இன்று முதல் பொது தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்! பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!
இன்று முதல் பொது தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்! பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்து மூடப்பட்டது.ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கபட்டது.மேலும் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநரகம் சார்பில் அறிவிப்பு ஒன்றை … Read more