மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி! திருப்பூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது திமுக கட்சி மதம் பிடித்த யானை போல பணவெறி பிடித்து சுற்றுகின்றது என்றும் திமுக கட்சிக்கு வாக்காளர்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் பேசினார். திருப்பூரில் செய்தியாளர்களை செந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் “வீட்டையே விட்டு … Read more

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி! பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி! வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு … Read more

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த 14ஆம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6,700 கிலோமீட்டர் தொலைவை 63 நாட்களில் கடந்து யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தாணேவில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் தனது ஒற்றுமை யாத்திரை பயணத்தை நிறைவு செய்கிறார். … Read more

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்!

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது - வானதி சீனிவாசன்!

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்! இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்க்கும் தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற … Read more

இன்று கூடுகிறது புதிய தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை குழு கூட்டம்!

இன்று கூடுகிறது புதிய தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை குழு கூட்டம்!

இன்று கூடுகிறது புதிய தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை குழு கூட்டம்! இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சந்து பொறுப்பேற்றனர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் புதிதாக தேர்தல் ஆணையர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் ஆகியோர் கூடும் ஆலோசனை குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி … Read more

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்!

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்!

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்! அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி திரட்டியது என்ற விவரத்தை வழங்க எஸ்.பி. ஐ வங்கியிக்கு உத்தரவிட்டது. எஸ். பி.ஐவங்கி விவரங்களை அளிப்பதற்க்கு கால அவகாசம் கேட்டு மேல்முறையீட்டு மனு அளித்த நிலையில் அதனை … Read more

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்திகளே பரவி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் முன்னாள் திமுக உறுப்பினராக இருந்த நிலையில், போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை திமுகவிற்க்கு நிதியாக அளித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்தும் போதைப்பொருள் … Read more

தமிழகத்தில் கூடும் பாஜகவின் பலம்- திணறும் அதிமுக கட்சி!

தமிழகத்தில் கூடும் பாஜகவின் பலம்- திணறும் அதிமுக கட்சி!

தமிழகத்தில் கூடும் பாஜகவின் பலம்- திணறும் அதிமுக கட்சி! கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க கட்சி பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திதனர். ஆனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடன் அதிமுக கட்சி கூட்டணி சேராது என அதன் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். தற்போது அதிமுக கட்சியே இரண்டு பிரிவாக பிரிந்து எடப்பாடி தலைமையில் ஒரு அணியும் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்தனர். எனவே தமிழகத்தில் எதிர்கட்சியாக … Read more

பொன்முடியின் பதவி பிரமாணம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடியின் பதவி பிரமாணம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடியின் பதவி பிரமாணம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி! வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் பொன்முடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக … Read more

காங்கிரஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!

காங்கிரஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!

காங்கிரஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்! கடந்த 2018ஆம் ஆண்டு வருமானவரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக காங்கிரஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் வங்கி கணக்கை வருமானவரித்துறை முடக்கியது. வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை 210 கோடி ரூபாய் அபராதம் செலுத்தி மீட்டுக் கொள்ளுமாறு கூறியது. இந்தநிலையில் காங்கிரஸ் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்ப்பில் உயர்நீதிமன்றத்தில் … Read more