நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!!

நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!!

நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்! நாளை அதாவது மே 22ம் தேதி தமிழக ஆளுநர் ரவி அவர்களை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். மேலும் கள்ளச்சாரம் குடித்தவர்களில் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. இவர்கள் குடித்தது … Read more

பணம் மற்றும் பரிசுகள் கொடுத்து மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது – மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு பதில்!

பணம் மற்றும் பரிசுகள் கொடுத்து மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது - மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு பதில்!

பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு அளித்துள்ளது. தஞ்சை லாவண்யா தற்கொலைக்கான மூல காரணத்தை கண்டறிய என்ஐஏ, சிபிஐ அல்லது என் எச் ஆர் சி மற்றும் என் சி பி ஆர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று … Read more

நடிகர் வடிவேல் போல் ஏரி காணவில்லை கண்டு பிடித்து தரக்கோரி கிராம மக்கள்மனு!

நடிகர் வடிவேல் போல் ஏரி காணவில்லை கண்டு பிடித்து தரக்கோரி கிராம மக்கள்மனு!

நடிகர் வடிவேல் போல் படப்பாணியில் ஏரியை காணவில்லை கண்டு பிடித்து தாருங்கள் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த கிராம மக்கள். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிகுளம் கிராமத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்த இரண்டு ஏக்கர் பரப்பளவிலான ஏரியை காணவில்லை. 15 ஆண்டுகளாக காணாமல் போன ஏரி தற்போது தரிசு நிலமாக உள்ளது எனவும் இதனை மீட்டு ஏரியை புணரமைத்தால் பொன்னாற்று பாசன வாய்க்காலின் மூலம் ஏரியில் நீர் நிரப்பலாம் எனவும் … Read more

காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்!

காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்!

காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்! காசோலை மோசடி வழக்கை இழுத்தடிக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்த நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னர் வகையறா படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்பு, அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்கும் வகையில் வழங்கிய காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. … Read more

குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு!

குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு!

குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெருமுகை பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் மேஷாக் என்பவர் மயங்கி விழுந்த நிலையில், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். தனது மகனுக்கு வேலை வேண்டி மனு கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு. சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் … Read more

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் கதறிய தாய்மார்கள்!!

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் கதறிய தாய்மார்கள்!!

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு வழங்கிய தாய்மார்கள். கதறி அழுது மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலி மேடு சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா. கணவனால் கைவிடப்பட்ட இவருக்கு பிரியா (வயது 17) என்ற மகள் உள்ளார். பிரியா 11ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த ஆறாம் தேதி மாலையில் இருந்து பிரியா திடீரென காணாமல் போய் உள்ளார். அவருடன் அவருடைய சித்தி மகள் … Read more

காதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரம்! முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு குறித்து  நேரில் ஆஜராகி விளக்கம்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

காதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரம்! முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு குறித்து  நேரில் ஆஜராகி விளக்கம்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

காதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரம்! முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு குறித்து  நேரில் ஆஜராகி விளக்கம்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! தென்காசி காதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் முன் ஜாமின் கோரி உறவினர்கள் தாக்கல் செய்த மனுவில் கிருத்திகா பட்டேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேல் அவரது பெற்றோர் … Read more

பிளாஸ்டிக் தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்!! தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!!

பிளாஸ்டிக் தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்!! தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!!

பிளாஸ்டிக் தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்!! தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!! பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட்கள், எண்ணெய், மருத்துவ பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் பொதிந்து விற்கப்படுவதால், பிளாஸ்டிக் தடை உத்தரவை மாற்றியமைக்க அனுமதி கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை உத்தரவை உறுதி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் … Read more

85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை – ஜாக்டோ ஜியோ

85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை - ஜாக்டோ ஜியோ

85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை – ஜாக்டோ ஜியோ 85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை.அதனால் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி 11ஆம் தேதி கோட்டையில் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க 50,000 பேர் பங்கேற்பதாகவும்,அந்நாளில் வினாத்தாள் திருத்தும் மையங்களில் ஒரு மணி நேரம் மட்டும் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் … Read more

இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு?

Directed by director Shankar, the movie I! What is meant by a petition in the High Court?

இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு? ஐ என்ற பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார். இதன் விநியோக உரிமை ஸ்ரீ விஜயலட்சுமி நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில் ஐ என்ற படத்திற்கு வரி விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திரைப்படத்திற்கு தமிழில் ஐ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதால் கேளிக்கை … Read more