மகள் முறை உள்ள பெண் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் செய்த கொடூர செயல்..!

Daughters who attacked the father who went in the car! Awful caused by fake love!

மகள் வயது பெண் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (35). இவர் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், துரைக்கண்ணுவிற்கு பவித்ரா மகள் முறை என்பதாலும், அவரை விட பவித்ரா 15 வயது சிறியவர் என்பதாலும் அவரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால், துரைக்கண்ணு விரக்த்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில்,பவித்ராவின் … Read more

தொடர் கனமழை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் சேதமடைந்தன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் … Read more

கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! 

Places where heavy rain washes off! Information released by Chennai Meteorological Department!

கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தூத்துக்குடி ,ராமநாதபுரம், சிவகங்கை,தஞ்சாவூர் ,திருவாரூர் ,புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவாரூர் ,தஞ்சை, புதுக்கோட்டை  உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.நாளை தமிழ்நாடு ,புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு!

Announcement issued by Chennai Meteorological Department! Chance of rain in these 12 districts!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கனமழை பெய்து வருகின்றது.அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றது அதனால் ஒருசில இடங்களில் சுற்றுலா தளங்களில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் கடந்த வாரம் தொடர் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை … Read more

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை !

Car, motorcycle and scooter collide head-on accident! One victim, three intensive care!

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை ! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவர் தஞ்சை மாவட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரதின் நண்பர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் கோபிநாத். இவர்கள் மூவரும் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்ளை கோபிநாத் இயக்கினார். இதனையடுத்து இவர்கள் மூவரும் அற்புதபுரம் சோதனை … Read more

ஒரே நாளில் ரூ 15 கோடி வசூல்! மொய் விருந்தில் செய்த சாதனை!

ஒரே நாளில் ரூ 15 கோடி வசூல்! மொய் விருந்தில் செய்த சாதனை! காஜா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.புதுக்கோட்டை , தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை மொய் விருந்து பாரம்பரியமகா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அவர்கள் புயல், கொரோனா போன்ற காரணங்களால் கொண்டாடப்பட வில்லை. … Read more

எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்கள்! ரகசிய விசாரணையில் தெரியவந்த தகவல்கள்!

Boys caught in SSI murder case! Information revealed in the secret investigation!

எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்கள்! ரகசிய விசாரணையில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள்! திருச்சி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை ஆடு திருடுபவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்  அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையை பகிரங்கப்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு சந்தை வெளியே சேர்ந்தவர் எஸ்.பூமிநாதன். 51 வயதான இவர் திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி … Read more

குடும்பக்கட்டுப்பாடு செய்து மீண்டும் கர்ப்பம்! அறுவை சிகிச்சை செய்ததினால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை!

doing-family-planning-and-getting-pregnant-again-tragedy-for-the-woman-who-underwent-surgery

குடும்பக்கட்டுப்பாடு செய்து மீண்டும் கர்ப்பம்! அறுவை சிகிச்சை செய்ததினால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை! புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குடும்ப கட்டுப்பாடு செய்து உள்ளார். ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் நாட்கள் தள்ளிப் போய் உள்ளன. எனவே சிசுவை அகற்ற மீண்டும் அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது. அந்த சிகிச்சையின் போது தாய் உயிரிழந்து  விட்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி ராணி. … Read more

புளிய மரத்தில் இருந்து வந்த குழந்தையின் அழுகுரல் அதிர்ந்து போன மக்கள்!

புளிய மரத்தில் இருந்து வந்த குழந்தையின் அழுகுரல் அதிர்ந்து போன மக்கள்! பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் குழந்தையை துணிப்பையில் போட்டு புளிய மரத்தில் கட்டிவிட்டு போன சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இளங்குடி பட்டி என்ற கிராமம் உள்ளது. அங்கு உள்ள அய்யனார் கோவிலின் முன்பு ஒரு பெரிய புளியமரம் உள்ளது. அந்தப்பக்கம் செல்பவர்களுக்கு அந்த புளிய மரத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. புளிய … Read more