7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!!

Central government employee behaved inappropriately with 7-year-old girl!! Arrested on complaint!!

7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!! மத்திய அரசு ஊழியர் ஒருவர் 7 வயது சிறுமியிடம் -பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை போரூர் அடுத்துள்ள  அய்யப்பன் தாங்கல், பெரியகொளுத்துவான்சேரி என்ற பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 65).  இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஆவார். அதே பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் அவளின் பெற்றோருடன் வசித்து … Read more

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!!

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!! சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள குட்டைத் தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவருக்கு வயது இருபத்து ஆறு. இவர் ஒரு பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அங்கே கீழ் இருக்கும் வீட்டின் கழிப்பறையில் தனது அலைப்பேசியின் கேமராவை ஆன் செய்து ஒளித்து வைத்திருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் கழிப்பறைக்கு … Read more

பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!!

Love through pubg game!! Police arrested in Pocso!!

பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!! சென்னையில் உள்ள இளைஞருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் கும்பகோணத்தை சேர்ந்த சிறுமி மீது காதல் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் கவின் இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர் ஓய்வு நேரத்தில் பப்ஜி விளையாடியுள்ளார். இந்த விளையாட்டின் மூலம் கும்பகோணத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து கடந்த … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Karate Master Hilarious!! The student wants to get married!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெட்டூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் எலியன் விளை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாக சிறுமியை பின் தொடர்ந்து சென்று … Read more

பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் உள்பட 2 பேர் போக்சோவில் கைது!

பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் உள்பட 2 பேர் போக்சோவில் கைது! பெரம்பலூரில் அருகே பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் அருகே பிளஸ்-1 தேர்வு எழுதி முடித்துள்ள 16 வயது மாணவிக்கு, 31 வயதுடைய அவரது மாமன் மகனுடன் திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மாணவியின் உறவினர் கடந்த 12-ந்தேதி மாவட்ட குழந்தை உதவி மையத்திற்கு … Read more

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!!

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சிறுமி காது வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில். தனது தாயுடன் வர்க்கலா புத்தன்சந்தை பகுதியில் உள்ள டாக்டர் பி.சுரேஷ்குமாரிடம் சிகிச்சைக்கு சென்றார். ஆனால், காதுக்குள் பரிசோதனை என்ற பெயரில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டிற்கு சென்ற பிறகு, தனது தாயிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோரால் … Read more

சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது

சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியை சேர்ந்த மாணவி (17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc கம்ப்யூட்டர் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . இந்நிலையில் இவருக்கும் அதே ஊரை சேர்ந்த  பெருமாள்  மகன் மோகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது, மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் அவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து மாணவி கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி … Read more

சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்!

The young man's desperate act Injustice in Erode district!

சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்! ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி  அருகே உள்ள நீலிபாளையம் பகுதியில் தம்பதி ஒருவர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 17 வயது மகள் உள்ளார். அவர் தற்போது சமீபத்தில் மாயமாகியுள்ளார். மேலும் அதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து புன்செய்புளியம்பட்டி  போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசார் முதற்கட்ட … Read more

தள்ளாத வயதில் சிறுமியிடம் அத்துமீறல் !.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்?!!

Rape of a girl at a tender age !.. What happened to the girl?!!

தள்ளாத வயதில் சிறுமியிடம் அத்துமீறல் !.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்?!! விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி அங்குள்ள வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவரான மணி என்பவர் அங்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியிடம் மிட்டாய் தருவதாக கூறி விளையாடிக் கொண்டிருந்த இடத்தை விட்டு தன் … Read more

பள்ளி மாணவியை கடத்தி உல்லாசம்! 2 வாலிபர் கைது!

பள்ளி மாணவியை கடத்தி உல்லாசம்! 2 வாலிபர் கைது! எடமலைப்பட்டி புதூர் செட்டியபட்டி சீலா நகரைசேர்ந்த சின்னதுரை மகன் பிரகாஷ் வயது20. மேலத்தெருவை செய்த அம்மாசியின் மகன் பாரத் 21. இவர்கள் இருவரும் டிரைவர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவருக்கும் பஞ்சாபூர் அருகே உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்திருக்கும் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது … Read more