இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!  

இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!   கல்வீச்சு சம்பவத்தால் இரவு நேரங்களில் கடலூரில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க பாதைக்காக வளையமாதேவி பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த பணியின் போது விவசாயிகள் சாகுபடி செய்து இருந்த நெற்பயிர்களை அழித்தும் நிலம் ஆக்கிரமிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் ஆங்காங்கே பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த கல்வீச்சு … Read more

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி!

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி! மணல் கடத்தல் தடுப்பு சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கியமான பணிகளை செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நெல்லையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி. வரும் மே பத்தாம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் துறை ஆணையாளர் அலுவலகத்தை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் … Read more

போலீஸ் மீது எச்சில் துப்பிய காட்டுமிராண்டி பெண் : வீடியோவை பார்த்து கொந்தளித்த பாலிவுட் நடிகர்!

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். இதனால் பொது இடங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களையும் கடைத்தெருக்களில் கூட்டம் கூடும் பொது மக்களிடமும் காவல்துறை கண்டிப்பு காட்டி வந்தது. இதற்கு சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு காட்டி வந்ததாக தெரிகிறது. இந்த … Read more

சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்கு பாய்ந்தது : காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை பறித்து வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேர்வதைப் தவிர்க்குமாறு கூறியிருந்தது. இந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்குமாறு அறிவித்து இருந்தார். மேலும் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதோடு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதில் கூறியிருந்தார். இதைப் … Read more

ரஜினி பாதுகாப்பு வேண்டாம் என சொன்னது ஏன்? உள்குத்து அரசியல் !

ரஜினி பாதுகாப்பு வேண்டாம் என சொன்னது ஏன்? உள்குத்து அரசியல் ! ரஜினிகாந்த் தனது வீட்டுக்குப் பாதுகாப்பு வேண்டாம் என சொன்னதின் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலே ஏதாவது ஒரு சர்ச்சை உருவாகி விடுகிறது. இது போல கடந்த மாதம் துக்ளக் பொன்விழாவில் பேசிய அவர், பெரியார் பற்றி கூறிய சில செய்திகள் சர்ச்சையானது. இதையடுத்து பெரியாரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். … Read more

சிஏஏ போராட்ட அறிவிப்பால் சென்னையில் பதற்றம்! பலத்த பாதுகாப்பில் தலைமை செயலகம்..!!

சிஏஏ போராட்ட அறிவிப்பால் சென்னையில் பதற்றம்! பலத்த பாதுகாப்பில் தலைமை செயலகம்..!! குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த தடியடி சம்பவம் பெரிதும் பேசப்பட்டது. சில மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீர்மானைத்தை நிறைவேற்ற திமுக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், தமிழக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்தினால் எந்த … Read more

பலத்த பாதுகாப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

பலத்த பாதுகாப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

பலத்த பாதுகாப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்! அயோத்தியில் பாபர் மசூதி பதினாறாம் நூற்றாண்டில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தனர் கடந்த 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மாவட்ட நிர்வாகம் மசூதியை மூடி முத்திரையிட்டனர். பின்னர் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பை விசாரிக்க … Read more