இடஒதுக்கீடு ரத்து குறித்து ராகுல் காந்தியின் கருத்து: இந்தியாவின் நிலைத்தன்மைக்கு ‘அச்சுறுத்தல்’

Rahul Gandhi

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது, ​​இடஒதுக்கீடு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் இடஒதுக்கீடுகளின் எதிர்காலம் பற்றி கேட்டபோது,, “இந்தியா ஒரு நியாயமான இடமாக இருக்கும்போது இடஒதுக்கீட்டை அகற்றுவது பற்றி நாங்கள் யோசிப்போம் என்று ​​ராகுல் காந்தி கூறினார். மேலும் இந்தியா ஒரு நியாயமான இடம் அல்ல.” என்றும் அவர் அப்போது கூறியுள்ளார்.  இந்த கருத்தானது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நாட்டின் உறுதியான நடவடிக்கைக்கான காங்கிரஸ் … Read more

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் தேசிய தலைவர்கள்கவனம்.. பெறும் தமிழக தேர்தல் களம்..!!

Election field of Tamil Nadu will receive the attention of national leaders invading Tamil Nadu..!!

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் தேசிய தலைவர்கள்கவனம்.. பெறும் தமிழக தேர்தல் களம்..!! முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தமிழகம் மீது தேசிய கட்சிகள் தலைவர்களின் முழு கவனமும் திரும்பியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் அனைத்து தேசிய கட்சி தலைவர்களும் அடுத்தடுத்து தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் பாஜகவினர் தலைதூக்கவில்லை. அவரின் மறைவிற்கு பின்னர் தான் பாஜக வெளியே வரவே தொடங்கியுள்ளது. … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை!

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை! வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வரும் … Read more

காங்கிரஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!

காங்கிரஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்! கடந்த 2018ஆம் ஆண்டு வருமானவரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக காங்கிரஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் வங்கி கணக்கை வருமானவரித்துறை முடக்கியது. வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை 210 கோடி ரூபாய் அபராதம் செலுத்தி மீட்டுக் கொள்ளுமாறு கூறியது. இந்தநிலையில் காங்கிரஸ் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்ப்பில் உயர்நீதிமன்றத்தில் … Read more

‘செருப்பு போட விட மாட்றாங்க’ என கண்ணீர் விட்ட பட்டியலின பெண் – தனது கையால் செருப்பை போட்டுவிட்ட ராகுல்காந்தி!!

‘செருப்பு போட விட மாட்றாங்க’ என கண்ணீர் விட்ட பட்டியலின பெண் – தனது கையால் செருப்பை போட்டுவிட்ட ராகுல்காந்தி!! இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் தனது பயணத்தினை மேற்கொண்டு வருகிறார். அம்மாநிலத்தின் புந்தேல்கண்ட் என்னும் பகுதியில் வசிக்கும் பெண்களை சந்தித்து ராகுல் காந்தி பேசுகையில், பட்டியலின பெண் ஒருவர் கண்ணீர் மல்க தனக்கு நடக்கும் சாதிய கொடுமைகள் குறித்து கூறியதாக தெரிகிறது. அப்பெண் கூறியதாவது, … Read more

முக்கிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி !

முக்கிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி ! 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மக்களை கவர்வதற்கும் ஓட்டுகளை சேகரிக்கவும் அரசியல் கட்சிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் ஐந்து வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது, அதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றப்பெற்றால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு … Read more

‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்!

‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்! இந்தியா என்பது ஒரே நாடு அல்ல என்ற திமுக எம்பி ஆ ராசாவின் கூற்றை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவின் அடையாளத்தை அவமதிப்பது இந்தியா கூட்டணியின் வாடிக்கையாக மாறிவிட்டதாகவும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளை வெளிப்படையாகவே அவமதிப்பது தான் அவர்களது கொள்கையா எனவும் கேள்வி … Read more

வயநாடு தொகுதியில் போட்டியில்லை ‘ஜர்க்’ அடிக்கும் ராகுல் காந்தி!!

வயநாடு தொகுதியில் போட்டியில்லை ‘ஜர்க்’ அடிக்கும் ராகுல் காந்தி!! கேரளாவில் மொத்தம் இருபது தொகுதிகள் உள்ளன, அதில் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது, அவை திருச்சூர், வயநாடு, திருவனந்தபுரம், மாவெளிகாரா ஆகியவையே. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி எம்.பியாக உள்ள நிலையில் அவரது தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி தற்மம் காரணமாக கூட்டணி கட்சிக்கு அவரது தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார். எனவே வயநாடு தொகுதியில் … Read more

பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி!

பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி! இந்தியா முழுவதும் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறயுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக செயல்ப்பட்டு வருகின்றன. நாட்டிலே அதிகபட்ச மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா கட்சியைஎதிர்க்கின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேச மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அங்கு காங்கிரஸ் புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில், அக்கட்சியின் தலைவர் ராகுல் … Read more

ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மீண்டும் ஜனவரி 14ம் தேதி முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியினரிடையே புத்துணர்ச்சியை அளிக்கும் விதமாகவும் நாட்டு மக்களை சந்திக்கும் விதமாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பாரத் … Read more