மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!

மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றது. ஏற்கனவே இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு … Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

  வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…   வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டு உள்ளது.   தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும்(ஆகஸ்ட் 17), நாளையும்(ஆகஸ்ட்18) மிதமாக … Read more

புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!

புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!     புதுவை பள்ளிகளில் மாத இறுதி நாளான இன்று ‘புத்தகமில்லா தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.   புதுச்சேரி:nமாதத்தில் கடைசி வேலை நாள் ‘நோ பேக் டே’ அனைத்து பள்ளிகளும் இதனை கடைபிடிக்க வேண்டுமென்று அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-ல் கொண்டுவந்த புத்தகப்பை கொள்கையின்படி ஆண்டிற்கு 10 நாள் ‘நோ பேக் டே’ என்றடிப்படையில் இந்த தினம் கடைபிடிக்கப்படவுள்ளது .ஒரு வேளை மாதத்தின் … Read more

ஆளுநர்களாகிய நாங்கள் அனைவரும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட தான் நடந்து வருகிறோம்! ஆனால்….!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மாநிலத்தில் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டால் அவர்களுடைய வேலை என்பது மிகவும் குறைவு. அதாவது மாநில சட்டசபையில் ஏதாவது ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு ஒப்புதல் வழங்குவது, குடியரசு மற்றும் சுதந்திர தினங்களின் போது கொடி ஏற்றுவது இதுபோன்ற விஷயங்களோடு ஆளுநர்களின் வேலை முடிவடைந்து விடும். ஆனால் தற்போது ஆளுநர்கள் தன்னிச்சையாக சில செயல்பாடுகளை முன்னெடுப்பதால் இது மாநில அரசுகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக … Read more

பருவ மழை பாதிப்பு! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்! பயணத்திட்ட விவரங்கள் இதோ!

பருவமழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் வெகுவான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து புதுவைக்கு புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை 7.30 மணியளவில் கடலூரில் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். முதலில் கடலூர் … Read more

சிறைச்சாலையில் தமிழிசை சௌந்தரராஜன் நெகிழ வைக்க கைதிகள் செய்த காரியம்!

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். அந்த சிறைச்சாலையில் கைதிகளால் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தை பார்வையிட்ட பிறகு தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமான போது 20க்கும் மேற்பட்ட கைதிகள் தமிழிசை சௌந்தரராஜன் காலில் விழுந்து தங்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர். புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலை அமைந்திருக்கிறது அங்கே விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் … Read more

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் பதவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது மேற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சில மாவட்டங்களில் மிதமான மழை தொடரும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கின்ற மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. சென்னை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக 34 டிகிரி … Read more

முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலி? கல்வீச்சு தமிழகம் மற்றும் புதுவை பேருந்துகள் நிறுத்தம்!

இந்துக்களை அவமதிக்கும் விதமாக பேசியதாக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவை கண்டிக்கும் விதமாக புதுவையில் இன்று இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடந்தது. புதுவையில் அண்ணா சாலை ,நேரு வீதி, காமராஜர் வீதி, மறைமலை அடிகள் சாலை, புஸ்ஸி வீதி போன்ற முக்கிய பகுதிகளில் கடைகள் திறக்கப்படாமல் மூடியுள்ளனர். பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.தமிழக மற்றும் புதுவை அரசு பேருந்துகள் மட்டும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. முழு … Read more

புதுவையில் தான் அரசியல் தந்திரத்தை தொடங்கிய திமுக! ரங்கசாமிக்கு முக்கிய ஆலோசனை!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அந்த கட்சியின் தலைவர் என்.ஆர். ரங்கசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரங்கசாமி ஏற்கனவே 10 வருட காலம் முதலமைச்சராக பணிபுரிந்தவர், அதோடு அரசியல் சூட்சமும் தெரிந்தவர் என்று கூட சொல்லலாம். சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது அந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 12 இடங்களை … Read more

பாஜக விற்கு ஆதரவாக இருக்கும் மூன்று சட்டசபை உறுப்பினர்கள்! கடும் அதிர்ச்சியில் திமுக!

புதுச்சேரி மாநிலத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபை உறுப்பினர்கள் ௩௦ மத்திய அரசு நியமனம் செய்தது மூன்று சட்டசபை உறுப்பினர்கள் மொத்தமாக 33 சட்டசபைஉறுப்பினர்கள் இருக்கிறார்கள். 30 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலில் ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, போன்ற கட்சிகளும் ஒரே கூட்டணியாக போட்டியிட்டது. அதே போல என் ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியை அதிமுக … Read more