நானும் என் பங்குக்கு உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று … Read more

கொரோனாவின் அடுத்த அலை துவங்கியதால் அரசு கன்புயூஷன்!! டெல்டா கொரோனா பரவல் உச்சம்!!

கொரோனாவின் அடுத்த அலை துவங்கியதால் அரசு கன்புயூஷன்!! டெல்டா கொரோனா பரவல் உச்சம்!! ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் நான்காவது அலை தொடங்கியுள்ளது. மேலும் இந்த நிலையில் கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தற்போது உலக நாடுகளில் அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது. மேலும் அமெரிக்காவில் தொடங்கி ஆஸ்திரேலியா வரை பல்வேறு நாடுகளிலும் டெல்டா பாதிப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா தீவிரமாக பரவி … Read more

கொரோனா வைரஸ் : மீண்டும் இயல்புக்குத் திரும்ப 2027 ஆம் ஆண்டு வரை எடுக்கும் – நிபுணர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான நிலையங்களில் 90% வீதமளவு பயணிகள் போக்குவரத்து வீழ்ச்சி கண்டுள்ளது. சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருக்கும் பாரிஸ் விமான நிலையங்களுக்கு இந்த பயணிகள் வருகை வீழ்ச்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் இந்த ‘திடீர்’ வீழ்ச்சியை ஒருபோதும் விமான நிலையங்கள் சந்தித்தித்திருக்கவில்லை. வழக்கமான பயணிகளில் போக்குவரத்தில் 90% வீதமானவை வீழ்ச்சிகண்டுள்ளது. மீண்டும் இயல்புக்குத் திரும்ப 2024 ஆம் ஆண்டில் இருந்து 2027 ஆம் ஆண்டு வரை எடுக்கும் என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.