இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்!

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்!

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்! அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி திரட்டியது என்ற விவரத்தை வழங்க எஸ்.பி. ஐ வங்கியிக்கு உத்தரவிட்டது. எஸ். பி.ஐவங்கி விவரங்களை அளிப்பதற்க்கு கால அவகாசம் கேட்டு மேல்முறையீட்டு மனு அளித்த நிலையில் அதனை … Read more

முக்கிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி !

முக்கிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி !

முக்கிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி ! 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மக்களை கவர்வதற்கும் ஓட்டுகளை சேகரிக்கவும் அரசியல் கட்சிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் ஐந்து வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது, அதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றப்பெற்றால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு … Read more

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என இறுதிக் கட்டத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தங்களது முதற்கற்க்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 150 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களின் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் … Read more

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. எனவே மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதிகளை திமுக கட்சி ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் தொகுதியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கராக ஏற்கனவே மூன்று … Read more

தேர்தலில் இரட்டை இலை யாருக்கு எடப்பாடிக்கா? பன்னீர்செல்வத்திற்கா? வெடிக்கும் சர்ச்சை!

தேர்தலில் இரட்டை இலை யாருக்கு எடப்பாடிக்கா? பன்னீர்செல்வத்திற்கா? வெடிக்கும் சர்ச்சை!

தேர்தலில் இரட்டை இலை யாருக்கு எடப்பாடிக்கா? பன்னீர்செல்வத்திற்கா? வெடிக்கும் சர்ச்சை! அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நிலையான தலைமை மற்றும் கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் நிறைந்துள்ள நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பழனிசாமி அதிமுக தனித்து போட்டியிடுவோம் எனவும் பன்னீர்செல்வம் பாஜகவுடனும் கூட்டணியை உறுதிச்செய்துள்ளனர் இந்த நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடடிக்கு நோட்டீஸ் அனுப்பி மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளது. உட்கட்சி விவகாரங்கள் உள்ளிட்ட உட்கட்சி உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் … Read more

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி?

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி?

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி? வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி- அதிமுக கட்சியுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் பதவி தர மறுத்ததால் அதிமுக உடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுவரை அதிமுகவுடன் தேமுதிக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரண்டு கட்டத்திலும் தேமுதிகவின் கோரிக்கை அதிமுக ஏற்க்கவில்லை எனவே தேமுதிக … Read more

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் – அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்?

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் - அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்?

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் – அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்? கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்கோயல் அடுத்த நாளே மத்திய அரசால் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் இதற்கு உச்சநீதி மன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா … Read more

எஸ்.பி.ஐ மீதான இரண்டு வழக்கையும் இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!!

எஸ்.பி.ஐ மீதான இரண்டு வழக்கையும் இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!!

எஸ்.பி.ஐ மீதான இரண்டு வழக்கையும் இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!! தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கோரிய மனுவை இன்று விசாரக்கிறது உச்சநீதிமன்றம். அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கக்கூடிய தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே இந்த திட்டம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில்,இந்த திட்டத்தில் யார் யாருக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற முழு விவரத்தை … Read more

கூட்டணி கட்சியால் தொகுதி மாறி போட்டியிடும் ஜோதிமணி மற்றும் திருநாவுகரசு?

கூட்டணி கட்சியால் தொகுதி மாறி போட்டியிடும் ஜோதிமணி மற்றும் திருநாவுகரசு?

கூட்டணி கட்சியால் தொகுதி மாறி போட்டியிடும் ஜோதிமணி மற்றும் திருநாவுகரசு? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ், கொங்கு நாடு, மார்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. திமுக மற்றும் காங்கரஸ் கட்சி இடையே கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸிக்கு தமிழகத்தில் ஒன்பது மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் எந்தெந்த தொகுதிகள் என உறுதி … Read more

போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் ஆளுங்கட்சி? – விளக்கம் கேட்கும் எதிர்கட்சி தலைவர்!!

போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் ஆளுங்கட்சி? - விளக்கம் கேட்கும் எதிர்கட்சி தலைவர்!!

போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் ஆளுங்கட்சி? – விளக்கம் கேட்கும் எதிர்கட்சி தலைவர்!! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி. தமிழகத்தில் கடந்த சில காலங்களாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது இதனால் தமிழக இளைஞர்களின் எதிரகாலம் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நிம்மதியும் கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கடந்த சில தினங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விவரம் பற்றிய பட்டியலை … Read more